ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று இன்று வியாழக்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும்
Read More...

நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கண்காணிப்பு நடவடிக்கை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாத்து, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நுகர்வோர் விவகார அதிகார சபை நாடு தழுவிய
Read More...

முன்னாள் ஜனாதிபதி மைத்ரி மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
Read More...

சுரேஷ் சலே மீண்டும் சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டார்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, சிகிச்சையின் பின்னர் மீண்டும்
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை மாற்றங்கள் எதுவுமின்றி அதே விலையில் தொடர்வதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More...

அமெரிக்க நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகிறார் நிக்கோலஸ் மதுரோ!

அமெரிக்கக் காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, இன்று புதன்கிழமை நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். முன்னாள் ஜனாதிபதி மதுரோ நீதிமன்றத்தில்
Read More...

யாழில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் வைத்து ஐந்து இளைஞர்கள் 57 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ்
Read More...

மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் பணிப்புரை!

-அம்பாறை நிருபர்- அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அலுவலகங்கள், நூலகங்கள் மற்றும் பொது விளையாட்டு மைதானங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை இயன்றளவு குறைத்து,
Read More...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.39 அமெரிக்க டொலர்களாகச் சிறிதளவு
Read More...

பங்களாதேஷில் பேருந்து ஆற்றில் வீழ்ந்து விபத்து : 16 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷின் ராஜ்பாரி பகுதியில் உள்ள தௌலதியா முனையத்தில் பேருந்து ஒன்று பத்மா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் பலரைக் காணவில்லை
Read More...