இலங்கைக்கு வருகைதரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வார இறுதியில் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள…
Read More...

மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் கொலை

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த வெற்றிமலர் (வயது - 57) என்ற பெண்ணே…
Read More...

புகையிரதத்தில் மோதி பெண் மரணம்

ஹிக்கடுவ, அமரசேன மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில்  பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வல்பிட்டிமுல்ல, தெவலபொல பிரதேசத்தை சேர்ந்த 66…
Read More...

டெல்லி கணேஷ் காலமானார்

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சனிக்கிழமை இரவு காலமானார். தமிழ்…
Read More...

கிண்ணியா துவரங்குளத்தை நோக்கி படை எடுக்கும் மக்கள்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள துவரங்குளத்தை நோக்கி மக்கள் படைஎடுக்கின்றனர். வசந்த காலத்தில் குறித்த பகுதியில் குளம் ஒன்றில் அதிகளவான…
Read More...

சம்மாந்துறையில் ஐஸ்போதைபொருளுடன் ஒருவர் கைது

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் பாதிப்பு

மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 13பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா…
Read More...

மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பிச் வந்த 9 இலங்கை தமிழர்கள்

-யாழ் நிருபர்- மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்த திருகோணமலை, மன்னார் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் உட்பட ஒன்பது பேர் சட்டவிரோதமாக நாட்டுப்படகில் நேற்று…
Read More...

ஹெரோயினுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் போதைப்பொருளுடன் பதுளை நகரில் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். "ஹாகய"  மஹியங்கனை வீதி, அம்பகஹஓய, பதுளை…
Read More...

அறுகம்பை தாக்குதல் திட்டம் : சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்!

அறுகம்பையில் மேற்கொள்ளப்படவிருந்தாக கூறப்படும் பயங்கரவாத தாக்குதல் திட்டத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஈரானிய பிரஜையொருவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா…
Read More...