சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ஒத்திகை

நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை ஒத்திகை நடைபெறவுள்ளது.இதனையடுத்து, இன்று காலை 5 மணி முதல் நண்பகல் வரை ஒத்திகையின் போது காலி…
Read More...

கொழும்பு முன்னாள் பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் காலமானார்

கொழும்பு முன்னாள் பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் காலமானார்கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று வெள்ளிக்கிழமை தனது 90 ஆவது வயதில் காலமானார்.2002 ஆம்…
Read More...

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More...

நாட்டின் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை

நாட்டின் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தென் மாகாணத்தில் காலை வேளையில் ஓரளவு மழை…
Read More...

இறந்த நிலையில் கரையொதுங்கிய ஆமை

-யாழ் நிருபர்-யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலைக் கடலில் இறந்த நிலையில் பெரிய ஆமை ஒன்று நேற்று வியாழக்கிழமை கரை ஒதுங்கியுள்ளது.பொன்னாலை பாலத்திற்கு அருகில்…
Read More...

தேர்தல் காலம் அரிசி பணம் கொடுக்கும் அரசியல் நாம் செய்யவில்லை

-அம்பாறை நிருபர்-தேர்தல் காலம் அரிசி, பணம் கொடுக்கும் வகையில் அரசியல் நாம் செய்யவில்லை நாம் நாட்டை கட்டியெழுப்பக்கூடிய மாற்றத்தை உருவாக்க கூடிய வகையில் செயற்படுகிறோம், அனைத்து இன…
Read More...

நீச்சல் தடாகத்தில் இருந்து வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்பு

பெலவத்தையில் அமைந்துள்ள கட்டிடமொன்றின் நீச்சல் தடாகத்தில் வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த நபர் 49 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

மட்டக்களப்பு ஏறாவூரில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குல்

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராக்கேணி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று புதன்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இனம்தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல்…
Read More...

13ஐ காரணம் காட்டி குழப்புவோருக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்

-யாழ் நிருபர்-எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று இடம்பெறும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் 13ஐ காரணம் காட்டி குழப்பம் விளைவிப்போருக்கு தமிழ் மக்கள் தேர்தலில் நல்ல…
Read More...

கொம்பனித்தெருவின் பெயரை மாற்ற உத்தரவு

கொழும்பில் "Slave Island" (ஸ்லேவ் ஐலாண்ட்) என்ற ஆங்கிலப் பெயரை கொம்பன்ன வீதியாக உடனடியாக சிங்கள உச்சரிப்பில் மாற்றுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு இன்று தெரிவித்தார்.…
Read More...