தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானம்!

6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்துள்ளது.…
Read More...

வவுனியாவில் பெண்ணொருவரால் மற்றுமொரு பெண் மீது கத்திக்குத்து!

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள சிறப்பு அங்காடிக்குள் பெண்ணொருவரை, மற்றுமொரு பெண் ஒருவர் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார். காயமடைந்த பெண் வவுனியா பொது வைத்தியசாலையில்…
Read More...

நிந்தவூர் பிரதேச கடலனர்த்தத்தால் பாதிப்புற்ற இடங்களை பார்வையிட்ட ஆதம்பாவா எம்.பி

-அம்பாறை நிருபர்- நிந்தவூர்-அட்டப்பள்ளம் பிரதேசத்தின் கடலனர்த்தத்தால் பாதிப்புற்ற இடங்களை ஆதம்பாவா எம்.பி நேரில் சென்று பார்வையிட்டு, துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு…
Read More...

நோன்பு காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நோன்பு காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More...

யாழ்.சுன்னாகத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில், மாடியில் இருந்து தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் - ஊரெழு பகுதியை சேர்ந்த வயித்திலிங்கம் ஜெயச்சந்திரன் (வயது 57) என்பவரே…
Read More...

இலங்கை அணிக்கு ஐ.சி.சி வழங்கியுள்ள வாய்ப்பு!

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றால், அவர்கள் தமது சொந்த மண்ணிலேயே விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச…
Read More...

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிப்பு!

யாழ்ப்பாணம் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும்

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என…
Read More...

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் வேகம் ஜனவரி மாதத்தில் குறைந்துள்ளது!

இலங்கையின் முதன்மை பணவீக்க விகிதமானது கடந்த ஜனவரி மாதத்தில் 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. தேசிய நுகர்வோர்…
Read More...

சிவனொளிபாத மலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய கார் விபத்து

-மஸ்கெலியா நிருபர்- சிவனொளிபாத மலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை மதியம் 3.30 மணியளவில், நோட்டன் லக்சபான…
Read More...