Browsing Tag

JVPNews Tamil Today

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூன்று பேர் கைது

அம்பாறை - தமன, வனகமுவ பிரதேசத்தில் தொலைப்பேசி விற்பனை செய்யும் இடம் என்ற போர்வையில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சடிக்கும் நிலையமாக இயங்கிவரும் வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டு, மூன்று…
Read More...

சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் குறுநாடக ஆற்றுகை விழா

மட்டக்களப்பு - கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை, கிழக்கு பல்கலைக்கழகத்தில் குறுநாடக ஆற்றுகை விழா நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.தர்மிகா…
Read More...

கிளீன் ஸ்ரீ லங்காவின் விசேட போக்குவரத்து திட்டங்கள்

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை…
Read More...

விவசாய வங்கியில் பண மோசடி

மிஹிந்தலை விவசாயிகள் வங்கியில் இருந்து 4 மில்லியன் ரூபாய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக விவசாயிகள் அமைப்பு ஒன்றின் செயலாளர் முறைப்பாடு செய்துள்ளார்.விவசாயிகளின் விளைபொருட்களை…
Read More...

விவசாய நிலத்தில் மீட்கப்பட்ட ஆமடில்லா

பொலன்னறுவை - எதிமலை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை விவசாய நிலத்தில் ஆமடில்லாவொன்று(அழுங்கு) வலையில் சிக்கியுள்ளது.குறித்த ஆமடில்லாவை மீட்ட விவசாய நில உரிமையாளர் அதனை பாதுப்பாக…
Read More...

திரிபோஷ நிறுவனம் தொடர்பிலான அறிவிப்பு

கம்பஹா - கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை இந்நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைத்து, அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து…
Read More...

இலங்கையில் பிறப்பு வீதம் பாரிய வீழ்ச்சி

இலங்கையின் பிறப்பு வீதத்தில் கடந்த 11 வருடங்களில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.புள்ளிவிபரத்…
Read More...

டெங்கை கட்டுப்படுத்த புகை விசிறல்

-மூதூர் நிருபர்-மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள அல்லைநகர் கிழக்குப் பகுதியில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான புகை விசிறும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

சமூக நலத் திட்டங்களை விஸ்தரிப்பதற்காக இளைஞர் யுவதிகளுக்கு திட்ட முன்மொழிவுப் பயிற்சிகள்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-சமூக நலத் திட்டங்களை விஸ்தரிப்பதற்காக இளைஞர் யுவதிகளுக்கு திட்டமுன்மொழிவுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்தின்…
Read More...

கிண்ணியாவில் மாதுளை தோட்ட செய்கை வெற்றி கண்டுள்ளது

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வட்டமடு கிராமத்தில் மாதுளை தோட்டச் செய்கை வெற்றியளித்துள்ளது.குறித்த பகுதியில் 2 ஏக்கர் நிலப்பரப்பில்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க