இலங்கைக்கு அடுத்த சில வாரங்கள் மிகவும் தீர்மானமிக்க காலப்பகுதியாக அமையக்கூடும்!

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, இலங்கைக்கு அடுத்த சில வாரங்கள் மிகவும் தீர்மானமிக்க காலப்பகுதியாக அமையக்கூடும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுப்…
Read More...

குடு சலிந்துவின் 2 கோடி பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த சலிந்து மல்சிக எனப்படும் 'குடு சலிந்து' என்பவருக்குச் சொந்தமான அளுபோமுல்ல பகுதியில் உள்ள இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான வீடும், காணியும்…
Read More...

அரசியல் காரணங்களுக்காக இனி சமாதான நீதவான் பதவி வழங்கப்பட மாட்டாது!

சமாதான நீதவான் பதவி இனி அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படமாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றில்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்க விலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24…
Read More...

லெஜண்ட் சரவணனின் “லீடர்” படத்தின் டைட்டில் டீசர்

லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு `லீடர்' என தலைப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டைட்டில் டீசர்…
Read More...

மத்திய கிழக்கு போரில் சுமார் 200 சிறுவர்கள் உயிரிழப்பு!

ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மத்திய கிழக்கு நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அமெரிக்க - இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களால் சுமார் 200 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின்…
Read More...

யாழில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பாலைதீவுக்கு பயணித்த படகு விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 13 பேர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா…
Read More...

யாழில் சற்றுமுன் இடம்பெற்ற படகு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்  குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட  படகொன்று, விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், உயிரிழந்தவர் படகை ஓட்டிச் சென்றவர் என…
Read More...

ரஷ்யா-உக்ரேன் யுத்தத்தில் உயிரிழந்த தென் ஆசியர்களில் அதிகமானோர் இலங்கையர்!

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரேன் போரில் உயிரிழந்த தென் ஆசியர்களில் அதிகமானோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும், அந்த எண்ணிக்கை 275 ஆக இருப்பதும்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை!

சபரகமுவ மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இன்று வெள்ளிக்கிழமை வெப்பச் சுட்டெண் (Heat Index) கணிசமாக அதிகரிக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை…
Read More...