Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

இரும்புக் கம்பியால் தாக்கி கொலை

நுரைச்சோலை செபஸ்டியன் முனி மாவத்தை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாம்புரி பகுதியைச் சேர்ந்த 35…
Read More...

மாலைத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்

மாலைத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் விதித்து மாலைத்தீவின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
Read More...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் அனுப்பப்படும் பணத்தின் அளவு அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் அனுப்பப்படும் பணம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை வங்கியின் சர்வதேச திறைசேரி மற்றும் முதலீடுகளின்…
Read More...

வருமானத்தை விட செலவுகள் 21 மடங்கு அதிகம்

அம்பாந்தோட்டை- மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாட்டுச் செலவு 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும், ஆனால் அந்தச் செலவு வருமானத்தை விட இருபது மடங்கு அதிகம் எனவும் தேசிய கணக்காய்வு…
Read More...

நள்ளிரவில் சரிந்து விழுந்த மரங்கள் : துரிதமாக செயற்பட்ட பிரதேச சபை

-கல்முனை நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையின் காரணமாக, பலத்த காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாத இரண்டு தேக்கு மரங்கள் அக்கரைப்பற்று இசங்கணிச்சீமையில் நேற்று…
Read More...

மட்டு.வாழைச்சேனையில் ஆழிப்பேரலை நினைவு தினம் அனுஷ்டிப்பு

-வாழைச்சேனை நிருபர்- சுனாமி கடற்கோள் அனர்த்தினால் உயிர் நீத்த உறவுகளின் 18 ஆவது நினைவஞ்சலியும், ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனை நிகழ்வுகளும் இன்று திங்கட்கிழமை பாசிக்குடா…
Read More...

கிண்ணியாவில் சுனாமி ஆழிப்பேரலை நினைவு தினம் அனுஷ்டிப்பு

-கிண்ணியா நிருபர்- சுனாமி ஆழிப்பேரலையின் 18 ஆவது வருட நினைவு தினமான இன்று திங்கட்கிழமை கிண்ணியாவிலும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கிண்ணியா பிரதேச செயலகம் ஏற்பாடு…
Read More...

யாழில் ஆழிப்பேரலை நினைவேந்தல்

-யாழ் நிருபர்- சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 வது ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது. உடுத்துறை…
Read More...

யாழில் 5 கைதிகள் விடுதலை

-யாழ் நிருபர்- நத்தார் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கைதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை  விடுதலை செய்யப்பட்டனர். கிறிஸ்தவர்களின்…
Read More...

மாளிகைக்காட்டில் சுனாமி நினைவு தின பிரார்த்தனைகள்

-கல்முனை நிருபர்- உலகை உலுக்கிய அனர்த்தங்கள் பல இருக்கிறது. அதில் சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் அழியா நினைவுகள் கொண்டது. அந்த சுனாமியலையில் சிக்கி எமது…
Read More...