இன்று நள்ளிரவு முதல் QR குறியீட்டு முறைமை இன்றி எரிபொருள்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு QR குறியீட்டு முறைமை இன்றி பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று
Read More...

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய 4 பேர் கைது!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள, பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் உட்பட 4 பேரை, இன்று
Read More...

நாட்டில் குறைந்த மக்கள் தொகை முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவு!

இலங்கையின் 15-வது மக்கள் தொகை மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இது தொடர்பான தகவல்களைத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ளது.
Read More...

மாணவர்களை பாராட்டி கௌரவித்த ஆளுனர்

Click to teach Gmail this conversation is important திருகோணமலை இந்து கல்லூரியின் 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா, கிழக்கு மாகாண
Read More...

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று சனிக்கிழமை
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கபீர் ஹாசிம் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் 2026 நடப்பாண்டுக்கான தவிசாளராக, பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
Read More...

பேருந்திலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட 10 வயது மாணவி உயிரிழப்பு!

மட்டக்குளியில் பேருந்து ஒன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை
Read More...

மனிதகுலம் விண்வெளியில் புதிய மைல்கல்லை எட்டியது!

ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டத்தின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவுப் பயணத்தை மேற்கொண்ட ஒராயன் (Orion) விண்கலம், தனது நிலவு ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக
Read More...

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அடையாள வேலைநிறுத்தம் நிறைவு!

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் இன்று சனிக்கிழமை காலை நிறைவடைவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து
Read More...

லேபிள்கள் இல்லாத அழகு சாதனப் பொருட்கள் மீட்பு!

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் எவ்வித அடையாள குறிகளுமற்ற நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவிலான அழகு சாதனப் பொருட்களைப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை கைப்பற்றியுள்ளது. பொலிஸ்
Read More...