சம்மாந்துறையின் வெள்ள நிலவரம் தொடர்பான அறிவித்தல்!

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட நைனாகாடு பிரதேசத்தில், சுமார் 25 குடும்பங்களை, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக,…
Read More...

அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பு : ஒருவர் அடித்துக் கொலை!

அதிக சத்தத்துடன் பாடல் கேட்ட ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று, இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, இந்திய…
Read More...

குளத்தில் விழுந்து 19 மாத குழந்தை உயிரிழப்பு!

வாதுவ, தல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 19 மாத  குழந்தை ஒன்று குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர். தாயும், தந்தையும் வீட்டில் இருந்தபோது, ​​குழந்தை வீட்டின்…
Read More...

வீதியை விட்டு விலகி வயலில் பாய்ந்து விபத்துக்குள்ளாகிய வாகனம்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியின், மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில், பாதையைவிட்டு விலகி வேன் விபத்துக்குள்ளானதில், வாகனத்தில் பயணித்த மூவர்…
Read More...

நகைக்கடை உரிமையாளரை மிரட்டி கொள்ளை : இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு நகைக்கடை உரிமையாளரிடமிருந்து, 3 மில்லியன் ரூபாய் பணத்தை, மிரட்டி பறித்த குற்றச்சாட்டில், இராணுவ வீரர் மற்றும் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் மாவட்ட முகாமையாளர் என…
Read More...

தெஹிவளை-கல்கிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிச் சூடு!

தெஹிவளை-கல்கிஸ்ஸ பகுதியில், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அப்பகுதியில், நபர் ஒருவர்…
Read More...

“27வருடங்கள் நீதியின் பயணம்” : நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்

நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஓய்வு பெறுகிறார் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், 27 வருடங்களை நீதித்துறையில் பூர்த்தி செய்து ஓய்வு பெறுவதாக தெரியவருகின்றது. 27 வருடங்களை…
Read More...

வேறு கட்சிகளுக்கு ஆதரவளித்தவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும் – .சுமந்திரன்!

கடந்த தேர்தல் காலங்களில் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்தவர்கள் தொடர்பான பெயர் பட்டியல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

வெலிகந்த, காலிங்கவில பகுதியில் T-56 ரக துப்பாக்கி, மற்றும் 11 உயிருள்ள தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 47 வயதுடைய…
Read More...

துப்பாக்கிச்சூட்டில் 2 நீதிபதிகள் பலி!

ஈரான் தலைநகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 2 நீதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தெஹ்ரானில் உள்ள நீதிமன்றக் கட்டிடத்தில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதன்போது துப்பாக்கிச்…
Read More...