Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

தவசி முருங்கையின்– மருத்துவ பயன்கள்

தவசி முருங்கையின்– மருத்துவ பயன்கள்🌿இரைப்புநோய் குணமாக தவசு முருங்கை இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவு குடிக்க வேண்டும். காலை, மாலை வேளைகளில், 7 நாட்கள் வரை சிகிச்சையைத் தொடரலாம்.…
Read More...

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்குமாறு த.ம.வி.புலிகள் கட்சி கோரிக்கை

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்குமாறு தெரிவித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவிற்கு கடிதம்…
Read More...

மன உளைச்சலுக்கு உள்ளான வயோதிபப் பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்தில், மன உளைச்சலுக்கு உள்ளான வயோதிபப் பெண் நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர்மாய்த்துள்ளார்.சுன்னாகம்…
Read More...

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்

-பதுளை நிருபர்-பதுளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கந்தகெட்டிய…
Read More...

தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட விசேட தேவையுடைய நபர்

-பதுளை நிருபர்-பதுளை - கொஸ்லாந்தை பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை தீயில் கருகிய நிலையில் விசேட தேவையுடைய ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.கொஸ்லாந்தை வீதி பூனாகலை பகுதியைச் சேர்ந்த…
Read More...

திருமலை ஈச்சிலம்பற்று களப்பில் மீனவரை காணவில்லை -வீடியோ இணைப்பு-

-மூதூர் நிருபர்-திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவரை காணவில்லை. தேடுதல் பணிகள் பிரதேச மீனவர்களால்…
Read More...

ரயில் பயணச்சீட்டு 27,500 ரூபாவுக்கு விற்பனை: ஒருவர் கைது

ஓடிசி ரயிலுக்கான 2000 ரூபா பெறுமதியான பயணச்சீட்டை 27,500 ரூபாவுக்கு விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.எல்ல, பதுளை,…
Read More...

புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

வெலிகந்த பொலிஸ் பிரிவில் பொரவெவ பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.தெஹிஅத்தகண்டிய, செவனபிட்டிய மற்றும் காஷ்யப…
Read More...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகபுர பிரதேசத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது…
Read More...
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172