பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் விலை அதிகரிக்க மாட்டாது

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால். மீளவும் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டமை பிரச்சினைக்குரியதாகும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், நேற்று…
Read More...

இந்திய  வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம்

இந்திய  வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்  இம்மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்விடயம்…
Read More...

கோறளைப்பற்று நாசிவன் தீவு கிராமத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம்

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் நிர்வாகத்துக்குட்பட்ட நாசிவன் தீவு கிராமத்தில் வளர்பிறை சனசமுக நிலையத்தின் ஏற்பாட்டில் சமூக பங்கேற்புடனான…
Read More...

சர்வதேச நாணய நிதியத்துடன் நெருங்கி செயற்படத் தயார் – மத்திய வங்கி

சர்வதேச நாணய நிதிய அறிக்கையின் சில பரிந்துரைகளை, இலங்கை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அத்துடன், பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு…
Read More...

நாட்டை வந்தடையவுள்ள 7, 500 மெட்ரிக் டன் எரிபொருள் தாங்கிய கப்பல்

7, 500 மெட்ரிக் டன் எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளது. அத்துடன், குறித்த அளவான எரிபொருள் தாங்கிய மற்றுமொரு கப்பல் ஏப்ரல் மாத முதல் வாரத்தில்…
Read More...

நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்ற சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நீராடச் சென்று நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்ற சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அவிசாவளை - தெஹியோவிட்ட, சீதாவக்க ஆற்றின் யோகம பாலத்திற்கு…
Read More...

பொருளாதாரச் சீரழிவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம்

-யாழ் நிருபர்- பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10.15 மணியளவில் யாழ். பேரூந்து நிலையம்…
Read More...

தமிழகம் செல்லும் இலங்கை அகதிகளுக்கான குடியிருப்பு வசதிகள் மண்டபம் முகாமில் தயார்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக செல்பவர்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதற்காக மண்டபம் முகாமில் உள்ள 147 குடியிருப்புகளில் அடிப்படை
Read More...

எரிவாயு கொள்வனவிற்காய் மைதானத்தில் நீண்ட வரிசை

காரைதீவு கனகரத்தினம் மைதானத்தில் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக இன்று அதிகாலை முதல் மக்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விநியோகம்
Read More...

உருளைக்கிழங்கு செய்கையின் அறுவடை நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ் மாவட்டத்தில் நவீன முன்மாதிரி முறையில் மேற்கொள்ளப்பட்ட உருளைக்கிழங்கு செய்கையின் அறுவடை நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை புன்னாலைக்கட்டுவன், ஈவினை மத்தி கிராமத்தில்…
Read More...