Browsing Tag

JVP Newspaper

பொலிஸாரின் முன்மாதிரியான செயற்பாடு : குவியும் பாராட்டுகள்

-யாழ் நிருபர்-ஊர்காவற்துறை பொலிஸாரின் முன்மாதிரியான செயற்பாட்டை பலரும் பாராட்டியுள்ளனர்.யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி விதானபத்திரன உட்பட்ட, பொலிஸ்…
Read More...

ஆடு மேய்க்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்துார் - வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்று வியாழக்கிழமை…
Read More...

7 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு, இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.அதனடிப்படையில்,…
Read More...

துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலி

சீதுவ, கொட்டுகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சீதுவ, கொட்டுகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று…
Read More...

மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பு

திருகோணமலைக்கு வடகிழக்கே 370 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை மழை அதிகரிக்கும் என…
Read More...

மட்டக்களப்பு – ஏறாவூரில் நீரில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் தாமரக்கேணி பகுதியில் 07 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி இன்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.ஏறாவூர் கலைமகள் வீதி -…
Read More...

11 நாட்கள் சிரிப்பதற்கு தடை விதிப்பு

வடகொரியாவில் சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ள நிலையில் அதிபர் சிரித்தால் சிரிக்க வேண்டும் அழுதால் அழ வேண்டும் என்ற கட்டளைகள் இங்கு அமுலில் உள்ளன.இந்த நிலையில் “மனிதன் சிரிக்கும்…
Read More...

தேசிய மாணவர் படையணிக்கு சீனா 5 மில்லியன் ரூபா நன்கொடை

இலங்கைக்கான சீன தூதரகம் தேசிய மாணவர் படையணியின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கியுள்ளது.இந்த நன்கொடை பாதுகாப்பு அமைச்சில்…
Read More...

போலி கால்நடை வைத்தியர்கள் தொடர்பான எச்சரிக்கை

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் அரச கால்நடை வைத்தியர் எனும் பெயரில் போலியான நபர்கள் கால்நடைகளுக்கும் வீட்டுப்பிராணிகளுக்கும் சட்டவிரோதமாக சிகிச்சைகளை மேற்கொண்டு…
Read More...

மீன்பிடி வலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயபுரம் பகுதியில் மீன்பிடி வலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் இன்று வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டது.மண்டைதீவு கடற்படை அதிகாரிகளுக்கு…
Read More...