சொக்லேட் பெட்டிகளுக்குள் 11 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள்!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளைக் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர், இன்று திங்கட்கிழமை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்
Read More...

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

தம்புள்ளை, வேவலவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் வேவலவெவ, தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நபர்
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று திங்கட்கிழமை காலை தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 24 கரட்
Read More...

களுபோவில பகுதியில் சீன நாட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சீன பிரஜை கைது!

கொஹுவலை, களுபோவில பகுதியில் வீடொன்றின் அறைக்குள் வெளிநாட்டு பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் சீனா பிரஜை ஒருவர் கைது
Read More...

826 லீற்றர் டீசலை கையிருப்பில் வைத்திருந்த இருவர் கைது!

மருதானை, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 826 லீற்றர் டீசலை கையிருப்பில் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப்
Read More...

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கும் உணவுப்பொருட்களின் விலை!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பினால் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாயால்
Read More...

நுவரெலியா கிரகரி வாவியில் மிதக்கும் இனந்தெரியாத சடலம்!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியில், இனம்தெரியாத ஒருவரின் சடலமொன்று இனம்காணப்பட்டுள்ளது என, நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More...

மீண்டும் அதிகரித்தது மசகு எண்ணெய் விலை!

மத்திய கிழக்கில் தொடர்ந்து நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையை மீண்டும் ஒரு புதிய
Read More...

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக வீதியில் வெலிப்பன்ன பகுதிக்கு அருகில், முன்னால் பயணித்த கெண்டைனருடன் பின்னால் வந்த லொறி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற இந்த
Read More...

கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

பனாமுறை, வேஅதுர பகுதியில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வேஅதுர, பனாமுறை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம்
Read More...