தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள, 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை பரீட்சைத்
Read More...

இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில், செம்புவத்தை தோட்டத்திற்கு அருகாமையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, 40 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்
Read More...

குவைத் கச்சா எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

டுபாய் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலினால்
Read More...

கட்டாக்காலி மாடுகளை பிடித்து அடைத்த சம்மாந்துறை பிரதேச சபை

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை, சம்மாந்துறை பிரதேச சபை, பொலிஸாருடன் இணைந்து நேற்று திங்கட்கிழமை இரவு பிடித்துள்ளனர்.
Read More...

காணாமல் போன குடும்பஸ்தரின் சடலம் கரையொதுங்கியது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த, சின்னத்தம்பி குலசிங்கம் என்பவரது சடலம், இன்று செவ்வாய்க்கிழமை காலை பருத்தித்துறை வியாபாரி மூலை பகுதி
Read More...

பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றிய இஸ்ரேல்!

உயிரைப் பறிக்கும் வகையிலான கொடூரமான தாக்குதல்களை நடத்தும், பாலஸ்தீனர்களுக்கு இராணுவ நீதிமன்றங்கள் ஊடாக மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை, இஸ்ரேலிய பாராளுமன்றம் நேற்று திங்கட்கிழமை
Read More...

மூதூர் தள வைத்தியசாலை வைத்தியர்களும் போராட்டத்தில் இணைந்தனர்!

-மூதூர் நிருபர்- மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள், இன்று செவ்வாய்கிழமை விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் காரணமாக, வைத்தியசாலையின் நாளாந்த செயற்பாடுகள்
Read More...

ஆலயத்திற்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் சடலமாக மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகே, முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுதுமலை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக
Read More...

கொத்து உள்ளிட்ட சில உணவுகளின் விலைகள் அதிகரிப்பு

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிற்றுண்டிகளின் விலையும்
Read More...

தந்தை செல்வாவின் 128வது ஜனனதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர், தந்தை செல்வாவின் 128வது ஜனனதினம் இன்று செவ்வாய்கிழமை, மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சியின்
Read More...