இறக்காமம், பொத்துவில் பிரதேச சபைகளில் ஆட்சி அமைவது தொடர்பில் கருத்தறியும் கலந்துரையாடல்

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர், இறக்காமம், பொத்துவில் ஆகிய பிரதேச சபைகளில் ஆட்சி அமைவது தொடர்பில் கருத்தறியும் கலந்துரையாடலொன்று புணானை ஐசிஎஸ்டி வளாகத்தில், ஸ்ரீலங்கா…
Read More...

அதாஉல்லா முதலமைச்சர் வேட்பாளரா?

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸ் தலைவரான ஏ.எல்.எம். அதாஉல்லாவை களமிறக்குவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக சில…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.2405 ஆகவும் விற்பனை விலை ரூபா 303.7056 ஆகவும்…
Read More...

மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை!

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை காலை உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மஹிந்தானந்த…
Read More...

9 ஆவது குழந்தைக்கு தந்தையாகியுள்ள இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன்!

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (வயது 60). கொரோனா ஊரடங்கின் போது அலுவலக வளாகத்தில் அரசியல் தலைவர்களுக்கு விருந்து கொடுத்தது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர். தற்போது…
Read More...

சென்னையில் தரையிறங்க வந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு

டுபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க முயன்றபோது, சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து விமானம் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டதாக இந்தியச் செய்திகள்…
Read More...

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட மஹிந்தானந்த!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்…
Read More...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு : மூவர் கைது!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ பயணித்த வாகனத்தின் மீது கடந்த 17 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூன்று பேர் கொழும்பு…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பிரசவித்த பெண்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெண் ஒருவர் பிரசவித்துள்ளார் கடந்த சனிக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. யாழ்ப்பாணம்,…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

இலங்கையில் இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 22 கரட் 1 கிராம் தங்கம் -…
Read More...