இலங்கை – நியூசிலாந்து போட்டியை முன்னிட்டு இன்று விசேட போக்குவரத்து திட்டம்

இம்முறை டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை பங்கேற்கும் இரண்டாவது போட்டி நியூசிலாந்துக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை இரவு 7 மணிக்கு…
Read More...

தயிர் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் பரிசோதனை

-அம்பாறை நிருபர்- புனித நோன்பு காலங்களில், சாய்ந்தமருது பிரதேசத்தில் தயிர் உற்பத்தி செய்து விற்பனை செய்தல் தொடர்பில் தொடர்ச்சியாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், தயிர் உற்பத்தி…
Read More...

இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனைப் பேணுவதில் தமிழக அரசு உறுதியுடன் இருக்கிறது – தமிழக முதலமைச்சர்…

தமிழகத்தில் வசிக்கும், இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனைப் பேணுவதில் தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமது, எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில்…
Read More...

சாய்ந்தமருதில் எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

-அம்பாறை நிருபர்- மனித குடியேற்றத்திற்கு அருகாமையில், பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்க, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்…
Read More...

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும்…
Read More...

இலங்கை அணியின் அரையிறுதி சுற்று வாய்ப்பை தீர்மானிக்கும் போட்டி இன்று!

டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை பங்கேற்கும் இரண்டாவது போட்டி நியூசிலாந்துக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை இரவு 7 மணிக்கு…
Read More...

பாகிஸ்தானை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி!

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றின் (குரூப் 2) 45-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி…
Read More...

பக்கத்து வீட்டு பெண்ணுடன் சேர்ந்து தும்புத்தடியால் அடித்து கணவனை கொன்ற மனைவி!

ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போருவதண்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை காலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக…
Read More...

நாட்டின் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
Read More...

வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் உட்பட மூவர் கைது

மஹபொல இணையவழி லொத்தருக்கான விநியோகத்தர் ஒருவரைத் தெரிவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில், வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியங்க மத்தும பண்டார…
Read More...