மன்னாரில் கையில் கறுப்புப்பட்டி அணிந்து குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து, இன்று சனிக்கிழமை காலை, மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கையில் கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

நாட்டின் தங்கத்தின் விலையில் சுமார் 4,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தரவுகள் காட்டுகின்றன. இதன்படி, இன்று சனிக்கிழமை முற்பகல் கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் "22…
Read More...

மகளிர் தினத்தில் வீர வனிதையர் விருது விழா

46ஆவது ஆண்டில் கால் பதித்துள்ள புதிய அலை கலை வட்டம் அதன் மகளிர் அணியை கடந்த ஆண்டு உருவாக்கியது. இந்த அணியினர் கடந்த ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீர வனிதையர் விருது நிகழ்வை…
Read More...

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு : சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவர் கைது!

நெலுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்பிட்டி பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை, 32 வயது பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் பலத்த காயங்களுக்குள்ளாகி…
Read More...

மாமனார் கத்தியால் குத்தியதில் மருமகன் உயிரிழப்பு : சந்தேகநபர் தலைமறைவு!

தெரணியகலை, மாலிபொடவத்த தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் மாமனார் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மருமகன் உயிரிழந்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட…
Read More...

காரைதீவில் மூன்று மாதங்களாக ஒளிராத மின் விளக்குகள் சீரமைப்பு

அம்பாறை மாவட்ட காரைதீவு எல்லையான மாவடிப்பள்ளி பெரிய பாலத்திலிருந்து மாவடிப்பள்ளி ரஹ்மானியா பள்ளி (சியாரம்) வரையிலான பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் கடந்த மூன்று…
Read More...

ஐசிசி டி20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 8 சுற்று இன்று ஆரம்பம்

ஐசிசி டி20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 8 சுற்று இன்று சனிக்கிழமை ஆரம்பமாகிறது. அதன்படி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச…
Read More...

மனைவியுடன் 8 இலட்சம் ரூபா செலவில் காதலர் தினம் கொண்டாடிய நபர் கைது!

கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி, தனது மனைவியுடன், 8 இலட்சம் ரூபா செலவு செய்து, மிக ஆடம்பரமாக காதலர் தினத்தை கொண்டாடிய நபரொருவர் தொடர்பில், பொலிஸாரின் விசாரணையில் அதிர்ச்சியான உண்மைகள் தெரிய…
Read More...

பிரிந்து சென்ற மனைவியை கொலை செய்த இலங்கையருக்கு பிரித்தானியாவில் ஆயுள் தண்டனை

தன்னை பிரிந்து சென்ற மனைவியை, கத்தியால் குத்தி கொலை செய்த, 37 வயதுடைய கணவரான இலங்கையர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. நிரோதா என அழைக்கப்படும்…
Read More...

மாணவிகளுக்கு இளைஞர்களால் அச்சுறுத்தல் : தட்டிக்கேட்ட ஆசிரியரை தள்ளிவிட்டு தப்பியோட்டம்!

கந்தளாய், பேராறு பகுதியில் பகுதிநேர வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு, மோட்டார் சைக்கிள்களில் வரும் இளைஞர்களால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாகப் பெற்றோர்கள் மற்றும்…
Read More...