வெளிநாடு செல்லும் பட்டதாரிகள் நாடு திரும்புவதில்லை!

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் மாணவர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறி, மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.…
Read More...

ஜனக ஸ்ரீ சந்திரகுப்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இன்று புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார். இது அவரது கையொப்பத்துடன் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நியமனக்…
Read More...

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி!

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன், அரசாங்கம் முதல் முறையாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடுமையான நிபந்தனைகளின் கீழ் ஒரு புதிய முதலீட்டு வாய்ப்பாக சட்டபூர்வமாக கஞ்சா…
Read More...

இ-சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

பொலன்னறுவை - கல்லலெல்ல பகுதியில் ஒலி உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையொன்றில், சட்டவிரோதமான 6 இ-சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 42 வயதுடையவர் எனத்…
Read More...

இராவண மன்னனின் 19 விமானங்களை தேடும் நடவடிக்கை : மறுப்பு தெரிவித்துள்ள CAASL

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களம் ராவண மன்னனுடன் தொடர்புடைய 19 விமானங்களை மீட்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறும் ஊடகச் செய்திகளை மறுத்துள்ளது, மேலும் அந்த தகவல் முற்றிலும்…
Read More...

ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர்கள் சபையின் இரண்டாவது கலந்துரையாடல்!

ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர்கள் சபையின் இரண்டாவது கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. கடந்த சபை…
Read More...

பொலிஸ் மா அதிபரை நேரடியாக தொடர்புகொள்ள வட்ஸ்அப் இலக்கம்!

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். குற்றங்கள் மற்றும் பல்வேறு…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

நாட்டில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று புதன்கிழமை தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழவில்லையென, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.…
Read More...

யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கைக்குண்டு அடையாளம் காணப்பட்டது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு புன்னாலைக்கட்டுவன், ஜி.ஜி.பொனானம்பலம் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு…
Read More...

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுட்டுக்கொலை : வெளியான முக்கிய தகவல்கள்!

மீகொடவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்தப்பட்ட…
Read More...