இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் வைத்தியர் நளிந்த…
Read More...

பரிசு பொதியாக அனுப்பப்பட்ட 53.6 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்!

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட 53.6 கோடி ரூபா பெறுமதியான பாரிய போதைப்பொருள் தொகுதியை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை சுங்கப்…
Read More...

மகளிர் தினத்தில் கொழும்பில் மகுடம் சூடும் பெண்கள்

கலை,இலக்கியம் ஊடகம் மற்றும் சமூகப் பணிகள் குறித்த விடயங்களில் இளையவர்களை ஊக்குவிப்பதை பிரதானமான நோக்கமாக கொண்டு பாரம்பரியம் மிக்க அமைப்பாக தலைநகரில் இயங்கி வரும் புதிய அலை கலை வட்டம்…
Read More...

இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு ஈரானிய கப்பல்? அரசாங்கத்திடம் தெளிவான அறிக்கை கோரிய சஜித் பிரேமதாச!

இலங்கை கடற்பரப்பில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து தெளிவான அறிக்கையொன்று அவசியம்…
Read More...

பாணந்துறை கடற்பரப்பில் மற்றுமொரு ஈரானிய கப்பல்? கப்பலில் சுமார் 300 சிறுவர்கள்?

ஈரானியக் கப்பலொன்று தற்போது பாணந்துறை கடற்பரப்பில் திசைமாறி தத்தளித்துக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கப்பலில் சுமார் 300 சிறுவர்கள் இருப்பதாகவும், அவர்களுக்குத்…
Read More...

டுபாய் மற்றும் ரியாத்துக்கான விமான சேவைகள் தொடர்ந்தும் ரத்து!

ரியாத் மற்றும் டுபாய் நோக்கி இன்று வியாழக்கிழமை பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சில  விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில்  விமான …
Read More...

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கை

"ரட்டம எகட்ட" தேசிய போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வாரத்தை முன்னிட்டு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகம் மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர்…
Read More...

இஸ்ரேல் நோக்கி ஈரான் சரமாரி ஏவுகணைத் தாக்குதல்

ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி, இன்று வியாழக்கிழமை அதிகாலை, பல ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் காரணமாக எவ்வித…
Read More...

ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில்…
Read More...

ஹிஸ்புல்லா அமைப்பு ஒருபோதும் சரணடையாது – அமைப்பின் தலைவர் நயீம் காசிம்

இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு "ஒருபோதும் சரணடையாது" என்று அதன் தலைவர் நயீம் காசிம் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை…
Read More...