கஜ்ஜா கொலை வழக்கில் சம்பத் மனம்பேரிக்கு நேரடித் தொடர்பு -பொலிஸார்

மித்தெனிய பிரதேசத்தில் அருண விதானகமகே என்ற கஜ்ஜாவும் அவரது இரண்டு பிள்ளைகளும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பிரதான சந்தேகநபரான திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர் பெக்கோ சமனின் நெருங்கிய…
Read More...

நாட்டுக்கு வரும் முதலீடுகளின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி உறுதி

.நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக சூழல் மற்றும் சட்ட நிலைமைகள் தொடர்பில் ஆய்வு செய்யும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழுவை ஜனாதிபதி அநுர…
Read More...

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு வாகனங்களை மீளத் தருமாறு கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைத்த அவர்களது பாதுகாப்பு வாகனங்களை மீளக் கோரியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…
Read More...

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை - பலாத்தொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று (11) மாலை பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் வர்த்தக நிலையம் ஒன்றை இலக்கு வைத்து இந்த…
Read More...

சமரி அத்தப்பத்துவுக்கு காயம்

மகளிர் உலக கிண்ணத் தொடரின் இன்றைய இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணித் தலைவி சமரி அத்தப்பத்து காயமடைந்துள்ளார். அவரது வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட நிலையில்…
Read More...

2025 இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லெஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம்,…
Read More...

பிலிப்பைன்ஸில் 7.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் மிண்டனோ தீவில் இன்று (10) காலை 7.6 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்…
Read More...

உயர்தர மாணவர்களில் 24% ஆனோர் மன அழுத்தத்தால் பாதிப்பு

இலங்கையில் 60 % பாடசாலை மாணவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக உயர் தரத்தில் கற்கும் மாணவர்களில் 24% மாணவர்கள் மன அழுத்தத்தால்…
Read More...

நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸின் சிரேஷ்ட தலைவர் அறிவிப்பு

போர் முடிவுக்கு வந்து நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. ஹமாஸின் நாடு கடத்தப்பட்ட காசா தலைவர் கலீல் அல்-ஹய்யா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதனைக் கூறியுள்ளார்…
Read More...

உயர் பதவிகள் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை

உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்துரையாடப்படாத விடயம் தொடர்பில்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்குத் தவறான கருத்தை வெளியிட்டதாக அமைச்சர் விஜித ஹேரத்…
Read More...