தென்மராட்சி-மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பங்குனித்திங்கள் விரத உற்சவம்

-யாழ் நிருபர்- இந்துமக்களின் மிகவும் முக்கியமான விரதத்தில் ஒன்றான பங்குனித்திங்கள் விரத உற்சவமாகனது யாழ். மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன் ஆலயங்களில் இடம்பெறுவது வழமை. அந்தவகையில்…
Read More...

மன்னாரில் கடும் மழை : மக்களின் இயல்பு நிலை பாதிப்பு.

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளது. இன்று…
Read More...

டீசல் நிரப்ப வரிசையில் நின்ற சாரதி உயிரிழப்பு

டீசல் நிரப்ப வரிசையில் நின்றிருந்த 43 வயதான ஒருவர் மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காலி- தவலம ஹினிதும பகுதியில் உள்ள…
Read More...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது கடந்த வாரம் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்…
Read More...

வாழைச்சேனை கடதாசி உற்பத்தி தொழிற்சாலையில் ஏ4 தாள்கள் உற்பத்தி

மட்டக்களப்பு-வாழைச்சேனை கடதாசி உற்பத்தி தொழிற்சாலையில் ஏ4 தாள்கள் ( A4 Paper) உற்பத்தி செய்யும் செயற்றிட்டம் ஆரம்பித்துள்ளதாக தேசிய காகித கூட்டுத்தாபன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.…
Read More...

டொலரின் விற்பனை பெறுமதி மேலும் அதிகரிப்பு

இன்றும், நாளையும் விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், கொழும்பு பங்குப் பரிவரித்தனை நடவடிக்கைகள் இன்றும், நாளையும் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலி.வடக்கு மக்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- அண்மைக்காலமாக அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வலுப்பெற்றுள்ளன. அந்தவகையில் இன்று வலி. வடக்கு மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து…
Read More...

கடற்படையினரின் இரு படகுகள் விபத்து : கடற்படை வீரர் ஒருவரை காணவில்லை

-யாழ் நிருபர்- காரைநகர் கடற்படையினர் மற்றும் நெடுந்தீவு கடற்படையினரின் படகுகள் ஒன்றையொன்று மோதி விபத்துக்குள்ளானதில் கடற்படை வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கடற்படையினர்…
Read More...

நெடுந்தீவில் ஐஸ் போதை பொருளுடன் மூவர் கைது

-யாழ் நிருபர்- இன்று அதிகாலை 2.30 மணியளவில், நெடுந்தீவு கடலில் வைத்து ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர்…
Read More...

நோன்பை முன்னிட்டு உலருணவுகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- சீன-இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாகவும், புனித ரமழானை முன்னிட்டும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் வேண்டுகோளின் பேரில் சீன…
Read More...