இராணுவத் தளங்களை விட்டு விலகி இருக்குமாறு ஈரானியர்களுக்கு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், ஈரானியப் பாதுகாப்புப் படைகளின் இராணுவத் தளங்களை விட்டுப் பொதுமக்களை விலகியிருக்குமாறு ஈரான்…
Read More...

TIN இலக்கம் கட்டாயம் தேவை!

தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள…
Read More...

தூதரகத்தை மூடி இராஜதந்திர உறவுகளைத் துண்டித்தது ஐக்கிய அரபு இராச்சியம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வானூர்தி நிலையங்களை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை ஐக்கிய அரபு…
Read More...

ஈரானின் 131 நகரங்கள் மீது தாக்குதல் : 550 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஈரானில் 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்படி, கடந்த சனிக்கிழமை…
Read More...

அவசரகால நிலையை நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி வெளியீடு!

அவசரகால நிலையை மேலும் நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, அவசரகால நிலையை மீண்டும் நீடிப்பது குறித்து…
Read More...

இசை நிகழ்ச்சி பார்க்க சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!

கொழும்பு துறைமுக நகர கடலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் ஒன்று மிதப்பதாக கிடைத்த தகவலுக்கமைய கொழும்பு துறைமுக பொலிஸாரால் சடலம்…
Read More...

ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரை இலக்கு வைத்து தாக்குதல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம்…
Read More...

சிவனொளிபாத மலைக்கு சென்ற 6 பேர் போதைப்பொருளுடன் கைது

-மஸ்கெலியா நிருபர்- சிவனொளிபாத மலையில் வைத்து போதைப்பொருளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை, ஹட்டன்…
Read More...

மீண்டும் அவசரகாலச் சட்டம்?

நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, அவசரகால நிலையை மீண்டும் நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த…
Read More...

குவைத்தில் அமெரிக்கப் போர் விமானம் விபத்து?

குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதையடுத்து, அமெரிக்கப் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அலி அல் சலேம் அமெரிக்கத்…
Read More...