சிறுவர் தினத்தன்று அடித்து கொலை செய்யப்பட்ட மாணவனின் உயிரிழப்புக்கு நீதி கோரும் மக்கள்!

-பதுளை நிருபர்- சிறுவர் தினத்தன்று அடித்து கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவனின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 12 ஆம் திகதி மாத்தளை மேல் நீதிமன்றத்தில் அழைக்கப்பட உள்ளது.…
Read More...

தேயிலை கொழுந்துடன் குடைசாய்ந்து விபத்துக்குள்ளான லொறி!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியாவில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் குடைசாய்ந்து ஏற்பட்ட விபத்தில்  நால்வர் காயமடைந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .…
Read More...

எல்பிட்டிய பிரதேச சபை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோரின் பெயர்களை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானி…
Read More...

மன்னார் மக்களுக்கு எதிரான வழக்கை மீளப்பெற்ற பொலிஸார்

மன்னாரில் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அள்ளுவதற்கு சர்வதேச நிறுவனத்திற்கு அனுமதி வழங்கும் நோக்கில், ஆய்வுகளுக்கு வந்த அரச அதிகாரிகள் தலைமையிலான முதலீட்டாளர்களை எதிர்த்த கிராம…
Read More...

12ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் அலுவலகங்களை அகற்ற வேண்டும்!

நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய சகல பிரசார நடவடிக்கைகளும் நாளை மறுதினம் நள்ளிரவுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த…
Read More...

பொதுத் தேர்தல் : 90,000 பொலிஸார் சேவையில்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த பொலிஸ்…
Read More...

தோப்பூர் மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சமூக நல்லிணக்க விஜயம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை சூரியபுர மஹாவலிபுர வித்தியாலய மாணவர்கள்,பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தோப்பூர் பகுதிக்கு சமூக நல்லிணக்க விஜயத்தை…
Read More...

இணைய வழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 58 இலங்கையர்கள் கைது!

இணைய வழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 58 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் கிருலப்பனை அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்துக் குற்றப் புலனாய்வுப்…
Read More...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை!

மத்திய , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
Read More...

மோசடி மூலம் போட்டியில் முதலிடம் பெற்றதாக பாடசாலை மீது குற்றச்சாட்டு!

மாகாண மட்ட ரீதியில் நடைபெற்ற பரதநாட்டிய போட்டியில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலையான உடுத்துறை மகாவித்தியாலயம் மோசடி செய்து முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
Read More...