எதிர்க்கட்சித் தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் ரமழான் மாத நோன்பை நிறைவு செய்யும் இந்த தருணத்தில், இஸ்லாம் நமக்கு கற்றுத் தரும் மானுட தர்மங்களை இன்னும் ஆழமாக சிந்திப்பது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர்
Read More...

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும்
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும்

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை
Read More...

மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து கேட்ட அலறல் சத்தம் : கிணற்றினுள் சடலங்கள்?

வவுணதீவில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு, நேற்று வியாழக்கிழமை, இரண்டரை வயது குழந்தையுடன் சென்று காணாமல் போன இளம் தாய், தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில்
Read More...

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பிரதீபராஜா தெரிவு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பதவியில் இருந்த
Read More...

எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும்!

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை
Read More...

குளியாபிட்டி சம்பவம் : சந்தேகநபர் ஏற்கனவே குற்றப்பின்னணி உடையவர்?

குளியாபிட்டி பகுதியில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தலைக்கவசத்தால் தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஏற்கனவே குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளி என அடையாளம்
Read More...

சதொசவில் 100 பொருட்களுக்கு விசேட தள்ளுபடி!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 100 வகை பொருட்களுக்கு விசேட தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Read More...

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் உயிரிழந்ததாக தகவல்

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி (Ali Mohammad Naini), அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாகத்
Read More...

மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

கடந்த அரசாங்க காலத்தில் சீனாவிலிருந்து தரமற்ற இயற்கை உரங்களை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 130 கோடி ரூபாவிற்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான
Read More...