இன்று முட்டை கிடைக்காவிட்டால் பேக்கரிகளை மூட வேண்டிய நிலை ஏற்படும்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாம் கட்ட முட்டைகளை இன்று சனிக்கிழமை பேக்கரி உரிமையாளர்களுக்கு விநியோகிக்க முடியும் என இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.…
Read More...

பசறையில் 12 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்-பசறை கோணக்கலை லோவர் டிவிஷன் பகுதியில் 12 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.பசறை கோணக்கலை லோவர்…
Read More...

தனது வளர்ப்பு நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட 19 வயது இளம் பெண்

தனது வளர்ப்பு நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்த இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின் மிசிஸிப்பி மாகாணத்தில் வசிக்கும் 19 வயது…
Read More...

திருகோணமலை மீனவர்கள் மோதல் சம்பவம் : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை திருக்கடலூர் மற்றும் விஜிதபுர மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட 09 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை…
Read More...

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு : 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்

இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு முதல் காலாண்டில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்.இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் வருகையினால் மார்ச் மாதம் வருவாய் 22%…
Read More...

இலங்கை – நியூஸிலாந்து T20 தொடர் : 4 விக்கட்டுகளால் நியூஸிலாந்து வெற்றி

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.நியூஸிலாந்தின்…
Read More...

நிர்வாக தெரிவு கூட்டத்தில் சர்ச்சை : ஒருவர் பலி, மூவர் கைது

நிர்வாக தெரிவு கூட்டத்தில் சர்ச்சை : ஒருவர் பலி, மூவர் கைது-அம்பாறை நிருபர்-பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற சச்சரவில்…
Read More...

36 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

 36 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது-யாழ் நிருபர்-யாழ்.உடுவில் பகுதியில் 36 போதை மாத்திரைகளுடன் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.இராணுவ புலனாய்வு…
Read More...

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து ஆடுகளை கடத்த முயன்றவர் கைது

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து ஆடுகளை கடத்த முயன்றவர் கைதுசாவகச்சேரியில் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து ஆடு கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி…
Read More...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம் -திருகோணமலை நிருபர்-திருகோணமலை -பாலம்போட்டாறு காட்டுப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபரொருவர்…
Read More...