மனம்பேரியின் மைத்துனர் கைது

தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்த சம்பத் மனம்பேரியின் மைத்துனர் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார் . சந்தேக நபர் இன்று மதியம் மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவால் பியகம…
Read More...

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் தொடரும் மழையுடனான வானிலையால் 5 மாவட்டங்களுக்கு 24 மணிநேர மண்சரிவு அபாய விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, குருணாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு முதலாம்…
Read More...

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் தடையின்றி தொடரும் – எரிசக்தி அமைச்சர்

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் தொடர்ந்து செயற்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்தத்…
Read More...

இங்கிலாந்து – தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் இன்று பலப் பரீட்சை

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதுகின்றன . போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு குவஹாத்தியில் நடைபெறுகிறது .…
Read More...

யாழ் நவாலியில் வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருள்கள் நேற்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காணி ஒன்றை பண்படுத்திய போது…
Read More...

2018இற்கு பின்னர் மீண்டும் அமெரிக்க அரச பணிகள் முடக்கம்

அமெரிக்க அரசாங்கம் அத்தியாவசியமற்ற சேவைகளை இடைநிறுத்தியுள்ள நிலையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. முன்னதாக அமெரிக்க செனட்டில்,…
Read More...

இலங்கை பொருளாதாரத்தில் நம்பிக்கை மீள்கிறது – IMF

இலங்கையின் விரிவான பொருளாதார சீர்திருத்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுவதாகச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நெருக்கடிக்குப் பின்னராக வலுவான மீட்சியையும்…
Read More...

இந்தியப் பெருங்கடல் சவால்களுக்கு இலங்கை – பாகிஸ்தான் கூட்டணி

இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களுக்கு கூட்டுத் தீர்வுகளைக் கண்டறிய இலங்கையுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. காலி உரையாடல் -…
Read More...

வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் நாமல் பதற்றமடையத் தேவையில்லை -மஹிந்த ஜெயசிங்க

வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பான புதிய விசாரணைகள் தொடர்பில் , ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதற்றமடையத் தேவையில்லை என பிரதியமைச்சர் மஹிந்த ஜெயசிங்க…
Read More...

மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்…
Read More...