5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 05 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி பதுளை, நுவரெலியா, குருணாகல்,…
Read More...

6 கோள்களும் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய நிகழ்வு!

வெள்ளி, செவ்வாய்,வியாழன்,சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்களும் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய வானியல் நிகழ்வை எதிர்வரும் 21 ஆம் திகதி அவதானிக்கமுடியும் என வெளிநாட்டு…
Read More...

ஜப்பானில் ஆழிப்பேரலை எச்சரிக்கை!

தென்மேற்கு ஜப்பானில் இன்று திங்கட்கிழமை சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் குறித்த பகுதிக்கு…
Read More...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தைப்பொங்கலன்று மழையுடனான வானிலை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்…
Read More...

கடந்த ஆண்டில் மாத்திரம் 7,144 பேர் கண்தானம் செய்துள்ளனர்!

நாடளாவிய ரீதியில் கடந்த ஆண்டில் மாத்திரம் 7,144 பேர் கண்தானம் செய்துள்ளதாக இலங்கை கண்தான சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டில், பார்வை குறைபாடுள்ள 3,163…
Read More...

பலத்த காற்றினால் காட்டுத்தீ மேலும் மோசமடையும் அபாயம்!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பலத்த காற்று வீசுவதால், காட்டுத் தீப்பரவல் மேலும் மோசமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காட்டுத் தீ பரவல் காரணமாக…
Read More...

மகா கும்பமேளா இன்று ஆரம்பம்

இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்றாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் கும்பமேளா நிகழ்வானது இந்தியாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது . உத்தரப்…
Read More...

கடத்தப்பட்ட மாணவி கண்டு பிடிக்கப்பட்டார்!

கம்பளை ,கெலிஓயா பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட மாணவியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட இந்த மாணவி அம்பாறை பேருந்து நிலையத்தில் இருந்த போது…
Read More...

எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியில் மாற்றமில்லை : வர்த்தமானி வெளியீடு!

எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்படும் வரியில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இது…
Read More...

கடலில் மூழ்கி தத்தளித்த சுற்றுலாப்பயணி மீட்பு!

மாத்தறை பொல்ஹேனா அருகே உள்ள, கடலில் மூழ்கி தத்தளித்த, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டார். சம்பவம் நடந்த நேரத்தில், கடற்கரையில் பணியில் இருந்த…
Read More...