Browsing Tag

BattiNews Latest

யாழ்.தையிட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

-யாழ் நிருபர்-ஜனநாயக ரீதியில் போராடிய அப்பாவிகள் ஒரு சிலரை கைது செய்து பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக சட்டத்தரணி சுகாஷ் கனகரத்தினம் தெரிவித்தார்.அவர் மேலும்…
Read More...

14 வயது பாடசாலை மாணவனால் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூடு: 9 பேர் பலி

செர்பியாவில் 14 வயது சிறுவன் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாயுள்ளனர். மேலும், 6 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதன் போது…
Read More...

கட்டார் வேலை வாய்ப்பு : மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது

கட்டார் நாட்டில் வேலைபெற்று தருவதாக தெரிவித்து 600இ000 ரூபாய் நிதி மோசடி செய்த பெண்கள் இருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் மன்னார் பொலிஸில் செய்த முறைப்பாட்டின்…
Read More...

சொகுசு கப்பலில் நிர்வாண பார்ட்டி : ஆடை அணிய அனுமதி இல்லை

இத்தாலியின் குரூசோ சொகுசு கப்பலில் வித்தியாசமான முறையில் பார்ட்டிகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர்.சில செல்வந்தர்கள் தங்கள் விடுமுறையைக் கழிக்க நடுக்கடலில் சொகுசுக் கப்பலில்…
Read More...

பறக்கும் விமானத்தில் பாலியல் தொல்லை: ட்ரம்ப் மீது 81 வயது மூதாட்டி புகார்

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் மீது பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மான்ஹாட்டன் பெடரல் நீதிமன்றத்தில் புகார் வழங்கியுள்ளார்.அதன்படி, 1978 இல்…
Read More...

வழிதவறி பிரதான வீதிக்குள் நுழைந்த யானை : அச்சத்தில் மக்கள்

-மன்னார் நிருபர்-மன்னார்-மதவாச்சி பிரதான வீதி முருங்கன் கட்டுக்கரை பிரதான வீதியூடாக நேற்று புதன்கிழமை மாலை காட்டு யானை ஒன்று திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடாக போக்கு…
Read More...

பதுளை-மடுல்சீமை பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடை

-பதுளை நிருபர்-பதுளை-மடுல்சீமையில் இருந்து பிட்டமாறுவ மற்றும் எக்கிரிய ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.பதுளை - மடுல்சீமையில்…
Read More...

மூன்று நாட்களுக்கு அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூடுமாறு உத்தரவு

-அம்பாறை நிருபர்-கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் யாவும் மூடப்பட வேண்டும் என மாநகர ஆணையாளர்…
Read More...

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

மழையுடனான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பதுளை, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் பல…
Read More...

மட்டு.ஏறாவூரில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயம்!

-மட்டக்களப்பு நிருபர்-மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க