சூடுபிடிக்க தொடங்கியுள்ள தமிழக அரசியல் களம்

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்…
Read More...

ஆப்கானிஸ்தானின் நகரங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தகார் நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக நடத்தப்பட்ட உயிரிழப்புகளை…
Read More...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதிய புலமைப்பரிசில்!

லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் அறங்காவலர் சபையினால், ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத்…
Read More...

மட்டக்களப்பில் முடிவின்றி தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானை ஒன்று, திடீரென மக்கள் மனைகளுக்குள் புகுந்து அட்டகாசம்…
Read More...

மட்டு.தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் விபத்து!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட, தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள, கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை, பாரிய…
Read More...

மட்டக்களப்பில் ஆடு, மாடு திருடர்களை பிடித்து கொடுத்தால் 25 ஆயிரம் ரூபா சன்மானம்!

மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பா ளர்களின் மாட்டுபட்டிகளில் உள்ள 40 மாடுகளை இதுவரை திருடர்கள் திருடிச் சென்று இறைச்சியாக்கியுள்ளனர் எனவே இத்…
Read More...

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பொடி லெசி குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்!

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க நாட்டிற்கு அழைத்து…
Read More...

டிராக்டரில் ஏற முயன்ற சிறுவன் உயிரிழப்பு!

கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 39 கந்த பகுதியில், டிராக்டரில் சிக்கி, 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தார். நேற்று வியாழக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவன்…
Read More...

சற்றும் வேகம் குறையாமல் மீண்டும் களமிறங்கும் ஜேம்ஸ் அண்டர்சன்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2024 ஜூலை மாதம் ஓய்வு பெற்ற இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சேர் ஜேம்ஸ் அண்டர்சன், தற்போது தனது 25ஆவது தொழில்முறை சீசனை…
Read More...

உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, பொறிமுறைகள்…
Read More...