மாணவர்களிடையே ஸ்மார்ட் போன் பாவனையை தடை செய்ய கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!

-யாழ் நிருபர்- பாடசாலை செல்லும் மாணவர்களிடையே ஸ்மார்ட் போன் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக்கோரி வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி…
Read More...

“நிஜமும் நிழலும்” இதழ் வெளியீட்டு விழாவும், ஊடகக் கண்காட்சியும்

-யாழ் நிருபர்- யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் "நிஜமும் நிழலும்" இதழ் வெளியீட்டு விழாவும், ஊடகக் கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில்…
Read More...

திருகோணமலை பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக கையெழுத்திடும் போராட்டம்

-மூதூர் நிருபர்- இன்னுமொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய் ,காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதாவது நீதி வழங்கு, அனைத்து தேசிய இனங்களுக்கும் சம…
Read More...

ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியின் திருகோணமலை மாவட்ட குழு தெரிவு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியின் மாவட்ட கூட்டம் தலைவர் தோழர். இராஜேந்திரா மற்றும் பொதுச் செயலாளர் ஜீவன் ஆகியோரினின் தலைமையில் திருகோணமலை -…
Read More...

பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கிடையில் கலந்துரையாடல்

-முல்லைத்தீவு நிருபர்- பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ,அரச உத்தியோகத்தர்களுக்குமான கலந்துரையாடல் ஒன்று, கிளிநொச்சி முல்லைத்தீவு…
Read More...

மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறை படுத்துவது தொடர்பாக ஆராய கள விஜயம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கிராமத்தில் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த கள விஜயம் நேற்று…
Read More...

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் முக்கிய அறிவிப்பு

நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று மகளிர் மற்றும்…
Read More...

ஏலத்திற்கு வரும் கல்லும் என்புக்கூடும்!

பூமியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய அளவிலான கல்லை, நியூயோர்க்கை சேர்ந்த நிறுவனமொன்று ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது. குறித்த கல்லினை இந்திய மதிப்பில் 1.7 கோடி…
Read More...

கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்!

இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று திங்கட்கிழமை பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட…
Read More...

கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு

இந்த வருடத்தின் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் பொலிஸாரும் முப்படையினரும் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கைகளில் 922 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...