கிழக்கு மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் பிற்பகலில் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய,
Read More...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு!

இன்று சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மீண்டும் ஒருமுறை நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. இந்த
Read More...

பாகிஸ்தானில் மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் நேற்று வியாழக்கிழமை எரிபொருள்
Read More...

மியன்மாரில் இராணுவத் தளபதி ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் ஜனாதிபதியாக பதவியேற்றார்

மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு ஆங் சான் சூகி தலைமையிலான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்த இராணுவத் தளபதி ஜெனரல் மின் ஆங் ஹ்லைங், ஐந்து ஆண்டுகளுக்குப்
Read More...

நாளையும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போராட்டம்!

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாளை சனிக்கிழமை காலை 08:00 மணி முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA)
Read More...

நாட்டில் பல மாகாணங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு
Read More...

அரச செலவினங்களை முகாமைத்துவப்படுத்த சுற்றுநிருபம் வௌியீடு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணித்து, அத்தியாவசிய பொதுச் சேவைகளைப் பேணுவதை உறுதிப்படுத்துவதற்கும்,
Read More...

அட்டை பண்ணையார்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் மற்றும் வடக்கு ஆளுநரிடையே கலந்துரையாடல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கடலட்டைப் பண்ணையாளர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
Read More...

பிரியாணியால் ஏற்பட்ட தகராறில் இருவர் படுகாயம்!

இந்தியா-லக்னோவில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணியில் இறைச்சி துண்டு தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறு வன்முறையாக மாறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சண்டையில் வாடிக்கையாளர் ஒருவரும்,
Read More...

கமநல சேவை நிலையங்கள் விடுமுறை நாட்களிலும் திறக்கப்படும்!

சிறு போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உரங்களை விநியோகிப்பதற்காக, கமநல சேவை நிலையங்கள் விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும் என விவசாய அபிவிருத்தி
Read More...