பூப்பந்தாட்டத்தில் வலிகாமம் வலய சம்பியனானது உடுவில் மகளிர் கல்லூரி

வலயமட்ட ரீதியிலான பெருவிளையாட்டுப் போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரியானது இரண்டு சம்பியன்களை சுவீகரித்துள்ளது. அந்தவகையில் குறித்த போட்டியில் பூப்பந்தாட்டத்தில் 18 வயதுப்பிரிவில்…
Read More...

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு?

டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய எரிசக்தி மூலங்களைப் பெறுவதில் நாடு முழுவதும் உள்ள பேக்கரிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அகில இலங்கை பேக்கரி…
Read More...

84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர…
Read More...

இன்று நள்ளிரவு முதல் உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள்…
Read More...

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்களை மூட வேண்டிய நிலை!

இந்தியாவில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஓயில் கோர்பரேஷன் நிறுவனம் (IOCL) அறிவித்துள்ளது. இதனால் எரிவாயு சிலிண்டருக்கு…
Read More...

ஈரானின் புதிய உச்சத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஆரம்பகட்டத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தனது…
Read More...

ஈரான் ஏவிய ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டது!

ஈரானால் ஒரு மணி நேர இடைவெளியில் இரண்டாவது முறையாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளதாக அல்ஜெஸீரா தெரிவித்துள்ளது. மத்திய இஸ்ரேல் முழுவதும்…
Read More...

பணிக்கு சமூகமளிக்காத மின்சார சபை ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இந்த…
Read More...

நாடு முழுவதும் 12,000 க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிப்பு!

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும் 12,000 க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத்…
Read More...

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும்…
Read More...