Browsing Tag

battinews

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் வருவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் வந்து தொழில் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் த.மகேந்திரன் கோரிக்கை முன்வைத்தார்.…
Read More...

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மற்றும் ஆணையாளர்கள் குழு வடக்கிற்கு விஜயம்

வெளிவிவகார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட பல வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் வடமாகாணத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போது  வடமாகாண ஆளுநர்…
Read More...

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-திஹாறிய தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் வாத்தியக் குழு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை தாறுஸ்ஸலாம் பாடசாலையில் இடம்பெற்றது.அண்மையில்…
Read More...

கல்வி சக்தி என்னும் செயல் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை

-திருகோணமலை நிருபர்-திருகோணமலையில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் 'கல்வி சக்தி' என்னும் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய ரோட்டரி கழக உறுப்பினர்களுக்கும்…
Read More...

கல்குடா கல்வி வலயத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அதிபர்களுக்கு வரவேற்பு

-ஷோபனா ஜெகதீஸ்வரன்-மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் இலங்கை அதிபர் சேவைக்காக கல்குடா கல்வி வலயத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 19 அதிபர்களுக்கான வரவேற்பு மற்றும் பாராட்டு…
Read More...

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 38 இந்திய மீனவர்களும் விடுதலை

-மன்னார் நிருபர்-தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இரு வேறு சம்பவங்களின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 38 இந்திய மீனவர்களும் இன்று வியாழக்கிழமை…
Read More...

தங்காலையில் ஜேர்மன் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தங்காலை சீனிமோதர பிரதேசத்தில் கடலில் குளித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.சுற்றுலா பயணி அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாகவும், அருகில்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 322.50…
Read More...

யாழில் களைகட்டியுள்ள தீபாவளி பண்டிகை கொண்டாட்ட கொள்வனவு

-யாழ் நிருபர்-எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலரவிருக்கும் தீபாவளி தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புத்தாடைக் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபடுவதை…
Read More...

20 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வீழ்ச்சியடைந்து வரும் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பு முறையைப் பாதுகாப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அதிகாரிகளிடம்…
Read More...