Browsing Tag

BattiNews Latest

கூந்தலை வலிமை, பளபளப்பாக்க உதவும் கற்பூரம்

கூந்தலை வலிமை, பளபளப்பாக்க உதவும் கற்பூரம் 🔻ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான முடி விரும்புபவர்கள், ​​​​மக்கள் பெரும்பாலும் இயற்கையான பொருட்களைத் தேடுகிறார்கள். உங்கள் தலைமுடிக்கு பல…
Read More...

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வு

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை மகோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றதுடன்…
Read More...

வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை, புனே நகரங்கள்: 6 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் மகாராஷ்டிராவில் மும்பை, புனே நகரங்களில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மகாராஷ்டிராவில் மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் கடந்தசில நாட்களாக கனமழை…
Read More...

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த கமலா ஹரிஸ்

நாட்டின் பாதுகாப்பிற்காக மக்களைக் கொல்ல இஸ்ரேலுக்கு உரிமை இல்லை என அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேற்று வியாழக்கிழமை…
Read More...

2 ஆண்டுகளாக கப்பலில் வாழும் இளம்பெண்

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளாக கப்பலில் பயணம் செய்து, உலகை சுற்றி வருகிறார். இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த எலன் ஹார்டி ( வயது 23 ) கடந்த 2…
Read More...

பாணின் விலையில் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என…
Read More...

வவுனியா இரட்டை கொலை சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடிப்பு

-வவுனியா நிருபர்- இரட்டை கொலை சந்தே நபர்களின் விளக்கமறியலை நீடித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார். வவுனியா, தோணிக்கல் பகுதியில்…
Read More...

யாழில் உள்ள மருந்தகத்தில் நடந்தது என்ன: வைத்தியர் விளக்கம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் மரணச்சடங்கு இடம்பெற்றதாகவும், ஆகையால் மருந்துகள் சரியான களஞ்சியப்படுத்தல் இன்றி இடம் மாற்றப்பட்டதாகவும், அத்துடன் மருந்தகத்தில்…
Read More...

பிறந்தநாளை கொண்டாடிய இளைஞரின் தவறான முடிவு

இந்தியாவில் குமரி மாவட்டம் குளச்சல் அருகே, இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குளச்சல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் பாபு ( வயது 31 ) என்பவரே தற்கொலை செய்துள்ளார். குறித்த…
Read More...

கட்டுப்பணத்தை செலுத்தினார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலுக்கு சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக, தற்போதைய ஜனாதிபதி ரணில்…
Read More...