பாடசாலை மாணவர்களில் 18 சதவீதமானோருக்கு மனஅழுத்தம்!

நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் 18 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் 22 சதவீதமானோர் தனிமைப்பட்டிருப்பதாகவும் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக சமூக சுகாதார விசேட…
Read More...

கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடியை வளர்த்த, 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் -…
Read More...

மே 6ஆம் திகதிக்கு பிறகான அண்மை காலங்களில் தேர்தல்கள் கிடையாது!

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச மீனவர்களின் பிரச்சினைகளையும்,குறைநிறைகளை கேட்டறிவதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று வியாழக்கிழமை…
Read More...

தொழிலாளர் அமைச்சை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை!

தொழிலாளர் அமைச்சை டிஜிட்டல் மயப்படுத்தி அதன் ஊடாக விரைவான சேவையை திறம்பட மக்களுக்கு வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் அனில் ஜயந்த பெர்ணான்டோ உள்ளிட்டவர்களின்…
Read More...

சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் விபத்து : 6 பேர் உயிரிழப்பு!

செங்கடலில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த கப்பலில் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளதாக…
Read More...

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவிகள் வீடு திரும்பவில்லை

-பதுளை நிருபர்- கல்வி பொது தராதர சா.த பரீட்சை எழுதிய இரண்டு மாணவிகள் பரீட்சை நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பவில்லை என மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் குறித்த மாணவிகளின் பெற்றோரினால்…
Read More...

கிளிநொச்சியில் இரவோடு இரவாக பெருமளவான பனைகள் அழிப்பு

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி, இயக்கச்சிப் பகுதியில் கண்ணகி அம்மன் கோயில் சுற்றாடலில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழித்தொளிக்கப்பட்டுள்ளன.…
Read More...

மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் 4ஆம் வட்டாரம்-மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த, ஏரம்பு தட்சணாமூர்த்தி (வயது 75) என்பவரே இவ்வாறு…
Read More...

மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தாய் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற குடும்பப்பெண், மகேந்திரா ரக வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார். 31ஆம் கட்டைஇ முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கமல் நகுலமலர்…
Read More...

இலங்கையர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் விதித்த தடையானது ‘ஒருதலைபட்ச’ நடவடிக்கை!

நான்கு இலங்கையர்கள்மீது பிரித்தானிய அரசாங்கம் விதித்த தடையானது 'ஒருதலைபட்ச' நடவடிக்கை எனவும், இலங்கையின் தேசிய நல்லிணக்க செயல்முறையை இது பாதிக்கும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு…
Read More...