விசேட நிகழ்வுகளுக்கான உணவு பொதிகளின் விலை அதிகரிப்பு!

விசேட நிகழ்வுகளுக்கான உணவுப் பட்டியல்களுக்கான கட்டணங்கள் இன்று புதன்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More...

33,000 லீற்றர் எரிபொருளுடன் வீதியில் குடைசாய்ந்த பவுசர்!

பதுளை - கொழும்பு பிரதான வீதியின், புவக்கஹவெல பிரதேசத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் வண்டியொன்று, வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த
Read More...

நுவரெலியாவில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு!

உயிர்கொல்லி போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதுக்கு நுவரெலியா பொலிஸாரால் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவரெலியா பொலிஸ்
Read More...

இருவேறு விபத்துக்களில் 6 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!

மரதன்கடவெல மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகளில், நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வேறு வேறு விபத்துக்களில், ஆறு வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மரதன்கடவெல பகுதியில், சுமார்
Read More...

“உலக அமைதிக்கு இன்று ஒரு மகத்தான நாள்” – டொனால்ட் ட்ரம்ப்

உலக அமைதிக்கு இன்று ஒரு மகத்தான நாள்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'Truth Social' தளத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய கிழக்கின் தற்போதைய நிலைவரம் தொடர்பில்
Read More...

சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் மட்டக்களப்புக்கு விஜயம்!

சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ், மட்டக்களப்பு-கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் அழைப்பின் பேரில், முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். கோட்டைமுனை
Read More...

இன்று முதல் லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் ஆரம்பம்!

பண்டிகைக் காலத்தில் லாஃப்ஸ் எரிவாயுவினை, தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுவதாக, அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார
Read More...

துருப்பிடித்த நிலையில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கி மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில், துருப்பிடித்த நிலையில் கைக்குண்டு ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அனலைதீவு பகுதியில் உள்ள
Read More...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும் இன்று புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம்
Read More...

வாழ்நாள் முழுவதும் உணவளித்த எஜமானின் உடலை சுமந்து சென்ற காளைகள்!

மன்னார் - நறுவிலிகுளத்தில் இடம்பெற்ற இறுதி ஊர்வலம் ஒன்றில், பூதவுடலை காளைகள் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காளைகளின் எஜமான் இயற்கை எய்திவிட்டார்.
Read More...