இழுபறியில் இருந்த நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் பதவி சட்டத்தரணி றியாஸ் ஆதம் வசமானது!

இரு தடவைகள் இழுபறியில் நிலவிய நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று திங்கட்கிழமை நடைபெற்றதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி றியாஸ் ஆதம் தவிசாளராக…
Read More...

புதிய அலை கலை வட்டத்தின் “வீரவனிதையர்” விருது விழா

புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் வீரவனிதையர் விருது விழா சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்வாக கடந்த சனியன்று கொழும்பில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார…
Read More...

பிரதமர் ஹரிணி பிலிப்பைன்ஸ் பயணம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸின் மணிலா நோக்கி பயணமானார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்த விசேட அழைப்புக்கு அமைய, பிரதமரின் இந்த உத்தியோகபூர்வ…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சி? உயர்வு?

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக, இலங்கையில் இன்று திங்கட்கிழமை, தங்கவிலை 4,000 ரூபாயாக குறைந்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட்…
Read More...

இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு புதிய நிறுவனங்கள் நடைமுறைக்கு!

இலங்கை மின்சார சபையை கலைத்துவிட்டு, புதிதாக நிறுவப்பட்ட 6 நிறுவனங்கள் இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன. மின்சார சபையை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ், நேற்று…
Read More...

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கடுவலை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட…
Read More...

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று திங்கட்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளது.…
Read More...

கடந்த இரண்டு மாதங்களில் 3,642 விபத்துக்கள்!

இந்த வருடத்தின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில், 3,600 க்கும் அதிகமான வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக, இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள…
Read More...

குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவந்த இந்திய இளைஞன் கைது!

இரண்டு கோடியே, 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளை நாட்டுக்கு கொண்டுவந்த இந்திய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவிலிருந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை நாட்டை…
Read More...

‘ஜன நாயகன்’ திரைப்படம் இந்த மாதம் வெளியீடு?

'ஜன நாயகன்' திரைப்படம் இன்று திங்கட்கிழமை தணிக்கை செய்யப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜன நாயகன்.…
Read More...