ஈராக் கடல் எல்லைக்குள் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்!

ஈராக் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் இரண்டு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எரியும் கப்பல்களிலிருந்து 38 ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈராக்…
Read More...

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு!

நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் சமையல்…
Read More...

FIFA உலகக்கிண்ணத்திலிருந்து ஈரான் விலகியது!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக்கிண்ணப் கால்பந்து தொடரில் ஈரான் அணி பங்கேற்காது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி…
Read More...

மூன்று நிபந்தனைகளுக்கு சம்மதித்தால் போர் முடிவுக்கு வரும் – ஈரான் அறிவிப்பு!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். டெஹ்ரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல், போருக்கான நட்டஈடு வழங்குதல்…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்…
Read More...

மாணவனின் உயிரை பறித்த விளையாட்டு போட்டி பயிற்சி!

பாடசாலையில் விளையாட்டு போட்டிக்காக, தடகளப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

ஹோர்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் வெவ்வேறு இடங்களில் மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்து கொடியிடப்பட்ட மயுரி நாரி கப்பல்,…
Read More...

அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவித்தல்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், முதலாம் மற்றும் இரண்டாம் கட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவுகளை நாளை வியாழக்கிழமை அவர்களது வங்கிக்…
Read More...

இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு சைபர் தாக்குதல்கள் எச்சரிக்கை

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கைத் தூதரகம்…
Read More...

மண்டைதீவு சுற்றுலா மைய விவகாரம் : நிதித் துஸ்பிரயோகம் குறித்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில்…

-யாழ் நிருபர்- வேலணை - மண்டைதீவு சுற்றுலா மையத்தின் உருவாக்கலில் (எகோ ரூரிசம்) அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அரச உயர் அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு நிதிக் குற்றப்…
Read More...