சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவ நிபுணர் குழு நியமனம்

நாட்டில் நீதித்துறை செயல்முறையை வலுப்படுத்துவதற்காக, சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவுவதற்கு அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில்,…
Read More...

ஆப்கானிஸ்தானில் இணையச் சேவைகள் வழமைக்கு திரும்பின

ஆப்கானிஸ்தான் முழுவதும் முடங்கியிருந்த இணையச் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்குப் பின்னர் அங்கு இணையச் சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு…
Read More...

இலங்கையில் விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டமாக அனுராதபுரம்

இலங்கையில் விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம் என்ற விசேட அந்தஸ்தை அனுராதபுரம் விரைவில் பெறவுள்ளதாக விலங்கு நலன் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் மருத்துவர் சமித்…
Read More...

இலங்கை ரக்பிக்கு உலக ரக்பி அமைப்பு இறுதி எச்சரிக்கை விடுப்பு

2025 ஒக்டோபர் 19ஆம் திகதிக்குள் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவில்லை என்றால், இலங்கையின் ரக்பி விளையாட்டு விவகாரங்கள் தடை செய்யப்படும் என உலக ரக்பி அமைப்பு எச்சரித்துள்ளது. உலக ரக்பி…
Read More...

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்கள் வெளிப்படுத்தவுள்ளன

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான நிலைப்பாட்டை, எதிர்வரும் 9 ஆம் திகதி பெருந்தோட்ட நிறுவனங்கள் வெளிப்படுத்த உள்ளதாக பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க…
Read More...

உலக செல்வந்தர் பட்டியலில் இடம்பிடித்த ஷாருக்கான்

பொலிவுட் நடிகரான ஷாருக்கான் தற்போது அதிகாரப்பூர்வமாக பில்லியனர் பட்டியலில் இணைந்துள்ளார். 33 ஆண்டுகால திரைப்படப் பயணத்துக்குப் பின்னர் , அவரது மொத்த சொத்து மதிப்பு 1.4 பில்லியன்…
Read More...

கிளிநொச்சி முகமாலையில் வெடிக்காத குண்டுகள் மீட்பு

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று 31 வெடிக்காத குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. முகமாலை வடக்கு பகுதியில் வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில்…
Read More...

நாளை முதல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

நாளை முதல் ( 03) அடுத்த சில நாள்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் ஏஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ​ கொழும்பு வடக்கு குற்ற…
Read More...

பல்கலைக்கழக பேராசிரியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி இன்று (30) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க…
Read More...