Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

கந்தளாயில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு

-மூதூர் நிருபர்-கந்தளாய் பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.திருகோணமலையிலுள்ள - சூரியபுர பகுதியில் இருந்து கந்தளாய் நோக்கி வந்த மோட்டார்…
Read More...

மட்டக்களப்பில் இனம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

இனம் தெரியாத ஆணின் சடலம் இன்று புதன் கிழமை காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலைய பின் பகுதியில் காலை 9 மணியளவில் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு பொது…
Read More...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு

-வெள்ளாவெளி நிருபர்-மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தாய்மொழி தின நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி…
Read More...

அதிவேக நெடுஞ்சாலை விபத்து: பராமரிப்பு பணியில் இருந்த இரண்டு ஊழியர்களின் பரிதாபம்

தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹ ஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.அதிவேக வீதியில் பராமரிப்பு பணியில் இருந்த இரண்டு ஊழியர்களே இவ்வாறு…
Read More...

குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் பெரும் சிரமம்

-அம்பாறை நிருபர்-குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் விவசாயிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.தினமும் 300இற்கும்…
Read More...

யாழில் மின்கசிவால் ஏற்பட்ட விபரீதம்

யாழ். புத்தூர் கலைமதி பகுதியில் உள்ள வீடொன்றே நேற்று திங்கட்கிழமை இரவு வீடொன்று தீக்கிரையானதில், பெறுமதியான பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக…
Read More...

இலங்கை அகதிகளை கொச்சைப்படுத்திய மீனவ சங்க தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும்

-மன்னார் நிருபர்-ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.அவர் மன்னிப்பு கோர தவறினால் இந்தியா செய்த தற்போது எமக்கு வழங்கியுள்ள உதவிகளை…
Read More...

மஸ்கெலியாவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஸ்றஸ்பி தோட்ட குமரித் தோட்டப் பிரிவில் நேற்று திங்கட்கிழமை இரவு ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.சாமிமலை பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின்…
Read More...

இந்திய அரசு தொடர் அழுத்தங்களை கொடுக்குமானால் பதவியை துறப்பேன்

-யாழ் நிருபர்-இந்திய அரசிடமிருந்து இலங்கை அரசிற்கு மீனவர்கள் தொடர்பான பிரச்சனை குறித்து தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் ஆனால் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு…
Read More...