மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த வேகப்பந்து வீச்சாளர் அழகராஜ் லதுர்சனை வாழ்த்தி கௌரவித்த சாணக்கியன்!

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க முன்னெடுத்த, தேசிய அளவிலான வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த வேகப்பந்து வீச்சாளர்
Read More...

ட்ரம்பின் மகனின் தோழியை தாக்கிய ரஷ்ய இளைஞருக்கு சிறை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இளைய மகனான பாரன் ட்ரம்ப், லண்டனில் வசிக்கும் தனது தோழி ஒருவர் தாக்கப்படுவதை காணொளி அழைப்பு (Video Call) மூலம் நேரில் கண்டு பொலிஸாருக்கு தகவல்
Read More...

பாடசாலை பைகளுடன் களமிறங்கிய ஈரான் கால்பந்து வீரர்கள்!

ஈரானின் மினாப் நகரில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தியத் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஈரான் கால்பந்து வீரர்கள் மேற்கொண்ட
Read More...

மதுபோதையில் வீதியில் படுத்து உறங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில், மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார். கோப்பாய் - கட்டைப்பிராயை சேர்ந்த சபாரத்தினம் கெங்காதரன் (வயது 56) என்ற,
Read More...

சவுதியில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் தாக்குதல்

சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 12 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலைமை
Read More...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது!

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கெப் ரக வாகனமொன்றின் சேஸி (Chassis) இலக்கத்தைத்
Read More...

இணையவழி பண மோசடியில் ஈடுபட்ட 16 சீனப் பிரஜைகள் கைது!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 சீனப் பிரஜைகளும், இரண்டு கம்போடியப் பிரஜைகளும் நீர்கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More...

பிரதானமாக சீரான வானிலை நிலவும்

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்
Read More...

மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டியும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சேருநுவர பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த, வறுமைக் கோட்டின்கீழ் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு, துவிச்சக்கர வண்டியும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கும்
Read More...

தம்பலகாம விவசாயிகளின் பாரம்பரிய நீர் திறப்பு விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட ஒன்றினைந்த விவசாய சம்மேளனங்கள் இணைந்து, பாரம்பரிய முறையிலாக விசேட பூஜை வழிபாட்டுடன் நீர் திறப்பு விழா நிகழ்வை
Read More...