பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் புதிய ஆட்சேர்ப்பு இல்லை!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே…
Read More...

கிண்ணியா மஸ்ஜிதுல் ஹைர் ஜூம் ஆ பள்ளிவாயலில் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- ஆன்மீக ஒழுக்கமுள்ள ஆரோக்கியமான கல்வி சமூகம் எனும் இலக்கை நோக்கிய பயணத்தில் சமூக நிறுவனங்களின் பொறுப்புகளும் எதிர்கால செயற்பாடுகளும் எவ்வாறு அமைய வேண்டும்" என்கின்ற…
Read More...

அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் பிரிவினருக்கு தீயணைப்பு மற்றும் முதலுதவி பயிற்சி!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தலைமையில் கடந்த சனிக்கிழமை அக்கரைப்பற்று மாநகர சபை கூட்ட மண்டபத்தில் தீயணைப்பு மற்றும்…
Read More...

புறப்பட்ட சில வினாடிகளில் விழுந்து நொறுங்கிய விமானம்

லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ஈஸி ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த விமானம், நெதர்லாந்தில் உள்ள லெலிஸ்டாட்…
Read More...

துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு…
Read More...

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று திங்கட்கிழமை தனது 87ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
Read More...

அபாயகரமான நிலையில் சாவகச்சேரி நவீன சந்தைக் கட்டிடம்!

-யாழ் நிருபர்- சாவகச்சேரி நகரசபையின் நவீன சந்தைக் கட்டிடத்தொகுதி இடிந்து விழக்கூடிய அபாயநிலையில் உள்ளதாக நகராட்சி மன்ற உபதவிசாளர் தெரிவித்தார். சாவகச்சேரி நகரசபையின் நவீன சந்தை…
Read More...

பாலியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான விரிவான கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்- பாலியாறு நீர்த்திட்டம் மக்களின் குடி நீர் தேவையினைப் பூர்த்தி செய்யும் முகமாகவே திட்டமிடப்பட்டுள்ளது என நகர அபிவிருத்தி நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை : மீள் திருத்தம் தொடர்பான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு!

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப்பொருளை சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிசார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…
Read More...