Browsing Tag

canadian news tamil

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரானார் கந்தசாமி பிரபு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ளார் .ஜனாதிபதியின் உத்தரவின் பேரில்…
Read More...

யுவதியின் கத்தி குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி

மொனராகலை - வெல்லவாய பொலிஸ் பிரிவின் வீரசேகரகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 31…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள்பரிசீலனை ஆரம்பம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை சமர்ப்பிப்பதற்கான செயல்முறை இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்கு இணையவழி…
Read More...

நாளை முதல் கொள்வனவு செய்யப்படும் தொலைபேசிகள் குறித்து வெளியான தகவல்

புதிய நடைமுறைக்கு அமைய நாளை செவ்வாய்க்கிழமை முதல் கொள்வனவு செய்யப்படும் தொலைபேசிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு மக்கள் இனம் காண்பது என்பது தொடர்பில் தொலைத்தொடர்புகள்…
Read More...

யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகிறார்

நிதிமோசடி குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை மீண்டும் நீதிமன்றில்…
Read More...

கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 34 பேரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மாவட்ட…
Read More...

தவசி முருங்கையின்– மருத்துவ பயன்கள்

தவசி முருங்கையின்– மருத்துவ பயன்கள்🌿இரைப்புநோய் குணமாக தவசு முருங்கை இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவு குடிக்க வேண்டும். காலை, மாலை வேளைகளில், 7 நாட்கள் வரை சிகிச்சையைத் தொடரலாம்.…
Read More...

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்குமாறு த.ம.வி.புலிகள் கட்சி கோரிக்கை

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்குமாறு தெரிவித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவிற்கு கடிதம்…
Read More...

மன உளைச்சலுக்கு உள்ளான வயோதிபப் பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்தில், மன உளைச்சலுக்கு உள்ளான வயோதிபப் பெண் நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர்மாய்த்துள்ளார்.சுன்னாகம்…
Read More...

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்

-பதுளை நிருபர்-பதுளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கந்தகெட்டிய…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க