எல்லை தாண்டி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகை (TN 10 MM 513), நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், அதிலிருந்த பத்து மீனவர்களையும்…
Read More...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி – பேருந்து மோதி விபத்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை லொறியொன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த…
Read More...

8.6 கிலோ கேரளா கஞ்சாவுடன் திருகோணமலை இளைஞர் கைது!

திருகோணமலை மாவட்டம் - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பிள்ளையார் கோவில் அருகே, மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவைக் கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில், கந்தளாய் பிராந்திய…
Read More...

நெல்லின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை : அரிசி விலையில் அதிகரிப்பு?

எதிர்வரும் போகம் முதல் நெல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். சம்பா மற்றும் கீரி சம்பா நெல் வகைகளின் விலைகளை…
Read More...

பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள திருமதி ஜூலி சாங் (Julie Chung), நேற்று திங்கட்கிழமை பிற்பகல்…
Read More...

ஊர்காவற்துறை பகுதியில் பொலித்தீன் பாவித்தால் கடுமையான சட்ட நடவடிக்கை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-ஊர்காவற்துறை பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில், பொலித்தீன் மற்றும் லஞ்சீற் பாவனையில் இருப்பது அவதானிக்கப்படும் பட்சத்தில், கடுமையான சட்ட நடவடிக்கைகள்…
Read More...

லிந்துலை எவர்கிரீன் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

-மஸ்கெலியா நிருபர்- லிந்துலை எவர்கிரீன் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, நுவரெலியா மாவட்டம் நுஃசரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில், அதிபர் திருமதி ஆறுமுகம்…
Read More...

கல்முனையில் கடலரிப்பை தடுக்க துரித நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- கல்முனையில் உக்கிரமடைந்து உள்ள கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை எடுக்கும் முகமாக, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்…
Read More...

திருகோணமலை-கொழும்பு இரவு நேர புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு பயணிகள் கோரிக்கை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை -கொழும்புக்கு இடையிலான இரவு நேர புகையிரத சேவையை, மீள ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். நாட்டில் அண்மையில் நிலவிய, சீரற்ற காலநிலை மற்றும்…
Read More...

யாழில் இதயம் செயலிழந்ததால் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில், இதயம் செயலிழந்ததால் குடும்பப் பெண்ணொருவர், நேற்று திங்கட்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாடசாலை வீதி, சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த மணிமாறன்…
Read More...