டுபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் முடக்கம்!

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்றதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் காரணமாக அங்குள்ள எரிபொருள் தொட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு!

மத்திய, சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை 2:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

அசோக ரன்வலவை கைது செய்யுமாறு பிடியாணை

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து…
Read More...

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுவிட்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, நோர்வூட் -ரோக்வுட் பகுதியில் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான காரின் சாரதி,…
Read More...

காத்தான்குடியில் கரையொதுங்கிய மர்மப்பொருள் தொடர்பில் கடற்படையினர் விசாரணை

மட்டக்களப்பு - காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இந்த பொருள் கடந்த புதன்கிழமை கரையொதுங்கியதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.…
Read More...

அமெரிக்க இராணுவத்தை வெளியேற்றுங்கள் என அண்டை நாடுகளுக்கு ஈரான் வேண்டுகோள்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், வளைகுடா நாடுகள் உட்பட அண்டை நாடுகள் அனைத்தும் தங்கள் பிராந்தியத்திலிருந்து "அன்னிய ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்க…
Read More...

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க சர்வதேச நாடுகளிடம் உதவி கோரும் ட்ரம்ப்!

ஈரானால் முடக்கப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் பாதுகாப்பாகத் திறப்பதற்கு, அமெரிக்காவுடன் இணைந்து கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு…
Read More...

தேசிய மட்டத்தில் முதலிடத்தை தனதாக்கியது ஓல்டன் தமிழ் வித்தியாலயம்

-மஸ்கெலியா நிருபர்- 2026 ஆம் ஆண்டிற்கான உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நாடளாவிய ரீதியில் நடத்திய "பல்வேறு மொழிகளில் கட்டியெழுப்பப்படும்…
Read More...

ஐசிசி விதியை மீறிய சல்மான் அலி ஆகா மீது ஐசிசி நடவடிக்கை

டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் சல்மான் அலி ஆகா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடத்தை விதிகளின் நிலை 1-ஐ (Level 1) மீறியதாகக்…
Read More...

யாழ்.சுன்னாகம் பகுதியில் வாள் மற்றும் ஐஸுடன் மூவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் முனியப்பர் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வைத்து மூவர் சட்டவிரோத பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...