Browsing Tag

Batticaloa Tamil News

Batticaloa Tamil News – மட்டக்களப்பு தமிழ் செய்திகள் 2023 Batticaloa Tamil News Today Updates. மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு

கட்டுநாயக்கவில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வந்த சந்தேக நபரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது…
Read More...

ஜேர்மனின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்

ஜேர்மனின் முன்னாள் ஜனாதிபதியும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் பிரதானியுமான ஹோர்ஸ்ட் கோஹ்லர் தமது 81 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.பொருளாதார நிபுணரான ஹோர்ஸ்ட்…
Read More...

இனங்களுக்கப்பால் மனித நேயமே முதன்மை என செயற்பட்டவர் மாவை சேனாதிராஜா – றிஷாட் பதியுதீன்…

இனங்களுக்கப்பால் மனித நேயமே முதன்மை என்ற அடிப்படையில் தமது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்த மூத்த அரசியல்வாதியும், தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நாமல்!

-யாழ் நிருபர்-பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச, அமரர் மாவை சேனாதிராஜாவுக்கு இன்று சனிக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினர்.இதன்போது,…
Read More...

மெதிரிகிரிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி கைது!

தமக்குக் கீழ் பணியாற்றிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் மெதிரிகிரிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ்…
Read More...

இந்திய அணியில் இடம்பெற்ற விடயம் நியாயமானது இல்லை – ஜோஸ் பட்லர் அதிருப்தி!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.குறித்த போட்டியில் இந்திய அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில்…
Read More...

இன்று முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

வாகன இறக்குமதிக்குத் தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை இன்று சனிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அனுரகுமார…
Read More...

எச்சரிக்கையை மீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் கட்டைக்காடு மீனவர்கள்!

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மீனவர்களுக்கு, சட்டவிரோத தொழிலில் ஈடுபட வேண்டாமென, நீரியல்வளத்துறை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்ட போதும், அவர்கள் சட்டவிரோத…
Read More...

திருகோணமலை கடலில் மூழ்கிய இளைஞனின் சடலம் மீட்பு!

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை கடற்கரையில், கடந்த வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம், இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

மழையுடனான வானிலை இன்று முதல் குறைவடையும்!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று சனிக்கிழமை முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த…
Read More...