தம்பலகாம விவசாயிகளின் பாரம்பரிய நீர் திறப்பு விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட ஒன்றினைந்த விவசாய சம்மேளனங்கள் இணைந்து, பாரம்பரிய முறையிலாக விசேட பூஜை வழிபாட்டுடன் நீர் திறப்பு விழா நிகழ்வை
Read More...

முரசுமோட்டை ஊரியான் பகுதியில் உள்ளூர் மஞ்சள் இன அறுவடை நிகழ்வு

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதிமூலம் செய்கை மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் அறுவடை நிகழ்வு, கிளிநொச்சி மாவட்டத்தில் , முரசுமோட்டை ஊரியான் பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை, இ.இராசரத்தினம் என்ற
Read More...

அஸ்வெசும இரண்டாம் கட்டப் பயனாளிகளின் பட்டியல் வெளியீடு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளின் பெயர்ப் பட்டியல் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
Read More...

நேபாளத்தின் மிக இளவயது பிரதமர் இன்று பதவியேற்றார்!

நேபாளத்தின் புகழ்பெற்ற ராப் இசைக்கலைஞரும், முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா (35 வயது), நேபாளத்தின் மிக இளவயது பிரதமராக இன்று பதவியேற்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சமூக ஊடகத் தடை
Read More...

சந்தேகநபரான சீன பிரஜையை கண்டு பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

கொஹுவலை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் 23ஆம் திகதி சீனப் பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண பொலிஸார் அறிக்கை
Read More...

ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணித்தால் கடும் நடவடிக்கை – IRGC எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளதாகவும், அந்த நீர்வழிப் பாதையூடாகப் பயணிக்கும் எவரும் "கடுமையான நடவடிக்கைகளை" எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர
Read More...

வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் புதிய கட்டடம், மக்கள் பாவனைக்கு வைபவ ரீதியாக இன்று வெள்ளிக்கிழமை, திறந்து வைக்கப்பட்டது. வாழைச்சேனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்
Read More...

யாழ்.பண்ணையில் கத்தி வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - பண்ணை பகுதியில் இடம்பெற்ற கத்தி வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர், சிறையில் இருப்பவருக்கு உணவு
Read More...

மன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில், தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 இந்திய
Read More...

ரெலோ கட்சியின் தேசிய மகாநாட்டை உடனடியாக நடத்துமாறு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்

-மூதூர் நிருபர்- ரெலோ தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தலைமைத்துவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்சியின் 12வது தேசிய மகாநாட்டை உடனடியாக நடத்தி புதிய
Read More...