Browsing Tag

BattiNews Latest

தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம்

பொரளை தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கான அனுமதியை தற்காலிகமாக இடை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்ற…
Read More...

அமெரிக்க தடகள வீராங்கனை டோரி போவி வீட்டில் சடலமாக மீட்பு

புளோரிடாவில் வசித்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஓட்டப்பந்தய வீராங்கனை ( வயது - 32 )  டோரி போவி நேற்று புதன் கிழமை காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.டோரியின் வீட்டில் அவர்…
Read More...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 மீனவர்கள் கைது

திருகோணமலையில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிண்ணியா, மூதூர் பகுதிகளை சேர்ந்த 18 முதல் 57 வயதுக்கு…
Read More...

மகனின் தகாத காதல் உறவினால் பொலிஸ் அதிகாரியான தந்தை மீது தாக்குதல்

மகனின் காதலியுடைய உறவினர்களால் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.தாக்குதலுக்குள்ளான பொலிஸ் சார்ஜன்ட் நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
Read More...

நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்கள் நேற்று புதன்கிழமை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டனர்.…
Read More...

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 131 ஆவது ஜனன தின நிகழ்வு!

-மட்டக்களப்பு நிருபர்-முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரது ஜனன தினம் கல்லடி - உப்போடையில் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள அடிகளாரின் சமாதியில் சுவாமி விபுலானந்தர்…
Read More...

நீதிமன்றில் குற்றவாளி கூண்டில் நின்ற இளைஞன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை- நீதிமன்றில் எதிரி கூண்டில் ஏறிய சந்தேக நபரொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பமொன்று இன்று வியாழக்கிழமை திருகோணமலை நீதிமன்றில் பதிவாகியுள்ளது…
Read More...

முதலீட்டில் இலாபம் பெற்று தருவதாக தெரிவித்து நிதி மோசடி செய்த நபர் கைது

நிதிமுதலீட்டில் இலாபம் பெற்று தருவதாக தெரிவித்து பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த நபர் ஒருவர் கேகாலை பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் தனியார்…
Read More...

குடும்ப தகராறில் மனைவி கொலை : கணவன் கைது

எல்பிட்டிய, திவித்துர வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று வியாழக்கிழமை காலை பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.திவித்துர வத்த…
Read More...

தடைப்பட்ட வீதி போக்குவரத்து வழமைக்கு திரும்பியது

-பதுளை நிருபர்-மடுல்சீமையில் இருந்து பிட்டமாறுவ மற்றும் எக்கிரிய ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான வீதியில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.பதுளை - மடுல்சீமையில் இருந்து…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க