எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு இல்லை என கட்டார் அமீர் உறுதி!

கட்டார் நாட்டின் இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கடலில் நீராடிய மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் மேலும் சில நண்பர்களுடன் இணைந்து கடலில் 'சறுக்கு விளையாட்டில்'…
Read More...

இஸ்ரேல் மீது ஈரான் நேற்று நடத்திய ஏவுகணைத் தாக்குதல்

ஈரான், நேற்று புதன்கிழமை இரவு, நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், டெல் அவிவ் அருகே இரண்டு பேர் உயிரிழந்ததாக இஸ்ரேலிய மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். விழுந்த ஏவுகணைகளின் சிதறல்கள்…
Read More...

ஈரான் ‘தவறான கணக்கீடுகளை’ மீளாய்வு செய்ய வேண்டும் – சவுதி அரேபியா வெளிவிவகார…

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமையை சவுதி வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத்…
Read More...

பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிக்கை!

சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் தடை செய்யப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின்…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலுக்கு அருகிலுள்ள ஈரானிய எரிசக்தி மையம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, உலக சந்தையில் ஒரு பரல் கச்சா எண்ணெயின் விலை 110 அமெரிக்க…
Read More...

தங்கம் மற்றும் வெள்ளி விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று வியாழக்கிழமை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.…
Read More...

இன்று முதல் ஒற்றை, இரட்டை எண்களுக்கு அமைய எரிபொருள் விநியோகம்

QR முறையின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று வியாழக்கிழமை முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை ​பெற்றோலியக்…
Read More...

“சிந்தப்பட்ட ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு” – மொஜ்தபா கமேனி…

ஈரானின் முக்கிய பாதுகாப்புப் படைத் தலைவரான அலி லாரிஜானி படுகொலை செய்யப்பட்டதை அந்தநாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்திய நிலையில், ஈரானின் புதிய உயரிய தலைவர் மொஜ்தபா கமேனி இது குறித்து…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும்…
Read More...