Browsing Tag

Lanka Today Tamil

கொரோனா தடுப்பூசிகளால் அரசாங்கத்திற்கு பில்லியன் கணக்கில் நட்டம்

பைசர் தடுப்பூசிகளினால் அரசாங்கத்திற்கு 1.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பெருந்தொற்று காலப் பகுதியில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 75 இலட்சம் பைசர்…
Read More...

சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றம்

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை நேற்று 2.88 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.இதற்கமைய டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய்…
Read More...

தேர்தலாலோ அரசியலாலோ உலகை மாற்ற முடியாது, நல்ல சிந்தனையால் மாத்திரமே முடியும்: கிழக்கு ஆளுநர்

-மூதூர் நிருபர்-இந்த நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து ஒன்றரை வருட காலத்துக்குள் மீட்டெடுத்த பெருமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவெயே சாரும் என்பதை இந்தக் கட்டட திறப்பு, சான்று…
Read More...

யானை தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் பலி

-கிண்ணியா நிருபர்-கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல சுண்டியாற்று பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிர் இழந்துள்ளார்.கிண்ணியா…
Read More...

தடம் புரண்டது பேருந்து

-மூதூர் நிருபர்-மூதூர் பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை தனியாருக்குச் சொந்தமான பேருந்து ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கங்குவேலி - புளியடிச்சோலை…
Read More...

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு: மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி விஜயம்

-கிண்ணியா நிருபர்-மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குள மலை பிரதேசத்தில் மலை உடைப்பதால் தமக்கு பாதிப்புள்ளதாக கல்மலை உடைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த…
Read More...

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திருகோணமலையை சேர்ந்த சாதனை வீரன் ஹஷன் ஸலாமா

-மன்னார் நிருபர்-திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா நேற்று சனிக்கிழமை இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை…
Read More...

சட்டவிரோதமாக நடத்தப்படும் 900 சாரதி பயிற்சி பாடசாலைகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கூற்றுப்படி, சட்டவிரோதமாக நடத்தப்படும் 900 சாரதி பயிற்சி பாடசாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த பாடசாலைகளை அடுத்த வாரத்தில் தடை செய்ய நடவடிக்கை…
Read More...

வெள்ளை ஈ பரவல்: தெங்கு பயிர்ச்செய்கை பாதிப்பு

வெள்ளை ஈக்கள் பரவல் காரணமாக தெங்கு பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இதனால் தெங்கு பயிர்ச்செய்கை 36 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த…
Read More...

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு யுவதி

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயிலில் இருந்து நேற்று சனிக்கிழமை மாலை தவறி விழுந்த வெளிநாட்டு பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.ஒஹிய - பட்டிபொல ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட…
Read More...