Browsing Tag

Betti News

பாகிஸ்தான், பஞ்சாப்பில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு அறிவிப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், திட்டமிட்டப்படி பரீட்சைகள் நடத்தப்படும் எனவும்…
Read More...

பாகிஸ்தானுக்கு செல்லும் சிங்கப்பூர் நாட்டினருக்கு விசேட அறிவிப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை அதிகரித்து வருகின்றமையினால் பாகிஸ்தானுக்கான அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு சிங்கப்பூர் அரசாங்கம் தனது…
Read More...

வாவியில் மூழ்கி காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு

அநுராதபுரம் - கெப்பித்திகொல்லாவ வாவியில் மூழ்கி காணாமல்போயிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று வியாழக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

சிறுவர் காப்பகத்தில் இருந்த 3 மாத குழந்தை உயிரிழப்பு

பதுளை - பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகத்தில் இருந்த 3 மாத குழந்தை தீடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த குழந்தை தீடீரென…
Read More...

மாணவியின் மரணத்துக்கு நீதிகோரி மாணவர்கள் கொழும்பில் அமைதி போராட்டம்

மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதிகோரி இன்று வெள்ளிக்கிழமை மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஜோர்ஸ் ஆர்டி சில்வா மாவத்தை…
Read More...

அறுகம்பை கடற்கரையை அழகுபடுத்திய இராணுவம்

அறுகம்பை விரிகுடா சுற்றுலா மண்டலம் அடுத்த வாரத்திற்குள் திறக்கப்படவுள்ள நிலையில் அருகம்பை விரிகுடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.ஆசியாவின்…
Read More...

பாகிஸ்தானில் ஒரு இந்திய ரூபாயை கொடுத்தால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம்.ஒரு நாட்டின்…
Read More...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடு முழுவதும் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கவலை தெரிவித்துள்ளது.நடப்பாண்டில் இதுவரை 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…
Read More...

இலங்கை தமிழரசுக்கட்சி கசிப்போ பணமோ கொடுத்து வாக்குகளை பெறும் கட்சியல்ல: சிறீதரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார்.உள்ளூராட்சி…
Read More...

போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ்புர பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன்  பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க