Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

“நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார்” – முன்னாள்…

தனது உத்தியோகபூர்வ  இல்லத்திலிருந்து  வெளியேற தயாராக இருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.மகிந்த ராஜபக்ஷ, அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தில்…
Read More...

ஆண் – பெண் பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் : ட்ரம்ப்

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று திங்கட்கிழமை இரவு பதவியேற்றுள்ளார்.இதன் ஊடாக, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் இரண்டாவது சந்தர்ப்பம்…
Read More...

சொர்க்கபுரியாக இருந்த நாட்டை நாங்கள் வந்து சீரழித்தது போல கண்ணீர் வடிக்கிறார்கள்

நாடு ஏதோ சொர்க்கபுரியாக இருந்தது போலவும் நாங்கள் வந்து சீரழித்தது போலவும் எதிர்க்கட்சி அன்பர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்,  என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பேருவளைப்…
Read More...

கிளிநொச்சி – ஐயன்குளம் ஏரியின் கரை உடைப்பு: நீரில் மூழ்கிய வயல்கள்

கிளிநொச்சி - ஐயன்குளம் ஏரியின் கரை இரண்டு இடங்களில் உடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் நேற்று திங்கட்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக ஏரியின் இரு கரைகளும் உடைந்துள்ளதாக…
Read More...

13 மாவட்டங்களில் 6,797 குடும்பங்களைச் சேர்ந்த 20,333 பேர் பாதிப்பு!

நாட்டில், ஜனவரி 13 ஆம் திகதி முதல் முதல் 21 ஆம் திகதி வரை ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக, 13 மாவட்டங்களில் 6,797 குடும்பங்களைச் சேர்ந்த, 20,333 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

ஜப்பான் தூதுவர் சம்பூர் வருகை

-மூதூர் நிருபர்-இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இஸொமாடா அகியோ (Isomata Akio) சம்பூர் பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை காலை விஜயம் செய்தார்.இதன்போது ஜப்பான் அரசாங்கத்தின் நிதி…
Read More...

கதிர்காமத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள விக்கிரகத்துக்கு மஹாயாகம்

-யாழ் நிருபர்-இந்தியாவிலிருந்து கதிர்காமத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக எடுத்து வரப்பட்ட சுப்ரமணியன் சமேத கயாவல்லி மகாவல்லிக்கு நேற்று திங்கட்கிழமை மாவிட்டபுர கந்தன் ஆலயத்தில் விசேட…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளதாக…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமாதானத்தை நிலைநிறுத்தும் கற்றலுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஒத்துழைப்புடன் கிழக்குப் பல்கலைகழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் விரிவாக்கல் கற்றல்கள் நிலையத்தினால் நடத்தப்பட்ட…
Read More...

யாழில் 108.460 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம், பள்ளிக்குடா பகுதியில் 108.460 கிலோ கேரள கஞ்சா வைத்திருந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க