Browsing Tag

JVPNews Tamil Today

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு சிகரெட்டுகளை கொண்டு வந்த சீனப் பெண் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வந்த சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் நேற்று…
Read More...

மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று

மகளிருக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.குறித்த போட்டியில் இந்திய மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள்…
Read More...

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வந்தது நிரந்தர மின் பிறப்பாக்கி

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதிக்கான நிரந்தர மின்பிறப்பாக்கி நேற்று சனிக்கிழமை வைத்தியசாலையை வந்தடைந்தது.சாவகச்சேரி ஆதார…
Read More...

வவுனியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட மாடுகளுடன் மூவர் கைது

-வவுனியா நிருபர்-   வவுனியா நெடுங்கேணி பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி கப் ரக வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்ட 15 மாடுகளுடன் மூவர் வவுனியா விசேட அதிரடிப்படையால் கைது…
Read More...

தம்பலகாமத்துக்கு திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் அபிவிருத்தி மீளாய்வு தொடர்பில் களவிஜயம்

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள அபிவிருத்தி திட்டம் மீளாய்வு தொடர்பான கண்காணிப்பு விஜயம் ஒன்றை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த…
Read More...

ஒற்றுமையின்மை காரணமாக எமது மக்களையும், மண்ணையும் நாங்கள் இழந்து விடக்கூடாது

-மன்னார் நிருபர் -தமிழர்கள் பூர்வீகமாக வடக்கு கிழக்கில் வாழ்ந்தார்கள் என்கிற வரலாற்றை சிதைக்கும் வகையில் இன்றைக்கு தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருகிறது, எமது…
Read More...

அரச ஆதரவுடனேயே தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றன

-யாழ் நிருபர்-அரச ஆதரவுடனேயே தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை…
Read More...

நீரில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை கல்மெட்டியாவ குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலையிலிருந்து நேற்று சனிக்கிழமை…
Read More...

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் புதிய நிருவாக சபை பதவியேற்றலில் பதற்ற நிலை

-அம்பாறை நிருபர்-கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் புதிய நிருவாக சபை பதவியேற்றலின் போது ஏற்பட்ட இழுபறி காரணமாக கல்முனை தலைமையக பொலிஸார் வருகை தந்து நிலைமையை…
Read More...

உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறிய அனைவரும் பதவி வேறுபாடின்றி பதிலளிக்க வேண்டும்

உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறிய அனைவரும் பதவி வேறுபாடின்றி பதிலளிக்கத் தயாராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இரத்தினபுரி பொது விளையாட்டரங்கில்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க