Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

சர்வதேச சமுத்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்கன் ஐகப் நிறுவனத்தினரினால் சிரமதானம்

சர்வதேச சமுத்திர தினத்தினை முன்னிட்டு அமெரிக்கன் ஐகப் நிறுவனத்தினரினால் கல்லடி கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் சிரமதான நிகழ்வு ஐகப் நிறுவனத்தின் இணைப்பாளர் என்.சுஜிராஜ் தலைமையில்…
Read More...

கீழ் கடுகன்னாவ பகுதி மீண்டும் திறப்பு

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எனினும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்…
Read More...

வேலை தேடும் பெண்களுக்கு இலக்கு: பாலியல் செயல்களில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது

4 வருடங்களாக வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து பலவிதமான பாலியல் செயல்களில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு வந்த பெண்ணொருவரை…
Read More...

5 வர்த்தக நிலையங்களுக்கு சட்டநடவடிக்கை

-மூதூர் நிருபர்-மூதூர் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகரின் தலைமையில் மூதூர்- பொது சுகாதார பரிசோதகர் பகுதியில் நேற்று உணவகங்கள், பலசரக்கு நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் மூதூர் சுகாதார…
Read More...

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது

-பதுளை நிருபர்-மஹியங்கனை அல்ஹேனத்தலாவ வனப்பகுதியில் கடந்த சில காலமாக பாரியளவிலான கசிப்பு உற்பத்தி செய்த இடத்தை சுற்றிவளைத்து 20,000 மில்லிலிட்டர் கசிப்பு மற்றும் 850,750…
Read More...

இந்தியா பயணித்தார் ரணில்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்கு…
Read More...

உயிர் கொல்லும் டெங்கு: பொதுமக்கள் அவதானம்

நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.தற்போது நாளாந்தம் 100 டெங்கு…
Read More...

போதையில் வைத்தியர்: வைத்தியசாலையில் இளைஞன்

கல்முனை பகுதியில் நேற்று சனிக்கிழமை போதையில் விபத்தை ஏற்படுத்திய வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்தி…
Read More...

நேர்மையான புலம்பெயர்வு தொடர்பில் திருமலை ஊடகர்களுக்கு தெளிவு: மனுச நாணயக்கார

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் கலந்துரையாடல் ஒன்று திருமலை ஜெகப்பாக் விடுதியில் நேற்று சனிக்கிழமை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷய நாணயக்கார தலைமையில்…
Read More...

நாணய சுழற்சியில் தென்னாபிரிக்க அணி வெற்றி

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 16 ஆவது போட்டி இன்று சனிக்கிழமை இடம்பெறுகின்றது.குறித்த போட்டியில் நெதர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.…
Read More...