Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

திடீர் சுகயீனம்: 60 பேர் வைத்தியசாலையில்

நல்லத்தண்ணி - வாழமலை பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 60 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்ஆலயமொன்றில் இடம்பெற்ற திருவிழாவின் போது நேற்று ஞாயிற்று கிழமை மாலை…
Read More...

இராஜாங்க அமைச்சரின் ஈஸ்டர் படுகொலை நூல் திருகோணமலையில் அறிமுக விழா

-கிண்ணியா நிருபர்-இராஜாங்க அமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை நூல் அறிமுக விழா நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் ஆசிரியர் கு.நளினகாந்தன் தலைமையில்…
Read More...

தமிழ் மக்களே ஜனாதிபதியை தீர்மானிக்கும் முக்கிய சக்தி: சாணக்கியன்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மகளிர் அணி நிருவாக தேர்வு நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற…
Read More...

4 நிமிடங்கள் இருளில் மூழ்கும் நாடு

சூரியனின் ஒளியை சந்திரன் தடுப்பதால், இன்று திங்கட்கிழமை வட அமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பகல் நேரத்தில் நான்கு நிமிடங்கள் மொத்த இருளை எதிர்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

போதைப்பொருளுடன் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

பதுளை பகுதியில் பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவின் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளனர்.திவுலபிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்…
Read More...

டக்ளஸ் தேவானந்தாவின் சண்டித்தன அரசியல் எல்லோராலும் உணரபட்டவை தான்

-யாழ் நிருபர்-கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் சுண்ணக்கல் அகழ்வு க்காக கடந்த 5 ஆம் திகதி சென்றிருந்த போது கிராம மக்களால் எதிர்ப்பு…
Read More...

நல்லூரில் வாழும் பழங்குடியின மக்களின் பிரச்சினைகளை ஆராய விசேட குழு

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட…
Read More...

குடிநீருக்காக கஷ்டப்படும் சின்னக்குளம் கிராம மக்கள்

-மூதூர் நிருபர்-மூதூர் பிரதேச செயலக பிரிவை சேர்ந்த சின்னக்குளம் கிராம மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமையால் சிக்கல்களை எதிர் நோக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர்.குறித்த கிராமத்தில்…
Read More...

ஏப்ரல் 15 அரச விடுமுறை?

எதிர்வரும் 15ஆம் திகதியை அரச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கு எந்தவொரு தீர்மானமும் இல்லை என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.…
Read More...

படகு விபத்து: 90 பேர் பலி

மொசாம்பிக் கடற்பரப்பில் படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 90 பேர் உயிரிழந்துள்ளனர்.விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
Read More...