மட்டு.கிண்ணையடி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு-வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கிண்ணையடி பிரதேசத்தில் உள்ள ஆற்றின் நடுவில், பல வாருடங்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம், இன்று வியாழக்கிழமை அதிகாலை, கிழக்கு…
Read More...

AI Impact 2026 மாநாட்டின் தலைவர்கள் அமர்வில் ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை

எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன்…
Read More...

நுவரெலியாவில் சமையல் எரிவாயு கொள்வனவு செய்ய வரிசை!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா பிரதான நகரில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக, நுவரெலியா மற்றும் நானுஓயா…
Read More...

இத்தாலி அணியை 42 ஓட்டங்களால் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 37-வது லீக் போட்டியில், இத்தாலி அணியை 42 ஓட்டங்களால் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி  பெற்றுள்ளது. இந்தியாவின் கொல்கத்தா ஈடன்…
Read More...

இம்ரான் கானின் விடுதலைக்காக இலங்கை பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென நாடாளுமன்றத்தில் பிரேரணை…

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தடுப்புக்காவல் தொடர்பாக, மனிதாபிமான அடிப்படையில் மேன்முறையீடு ஒன்றைச் செய்யுமாறு, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை,  பிரதான…
Read More...

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள விசேட வழிகாட்டல்கள்

யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபனின் ஒருங்கிணைப்பின் கீழ், யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் கச்சதீவு திருவிழா எதிர்வரும்…
Read More...

அவமதிப்பு குற்றச்சாட்டில் நடாஷா கைது செய்யப்பட்டமைக்கு மன்னிப்புக் கடிதம்!

பௌத்த மதத்தை அவமதித்ததாகக் கூறி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் நகைச்சுவைக் கலைஞர் நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டமை தொடர்பில்,…
Read More...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்த முயற்சித்ததைத் தொடர்ந்து, கிளர்ச்சிக்குத் தலைமை…
Read More...

நாட்டில் பூனைகளால் நீர்வெறுப்பு நோய் பரவுவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வருடம் நாட்டில் பதிவான நீர்வெறுப்பு…
Read More...

இ.தொ.கா.வின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடல்

-மஸ்கெலியா நிருபர்- இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் 2026 ஜனவரி 19 முதல் 29 வரை நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வலுவூட்டும் விசேட…
Read More...