Browsing Tag

Betti Newsjvp tamil news today

தையல் போட வேண்டி காயத்தை பெவிகுயிகால் ஒட்டிய மருத்துவர்

இந்தியாவின் தெலங்கானாவில் கீழே விழுந்து காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போட்டு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக பெவிகுயிக் ( fevi kwik ) மூலம் ஒட்டி சிகிச்சை வழங்கிய மருத்துவமனை…
Read More...

வங்கி முகாமையாளரை பெட்ரோல் ஊற்றி எரித்த காவலாளி

இந்தியாவில் வங்கி காவலாளி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் எரி காயங்களுக்குள்ளான வங்கி முகாமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உத்தரகாண்ட் மாநிலம் பத்ரொஹர்க் மாவட்டம்…
Read More...

பெண் பாலியல் துஷ்பிரயோகம்: 27 வயது இளைஞனும் தந்தையும் கைது

பெண்ணெருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞன் மற்றும் அவனது தந்தை இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெலிகந்த சிங்கபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனும் அவரது தந்தையுமே…
Read More...

துப்பாக்கிச் சூடு : 9 பேர் பலி

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆலன்…
Read More...

சிறுவர்களிடையே தொற்று நோய் பரவும் அபாயம்

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நல விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.ஈக்கள்…
Read More...

நாட்டில் மீண்டும் கொவிட்: 3பேர் பலி

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நேற்று சனிக்கிழமை 03 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.மேலும், நேற்றைய தினம் புதிதாக 08 கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள்…
Read More...

வாகன விபத்து 10 பேர் படுகாயம்

பாணந்துறை வலான பிரதேசத்தில் பிக் அக் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு காயமடைந்தவர்களில் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர்…
Read More...

16 வயது சிறுமி நிர்வாண நிலையில் சடலமாக மீட்பு

களுத்துறை தெற்கு காலி வீதியில் உள்ள விடுதி ஒன்றின் பின்புறம் உள்ள ரயில் மார்கத்துக்கு அருகில் நிர்வாண நிலையில் சிறுமி ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.நாகொட…
Read More...

நீரில் மூழ்கி சிறுமி பலி

இரத்தினபுரி பெலிஹூல் ஓயாவில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நேற்று சனிக்கிழமை காணமல் போன நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

நீரில் மூழ்கி பெண்ணொருவர் பலி

ஹங்வெல்ல வக் ஓயாவில் நீராடச் சென்ற இரண்டு பெண்கள் நீரில் மூழ்கியதில், ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உடஹவத்தை பகுதியை சேர்ந்த…
Read More...