Browsing Tag

JVPNews Tamil Today

ஐஸ் போதைப்பொருட்களை கடத்திய இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

-அம்பாறை நிருபர்-ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் ஒன்றின் ஊடாக விநியோகித்த இரு சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற…
Read More...

மண் அகழ்வை கண்டித்து மக்கள் போராட்டம்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் - தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து பிரதேச மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More...

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான காரியாலயம் திறந்து வைப்பு

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான காரியாலயம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான காரியாலயமானது…
Read More...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு

நாட்டின் சில பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் பேராசிரியர் பிரியமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.வயல்கள் மற்றும் நீர்…
Read More...

இலங்கை மக்களுக்கு மருத்துவ முகாமை நடாத்துவதற்கு வருகை தந்த சீன கப்பல்

சீன கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான ஆர்க் பீஸ் (ark peace) நேற்று சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.இந்த கப்பலானது இலங்கை மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை…
Read More...

ஆபிரிக்கப் பெரும் நத்தைகளைக் கட்டுப்படுத்தாவிடில் விரைவிலேயே பேராபத்துகள் விளையும்

-யாழ் நிருபர்-ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள் சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன.ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கனவே இங்கு…
Read More...

அகதிகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அருண் ஹேமச்சந்திர

-மூதூர் நிருபர்-மியன்மார் அகதிகள் விடயத்தை சுய அரசியல் இலாபத்திற்காக சிலர் அணுகி வருவதை நாம் எப்போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,…
Read More...

மண்மேட்டில் மோதிய லொறி

-நானுஓயா நிருபர்-நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு சனிக்கிழமை லொறி ஒன்று செங்குத்தான வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி…
Read More...

கோப்பாயில் கசிப்புடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை…
Read More...

தொடர்ந்தும் பயணிகளை ஏமாற்றும் பேருந்துகள் : மக்கள் விசனம்

-யாழ் நிருபர்-கொழும்பு - யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக காட்சிப்பலகை காட்சிப்படுத்தப்பட்ட பேருந்துகள் சில பயணிகளை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றன.இந்த…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க