Browsing Tag

canadian news tamil

மத்திய வங்கியிலிருந்து மாயமான பணம் : 5 பேரிடம் வாக்குமூலம்

மத்திய வங்கியிலிருந்து மாயமான பணம்இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்திலிருந்து 50 இலட்சம் ரூபா காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு 5 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கும்

இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பிரதேசங்கள்இன்று நண்பகல் இலங்கையின் ஐந்து பிரதேசங்களுக்கு மேல் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

மீண்டும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்பு

மீண்டும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்புஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேர்தல்…
Read More...

துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி : 9 பேர் காயம்

துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி : 9 பேர் காயம்அமெரிக்காவின் கென்டக்கி பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஊழியர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர்…
Read More...

முல்லைத்தீவில் சட்டவிரோத சிறுவர் இல்லம் : வலயக்கல்விப் பணிப்பாளர் உடைந்தையா?

-யாழ் நிருபர்-முல்லைத்தீவில் சட்டவிரோத சிறுவர் இல்லம் - வலயக்கல்விப் பணிப்பாளர் உடைந்தையா?முல்லைத்தீவு மாவட்டத்தில் புது குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள 'நொக்ஸ் ' என்ற…
Read More...

சமூக வலைத்தளத்தில் தகவல்களை பகிர வேண்டாம்

சமூக வலைத்தளத்தில் தகவல்களை பகிர வேண்டாம் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் திட்டமிடப்பட்ட சுற்றுப்பயணங்கள் குறித்த தகவல்களை பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில்…
Read More...

நுவரெலியா மாவட்டத்தை சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நுவரெலியா மாவட்டத்தை சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கநான்கு வருடங்களுக்குள் இந்நாட்டின் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும்…
Read More...

பயணம் மற்றும் சுற்றுலா தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் : எச்சரிக்கை!

பண்டிகை காலத்தின் போது, மக்கள் தமது சுற்றுப்பயணங்கள் பற்றிய விபரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை  தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.இன்று திங்கட்கிழமை…
Read More...

சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை மாரடைப்பால் உயிரிழந்த பரிதாபம்

-பதுளை நிருபர்-ரஷ்ய நாட்டு பிரஜை ஒருவர் தெமோதர வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.குறித்த ரஷ்யன் நாட்டு பிரஜை எல்ல பகுதியில்…
Read More...

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்ஏப்ரல் 12 ஆம் திகதி கடவுச்சீட்டு பெறுவதற்காக முன்பதிவு செய்த கடவுச்சீட்டுக்கான விண்ணப்பதாரர்கள் அனைவரும், 2023 ஆம் ஆண்டு…
Read More...