மீண்டும் எரிவாயு அடுப்பு வெடிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் – வடமராட்சி – கரவெட்டி பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கரணவாய் ஜே/350 கிராம சேவையாளர் பிரிவில்…
Read More...

நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த கேரள கஞ்சா பொதிகள்

-யாழ் நிருபர்- இன்று அதிகாலை 3 மணியளவில் நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோ எடையுள்ள கேரள கஞ்சா பொதிகள் நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டது. நெடுந்தீவு கடற்படையினர்…
Read More...

சுபகிருது புத்தாண்டு சுபநேரங்கள்

வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் சுபகிருது புத்தாண்டு இன்று காலை 7.50க்கு பிறக்கின்றது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சுபகிருது புத்தாண்டு இன்று காலை 8.41க்கு பிறக்கிறது. இன்று…
Read More...

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

நாட்டில் தற்பொழுது நிலவிவரும் விலை உயர்வு மற்றும் பொருள் தட்டுப்பாடு காரணமாக , தினசரி கூலி தொழிலுக்கு செல்லும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பண்டிகை காலங்களில் தொழில்
Read More...

வட மாகாண ஆசிரியர்களுக்கு வடக்கில் நியமனம் இல்லை

-யாழ் நிருபர்- கல்வியியற் கல்லூரிகளை முடித்த வட மாகாண ஆசிரியர்களுக்கு வடக்கில் நியமனம் இல்லை, இது திட்டமிட்ட செயற்பாடு, இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு இப்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள்…
Read More...

பொருளாதார நெருக்கடி : மன்னாரில் கலையிழந்தது புத்தாண்டு கொண்டாட்டம்

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலையேற்றம் காரணமாக தமிழர்  பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் புத்தாண்டு வியாபாரம் கலையிழந்து…
Read More...

நியூயோர்க் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

நியூயோர்க்கில் உள்ள சுரங்க தொடருந்து நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சந்தேக நபர் முதலில் இரண்டு…
Read More...

பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான எரிபொருள் அதிரடிப்படையினரால் மீட்பு

நாடு முழுவதும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான எரிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றிவளைப்பின்போது,…
Read More...

பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் – உளநல வைத்தியர் கதிரமலை உமாசுதன்

-யாழ் நிருபர்- அத்தியாவசிய மருந்துகள் இல்லாத இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உளநல வைத்தியர் வைத்திய…
Read More...

யாழ். கொரோனா நிலையங்களில் மோசடி : யாழ் சுகாதார பணிமனை கணக்காளருக்கு இடமாற்றம்

-யாழ் நிருபர்- யாழில் கொரோனா இடைத் தங்கல் நிலையங்களில் மோசடி இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் யாழ்.பிராந்திய சுகாதார பணிமனையில் கடமையாற்றும் கணக்காளர் தர்மசீலனுக்கு…
Read More...