பாடசாலை மாணவிகளுக்கு 2026 இலும் தொடரும் விசேட வேலைத்திட்டம்!

வயது வந்த பாடசாலை மாணவிகளின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டிலும் அவர்களுக்கு இலவச சுகாதார நாப்கின் (Sanitary Napkins) வழங்கும் திட்டத்தை
Read More...

முள்ளிப்பொத்தானையில் நள்ளிரவில் 3 வீடுகளை உடைத்து கொள்ளை : அதே பாணியில் மீண்டும் சம்பவம்!

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எட்டாம் குலனி பகுதியில் மீண்டும் கொள்ளைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நான்கு மணியளவில், அப்பகுதியில் உள்ள மூன்று
Read More...

பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டொங்கா (Tonga) தீவு நாட்டுக்கு அருகே இன்று 7.6 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS)
Read More...

நாட்டின் இறைமையை அமெரிக்காவிடம் அடகு வைத்துள்ளதா அரசாங்கம்? – இம்ரான் மகரூப் கண்டனம்

இலங்கை கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், நட்புறவு விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை நோக்கி வந்து கொண்டிருந்த ஈரானியக் கப்பலான 'ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா' மீது அமெரிக்க நீர்மூழ்கிக்
Read More...

உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்

-அம்பாறை நிருபர்- உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்தியத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான விசேட நடைபவனியும் கருத்தரங்கும் இன்று செவ்வாய்க்கிழமை
Read More...

சீமெந்து விலையும் அதிகரிப்பு!

தற்போதைய நெருக்கடியின் காரணமாக ஒரு மூட்டை சீமெந்து விலையும் அதிகரித்துள்ளது. ஒரு மூட்டை சிமெந்தின் விலை சுமார் 175 ரூபா அதிகரித்துள்ளதாக கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள்
Read More...

இளையோருக்கு அழைப்பு – கலைகள் பயில வாய்ப்பு!

கலை,இலக்கியம் மற்றும் ஊடகம் சார்ந்த துறைகளில் இளைஞர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கான தேசிய ரீதியிலான போட்டி வாய்ப்புகளில் களங்களை ஏற்பாடு செய்யவும் புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர்
Read More...

கொலம்பிய வான்படை வானூர்தி விபத்தில் 66 பேர் உயிரிழப்பு

கொலம்பிய வான்படைக்குச் சொந்தமான சி-130 ஹெர்குலிஸ் (C-130 Hercules) ரக போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்
Read More...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அனைத்துப் பொதுச் சேவைகளும் மீண்டும்
Read More...

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற எண்ணையை விற்பனை செய்த சுங்க அதிகாரி கைது

தற்போது பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சுங்க கண்காணிப்பாளர் ஒருவர், அழிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பனை எண்ணெயை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல்
Read More...