சம்மாந்துறையில் யானை அச்சுறுத்தல் பகுதிகளில் மின் குமிழ் பொருத்தும் வேலைத்திட்டம்

பெரும் போக வேளாண்மை அறுவடைக் காலத்தை முன்னிட்டு, யானைகளின் அச்சுறுத்தல் காணப்படும் பகுதிகளை அடையாளம் கண்டு அவற்றில் மின் குமிழ்கள் பொருத்தும் வேலைத்திட்டம் சம்மாந்துறையில்…
Read More...

அக்கரைப்பற்றில் நோன்பு காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறை!

அக்கரைப்பற்று மாநகர சபையின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு கூட்டத்தில், நோன்பு காலத்தை முன்னிட்டு சமூக ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்வி நடவடிக்கைகள்…
Read More...

நாடாளுமன்ற ஓய்வூதியம் நீக்குதல் சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 152 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக…
Read More...

வாகனம் செலுத்தும் போது கைபேசி பயன்படுத்திய இ.போ.ச சாரதிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

-மன்னார் நிருபர்- பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் போது கை பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை சாரதி ஒருவருக்கு எதிராக…
Read More...

ஜனாதிபதி மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லம்மி இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லம்மிக்கும் (David Lammy) இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி…
Read More...

பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு

பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். பங்களாதேஷில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மாணவர் போராட்டத்தின்…
Read More...

22 ஆண்டுகள் கடந்து மீண்டும் திரையிடப்படுகின்றது “கில்லி” திரைப்படம்

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இந்தநிலையில் கில்லி திரைப்படம் வெளியாகி…
Read More...

கனடா அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி நியூசிலாந்து அணி ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி!

சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில், கனடா அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்திய…
Read More...

அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் பொது மக்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்

-அம்பாறை நிருபர்- எதிர்வரும் ஓரு சில தினங்களில் முஸ்லீம்களுடைய புனித றமழான் மாதம் ஆரம்பிக்கின்றது. இந்த காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் பொருட்களை கொள்வனவு…
Read More...

மீனவர்கள் பிரச்சினையில் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா? – த.வெ.க.…

மீனவர்கள் பிரச்சினையில் தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா?, என த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்…
Read More...