மக்களின் நீண்டகால தேவைகளுக்கு தீர்வு காணும் நேரடி கள விஜயத்தில் சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில்  நேற்று திங்கட்கிழமை  பல்வேறு சமூக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.…
Read More...

மலையகம் 200 நடைப்பயணத்தில் கலந்துகொண்ட சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பு

-மஸ்கெலியா நிருபர்- மலையக மக்கள், 200 ஆண்டுகள் கடந்த பின்னரும் காணி மற்றும் நில உரிமைகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர், இவர்களும் இந்த நாட்டின் சம உரிமையுடைய பிரஜைகள் என்ற அடிப்படையில்,…
Read More...

இம்ரான் கானுக்கு மனிதாபிமான ரீதியிலான சிகிச்சை வழங்கப்பட வேண்டும் : இம்ரான் மகரூப் வலியுறுத்து!

-மூதூர் நிருபர்- ​பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் தற்போது சிறையில் அனுபவித்து வரும் இன்னல்கள் மற்றும் அவரது உடல்நிலை…
Read More...

இன்றும் 57 விமான சேவைகள் இரத்து!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த, 57 விமான சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமையும்…
Read More...

நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு பங்குச்சந்தையின் வர்த்தகம் மீண்டும் ஆரம்பம்

கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்து விலைச் சுட்டெண்களும் 5 சதவீதத்தை விட அதிகமான அளவு சரிவு ஏற்பட்டதையடுத்து, பங்குச்சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதன்படி,…
Read More...

போர்ச் சூழல் தாக்கம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ச் சூழல் நிலைமையினால் நாட்டிற்கு ஏற்படும் தாக்கம் தொடர்பில் கலந்துரையாட எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில்…
Read More...

வருடத்தின் முதலாவது சந்திர கிரகணத்தை இன்று இலங்கையில் அவதானிக்கலாம்!

இவ் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணத்தை இன்று (மார்ச் 3) இலங்கையில் அவதானிக்க முடியும் எனஆர்தர் சி. கிளார்க் (Arthur C. Clarke) நிறுவனத்தின் வானியல் பிரிவு தெரிவித்துள்ளது. இது ஒரு…
Read More...

கச்சதீவு திருவிழாவின் போது இலங்கை கடற்படை அதிகாரி தமிழக பக்தர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு

-யாழ் நிருபர்- கச்சதீவு திருவிழாவின் போது, இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக பக்தர்களை தாக்கியதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது, தமிழக இளைஞர்கள் தரையில் இருந்து…
Read More...

கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

பாணந்துறை - கொழும்பு பழைய வீதியில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், நபர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக, பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

டொலர் பெறுமதி உயர்ந்து ஆசிய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவு!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் வலுவடைந்துள்ள சூழலில், அதன் தாக்கம் எரிசக்தி விலைகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.. இதன் காரணமாக ஆசியப்…
Read More...