Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

தலைமன்னார் கடற்பரப்பில் 33 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 33 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது 3 படகுகளும்…
Read More...

நித்தியவெட்டை வைத்தியசாலை கடற்படையினரால் துப்பரவு

-யாழ் நிருபர்-வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்படையினரால் நித்தியவெட்டை வைத்தியசாலை சுற்றுச்சூழல் நேற்று சனிக்கிழமை துப்பரவு செய்யப்பட்டது.நித்தியவெட்டை வைத்தியசாலை…
Read More...

யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் 76 ஆவது குடியரசு தின நிகழ்வு

-யாழ் நிருபர்-இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள…
Read More...

மாணவர்களுக்கு கற்றல் உபரணங்கள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்-திருகோணமலை அறிவு ஒளி மையத்தில் இலவசக் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கல்லூரி ஆரம்பப் பிரிவு…
Read More...

விபத்தில் படுகாயமடைந்த லொறியின் உதவியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-லொறி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லொறியின் உதவியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மாத்தளை…
Read More...

யோஷித ராஜபக்ஷவிற்கு விளக்கமறியல் !

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.புதுக்கடை மேலதிக நீதவான் பவித்ரா சன்ஜீவனி முன்னிலையில்,…
Read More...

கனடாவில் இருந்து வந்த விவசாய ஆராய்ச்சியாளர் யாழில் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்தில், விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக்கொண்டிருந்த, ஆராய்ச்சியாளர் மயங்கி விழுந்த நிலையில், இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.கோப்பாய் - கட்டைப்பிராய்…
Read More...

உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றியடைந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்!

-யாழ் நிருபர்-மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன்நிறுத்த வலியுறுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாகவும் மாணவர்களின்…
Read More...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது!

-யாழ் நிருபர்-யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக முன்னெடுத்து வந்த உண்ணாவிரத போராட்டமானது சனிக்கிழமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.1. விதிகளுக்குப் புறம்பாக…
Read More...

கடலில் காயங்களுடன் உயிருக்கு போராடிய நபர் வைத்தியசாலையில் அனுமதி!

வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் இன்று சனிக்கிழமை காலை தாக்குதல் சம்பவம்  இடம்பெற்றுள்ளது.வத்திராயன் பகுதியை சேர்ந்த மத்தியாஸ் வின்சன் பெனடிட் என்பவரின் வலைகள் கடலில்…
Read More...