நுவரெலியா மாவட்டத்தை சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நுவரெலியா மாவட்டத்தை சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கநான்கு வருடங்களுக்குள் இந்நாட்டின் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும்…
Read More...

பயணம் மற்றும் சுற்றுலா தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் : எச்சரிக்கை!

பண்டிகை காலத்தின் போது, மக்கள் தமது சுற்றுப்பயணங்கள் பற்றிய விபரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை  தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.இன்று திங்கட்கிழமை…
Read More...

சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை மாரடைப்பால் உயிரிழந்த பரிதாபம்

-பதுளை நிருபர்-ரஷ்ய நாட்டு பிரஜை ஒருவர் தெமோதர வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.குறித்த ரஷ்யன் நாட்டு பிரஜை எல்ல பகுதியில்…
Read More...

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்ஏப்ரல் 12 ஆம் திகதி கடவுச்சீட்டு பெறுவதற்காக முன்பதிவு செய்த கடவுச்சீட்டுக்கான விண்ணப்பதாரர்கள் அனைவரும், 2023 ஆம் ஆண்டு…
Read More...

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

-யாழ் நிருபர்-உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் உள்ளிட்ட…
Read More...

வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாத காலத்தில் தீர்வு

வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாத காலத்தில் தீர்வுவட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாத காலத்தில் சரியான தீர்வு காணப்பட்டு, பிரதேசத்தைச் சேர்ந்த இறால் பண்ணை…
Read More...

காணி அபகரிப்புக்கு எதிராக குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை- புல்மோட்டை பொன்மலைக்குடா காணி அபகரிப்புக்கு எதிராக குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடுபொல்கஹவெல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.குறித்த காரின் சாரதி…
Read More...

போலி நாணய தாள்கள் தொடர்பில் எச்சரிக்கை

போலி நாணய தாள்கள் தொடர்பில் எச்சரிக்கைபுத்தாண்டு காலத்தில் போலி நாணய தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளது.இது தொடர்பில் பொது மக்கள் கவனம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை…
Read More...

மணமேடையில் துப்பாக்கியால் சுட்ட மணமகளை தேடி பொலிஸார் வலைவீச்சு

மணமேடையில் துப்பாக்கியால் சுட்ட மணமகளை தேடி பொலிஸார் வலைவீச்சுவட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தனது திருமண விழாவில் துப்பாக்கியால் சுட்ட பெண்ணை பொலிஸார் தேடி வருவதாக பிபிசி…
Read More...