Browsing Tag

battinews today

மட்டு.வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.இச்சம்பவத்தில்…
Read More...

தமிழ் மக்கள் தோல்வியுற இடமளியேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

-யாழ் நிருபர்-தமிழ் மக்களை தோல்வியுற இடமளியேன் என சூளுரைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகளின் சுயநலப் பொறிக்குள் சிக்கி தமிழ் மக்கள் ஏமாற்றமடையவோ…
Read More...

சேருநுவர சிவில் பாதுகாப்புப்படை ஏற்பாடு செய்த விளையாட்டுப் போட்டிகள்

-மூதூர் நிருபர்-திருகோணமலை -சேருநுவர பகுதியில் தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.இதனை சேருநுவர சிவில் பாதுகாப்புப்படை…
Read More...

அம்பியூலன்ஸ் வண்டியில் ஏசி போடாவிட்டால் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தல்

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டிகளில் ஏசி போடாமல் நோயாளர்களை ஏற்றிக் கொண்டு வந்தால் உடனடியாக அறிவிக்குமாறு…
Read More...

கவிதை இயற்கை

கவிதை இயற்கை🌳🌿🌺🔴இயற்கையை விரும்பாதோர் யாரும் இருக்க மாட்டார்கள். நமது உடலுக்கு மிகவும் தேவையான ஆக்சிஜன் காற்றானது இயற்கை வளங்கள் மூலமே நமக்கு கிடைக்கிறது. இயற்கையானது பார்ப்பதற்கே…
Read More...

இராணுவத் தளபதி உட்பட 10 பேர் பலி

ஆபிரிக்க நாடான கென்யாவில் நடுவானில் ஹெலிகொப்டர் வெடித்துச் சிதறியதில் இராணுவத் தளபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கென்யாவின் வடமேற்கு…
Read More...

இன்று அதிக வெப்பம் : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் இன்று சனிக்கிழமை 07 மாகாணங்களில் அதிக வெப்பநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.04 மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும், மனித உடலால் உணரப்படும்…
Read More...

மின்சாரம் – எரிபொருள் விநியோகம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பேணுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம் ஜனாதிபதியின்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் 02 கடற்படை உத்தியோகத்தர்கள் உட்பட 04 பேர் கைது

75 இலட்சம் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 02 கடற்படை உத்தியோகத்தர்கள் உட்பட 04 பேரை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கு…
Read More...

உடற்பயிற்சி நன்மைகள்

உடற்பயிற்சி நன்மைகள்🏃‍♂️உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பல வகையான தேவைகளுக்கு பல வகையான உடற்பயிற்சிகள் உள்ளன. சில உடற்பயிற்சிகள்…
Read More...