மஹியங்கனை, செரானதொட்ட பகுதியில் 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த கிரிபத்கொட அங்குலான பேருந்தில்… Read More...
முட்டை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவர் ஒருவர் கலகெடிஹேன ஹல்கம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதாக வெயங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.… Read More...
-பதுளை நிருபர்-லுணுகலை ஹொப்டன் பிராந்திய வைத்தியசாலைக்குள் நேற்று வியாழக்கிழமை இரவு பிரவேசித்ததாக கூறப்படும் திருடன், வைத்தியசாலையின் பெண்கள் பிரிவில் கடமையாற்றும் தாதி ஒருவரின்… Read More...
2022-2023 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் (Z -Score ) மறு பரிசீலனைப்புக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்… Read More...
-யாழ் நிருபர்-யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் தொழிநுட்பகக் கண்காட்சி நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமானது.ரெக்டோபியா - 2023 எனும் தொனிப்பொருளில் நேற்று ஆரம்பமான… Read More...
-யாழ் நிருபர்-வட மாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக கனகேஸ்வரன் நாளை வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கிறார்.முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய வந்த… Read More...
ஜெர்மனியில் இருந்து தாய்லாந்து பாங்காக் நகருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் நடுவானத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தில் பயணித்த கணவன், மனைவிக்கிடையே… Read More...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், இருதரப்பிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகள் தொடர்ந்தும் விடுவிக்கப்பட்டு… Read More...
டீசல் விலை 27 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்து பயண கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார்.… Read More...