நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இலங்கைக்கு…
Read More...

சம்மாந்துறையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம்

-கல்முனை நிருபர்- நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம்…
Read More...

அரசுக்கு வழங்கிய ஆதரவை விலக்கி கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் அறிவிப்பு

-கல்முனை நிருபர்- அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரேரணைகளில் கீழ் 20வது அரசியலமைப்புத் திருத்தம், பசில் ராஜபக்‌ஷவினால் கொண்டுவரப்பட்ட நிதி சம்மந்தப்பட்ட ஒரு…
Read More...

யாழில் பல பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின் தொகுப்பு

-யாழ் நிருபர்- அரசிற்கு எதிராக இன்று ஊர்காவற்துறை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு…
Read More...

எரிபொருள், எரிவாயு விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையினால் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பான பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More...

நாட்டிற்கு ஆசி வேண்டி மன்னாரில் இடம் பெற்ற சர்வமத பிரார்த்தனை

-மன்னார் நிருபர்- 'தந்தையே எமது தேசத்தை விழித்தெழச் செய்வீர்' என்னும் கருப்பொருளில் மன்னார் கறிற்ராஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன்…
Read More...

மன்னாரில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மன்னார் நீதிமன்றத்தில் கடமையாற்றுகின்ற…
Read More...

போதை மருந்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரந்தனை தெற்கு பகுதியில், ஊசி மூலம் ஏற்றப்படும் போதை மருந்தை உடைமையில் வைத்திருந்த 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று கைது…
Read More...

வீடொன்றின் பின்னால் புதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மணியம் தோட்டப் பகுதியில் உள்ள வீடொன்றின் பின்னால் புதைகுழியில் பெண்ணின் சடலம் இன்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.…
Read More...

‘சமுர்த்தி அபிமானி’ விற்பனைக் கண்காட்சி

-யாழ் நிருபர்- சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் 'சமுர்த்தி அபிமானி' விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் இன்று சங்கானை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந்…
Read More...