ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரை இலக்கு வைத்து தாக்குதல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம்…
Read More...

சிவனொளிபாத மலைக்கு சென்ற 6 பேர் போதைப்பொருளுடன் கைது

-மஸ்கெலியா நிருபர்- சிவனொளிபாத மலையில் வைத்து போதைப்பொருளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை, ஹட்டன்…
Read More...

மீண்டும் அவசரகாலச் சட்டம்?

நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, அவசரகால நிலையை மீண்டும் நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த…
Read More...

குவைத்தில் அமெரிக்கப் போர் விமானம் விபத்து?

குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதையடுத்து, அமெரிக்கப் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அலி அல் சலேம் அமெரிக்கத்…
Read More...

யாழ் மருதனார்மடம் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்!

யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த மோட்டார் சைக்கிள் தானாகவே…
Read More...

எரிபொருள் நிலையங்களில் இன்று முதல் பொலிஸ் பாதுகாப்பு!

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பொலிஸாரின் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, அனைத்து பொலிஸ்…
Read More...

காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

-யாழ் நிருபர்- காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின்…
Read More...

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சுமார் 3,50,000 இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து இலங்கைத் தூதுவர்…
Read More...

கட்டுநாயக்கவிலிருந்து மத்திய கிழக்கிற்கு செல்லும் அனைத்து விமான சேவைகளும் இரத்து!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் மோதல்கள் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த அனைத்து விமான சேவைகளும் இன்று…
Read More...

நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு

-நுவரெலியா நிருபர்- எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள், இன்று திங்கட்கிழமை காலை முதல் மூடப்பட்டுள்ளன.…
Read More...