சட்டத்தை மீறிய உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை!

-சம்மாந்துறை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சஹீலா இஸ்ஸடீன் வேண்டுகோளின் பேரில், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.…
Read More...

16 இலட்சம் ரூபாய் கொள்ளை : இரண்டு கான்ஸ்டபிள்கள் உட்பட நால்வர் தடுத்து வைத்து விசாரணை!

நபர் ஒருவரை கடத்தி 16 இலட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை…
Read More...

மட்டக்களப்பு மாமாங்கம் : அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்…
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழக்கு : விசாரணைக்கான திகதி ஒத்திவைப்பு

வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை சதொச ஊழியர்களை அவர்களின் உத்தியோகப்பூர்வ கடமைகளிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக முன்னாள் வர்த்தக அமைச்சர்…
Read More...

வேட்புமனு நிராகரிப்பு : வழக்கு தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி வழக்கு…
Read More...

மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது அரச பேருந்து மோதி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது அரச பேருந்து மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை, புளியங்கூடல் தெற்கு பகுதியை சேர்ந்த குருசாமி…
Read More...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீ : நைட்ரிக் அமிலம் கசிந்தமையே காரணம்!

நைட்ரிக் அமிலம் கசிந்ததன் காரணமாகவே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதாகச் சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவலினால்…
Read More...

அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தம் தொடர்பான சுற்றறிக்கை வெளியானது!

2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க, அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்…
Read More...

ஹெரோயினை ஊசி மூலம் உடம்பினுள் செலுத்திய இளைஞன் மரணம்!

-யாழ் நிருபர்- அதிக ஹெரோயின் பாவனையால் யாழில் இளைஞர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியை சேர்ந்த ஜெ.சுகன்யன் (வயது 30) என்பவரே இவ்வாறு…
Read More...

இலங்கையின் இராணுவ அதிகாரிகள் மீதான பிரித்தானியாவின் தடை மனித உரிமைகள் பற்றியவை அல்ல

இலங்கையின் இராணுவ அதிகாரிகள் மீதான பிரித்தானியாவின் அண்மைய தடையானது, மனித உரிமைகள் பற்றியவை அல்ல எனவும் மாறாக விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களின் தொடர்ச்சியான அழுத்தத்தின் விளைவாக…
Read More...