Browsing Tag

JVPNews Tamil Today

திருகோணமலையில் பெரும்போக நெல் அறுவடை விழா!

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மாவட்ட உப்பு வெளி கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் ஒன்றினைந்த விவசாய அமைப்புக்களின் பெரும்போக நெல் அறுவடை விழா இன்று சனிக்கிழமை முத்து நகர் வயல்…
Read More...

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கிண்ண T20 தொடர் இன்று ஆரம்பம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகின்றது.இந்த தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி…
Read More...

கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம் : கல்முனை பிராந்தியத்தில் துப்பரவு செய்யப்பட்ட கடற்கரைகள்!

-அம்பாறை நிருபர்-"செழுமையான தேசம் அழகான வாழ்வு" என்ற தூர நோக்கை அடையும் விதத்தில், "கிளீன் ஸ்ரீலங்கா" செய்திட்டத்தின் கீழ், இன்று சனிக்கிழமை காலை முதல் மாலை வரை கல்முனை…
Read More...

காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கு : காதலி குற்றவாளி என தீர்ப்பு!

இளைஞர் ஒருவருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து  கொடுத்து கொலை செய்த வழக்கில்  உயிரிழந்த இளைஞரின் காதலி உட்பட மூவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு…
Read More...

ஊருக்குள் நுழைந்த சுமார் 7 அடி நீளமான முதலை!

-மூதூர் நிருபர்-மூதூர் -ஷாபிநகர் கிராமத்திற்குள் சுமார் 7 அடி நீளமான முதலையொன்று நுழைந்து, பிரதேச மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு, ஷாபிநகர் வேதத்தீவு ஆற்றில் இன்று சனிக்கிழமை  காலை…
Read More...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 283.3 மில்லியன் ரூபாய் மீட்பு!

நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்ற சம்பவங்களில், போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து அதிகளவான பணம், கடந்த வியாழக்கிழமை மீட்கப்பட்டதாக, பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய…
Read More...

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில்…
Read More...

மருதமுனையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

-சம்மாந்துறை நிருபர்-அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேச வைத்தியசாலை வீதியில், ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்முனை…
Read More...

மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : வெளிநாட்டில் உள்ள பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை!

-மன்னார் நிருபர்-மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த வியாழக்கிழமை,  இருவர் உயிரிழந்த  துப்பாக்கி சூட்டு சம்பவத்தை  வழி நடத்தியவர், வெளிநாட்டில் இருக்கின்றார் என்றும், அவருக்கு எதிராக…
Read More...

இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும்!

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று சனிக்கிழமை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க