திங்கட்கிழமை அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு : விசேட அறிவிப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நவம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி…
Read More...

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 2,088 முறைப்பாடுகள்!

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 2,088 முறைப்பாடுகள் இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு நிலையத்துக்கு 317…
Read More...

விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

பிரேசிலின் மிகப்பெரிய விமான நிலையமான சாவோ பவுலோ சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விமான நிலையத்திற்கு…
Read More...

அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்காள விரிகுடாவில் அடுத்த 36 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை…
Read More...

சிறுவர் தினத்தன்று அடித்து கொலை செய்யப்பட்ட மாணவனின் உயிரிழப்புக்கு நீதி கோரும் மக்கள்!

-பதுளை நிருபர்- சிறுவர் தினத்தன்று அடித்து கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவனின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 12 ஆம் திகதி மாத்தளை மேல் நீதிமன்றத்தில் அழைக்கப்பட உள்ளது.…
Read More...

தேயிலை கொழுந்துடன் குடைசாய்ந்து விபத்துக்குள்ளான லொறி!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியாவில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் குடைசாய்ந்து ஏற்பட்ட விபத்தில்  நால்வர் காயமடைந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .…
Read More...

எல்பிட்டிய பிரதேச சபை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோரின் பெயர்களை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானி…
Read More...

மன்னார் மக்களுக்கு எதிரான வழக்கை மீளப்பெற்ற பொலிஸார்

மன்னாரில் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அள்ளுவதற்கு சர்வதேச நிறுவனத்திற்கு அனுமதி வழங்கும் நோக்கில், ஆய்வுகளுக்கு வந்த அரச அதிகாரிகள் தலைமையிலான முதலீட்டாளர்களை எதிர்த்த கிராம…
Read More...

12ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் அலுவலகங்களை அகற்ற வேண்டும்!

நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய சகல பிரசார நடவடிக்கைகளும் நாளை மறுதினம் நள்ளிரவுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த…
Read More...

பொதுத் தேர்தல் : 90,000 பொலிஸார் சேவையில்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த பொலிஸ்…
Read More...