Browsing Tag

JVP Tamil News

JVP Tamil News ஜே வீ பி நியூஸ் தமிழ் மொழியில் 2023 இலங்கை இந்திய வெளிநாட்டு செய்திகள் JVP News Updates include Education, Sports, Cinema, Astrology, Culture News

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள் எமது அணியில் இல்லை !

மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்கள் எவரும் தமது அணியில் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பு…
Read More...

ஏப்ரல் 21 தாக்குதல் : விசாரணை அறிக்கையிலுள்ள எந்த பக்கமும் காணாமல் போகவில்லை!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பக்கங்கள் குறைவடையவோ காணாமல் போகவோ இல்லை என பொறுப்புடன் கூறுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில…
Read More...

நாளை சில பாடசாலைகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக அம்பலாங்கொடை கல்வி வலயத்திலுள்ள 5 பாடசாலைகளுக்கும், காலி கல்வி வலயத்திலுள்ள ஒரு பாடசாலைக்கும் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தென்…
Read More...

அரச நிர்வாகம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய நாடுகள் சபை உறுதி!

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஆட்சி நிர்வாகம், அரசியலமைப்பு…
Read More...

உடன்கட்டை ஏற்றிய இந்தியாவின் கடைசி வழக்கு : 37 ஆண்டுகளுக்கு பின் 8 பேர் விடுதலை!

இந்தியா - ராஜஸ்தானில் உள்ள திவராலா பகுதியில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் ரூப் கவுர் என்ற 18 வயது பெண் உயிரிழந்த கணவனுடன் உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்டார். அதாவது, கணவனின் சடலம்…
Read More...

சுயலாப நோக்கத்தின் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி செயற்படுகிறது – டக்ளஸ் தேவானந்தா

-யாழ் நிருபர்- ஈபிடிபி கட்சிக்கு ஒரு கொள்கை உள்ளது. அதனை வெற்றி கொள்வதற்கான நேர்த்தியான வேலைத்திட்டங்களை நெறிப்படுத்தியே உரிய பொறிமுறையுடன் தனது பயணத்தை தொடர்கின்றது என டக்ளஸ்…
Read More...

அரியநேத்திரன் உட்பட மூவர் தேர்தல் செலவு அறிக்கைகளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை!

தேர்தல் பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35…
Read More...

இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்க போகும் பாகிஸ்தான்!

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தீர்மானம் மிக்க போட்டியொன்று தற்போது நடைபெற்றுவருகின்றது. குறித்த போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி மற்றும் நியூசிலாந்து…
Read More...

மழையுடனான காலநிலை தொடரும்!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை…
Read More...

பாடசாலை காட்டு யானைகளால் சேதம் !

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட போரதீவுப்பற்று மண்டூர் 39 ஆம் கிராமம் செந்நெறி வித்தியாலயம் இன்று அதிகாலை காட்டுயானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை…
Read More...