மத்திய கிழக்கு போர் நிலைமையால் இலங்கையில் 85 இடங்களுக்குப் பாதுகாப்பு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் 85 இடங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை…
Read More...

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை இலங்கைக்கு ஒரு தடையாக அமையாது – அமைச்சர் விஜித ஹேரத்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், அது இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தாது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று…
Read More...

ஒரே பாலினத்தவர் சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் ரத்து

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்காதிருக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக…
Read More...

4 நாடுகளிலிருந்து மாணவர் விசாவுக்கு தடை விதித்த பிரித்தானியா!

பிரித்தானியாவிற்கு சட்டப்பூர்வமான வழிகளில் வருகை தந்து, பின்னர் அரசியல் தஞ்சம் (Asylum) கோருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய உள்துறை அமைச்சு (Home Office)…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சி!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, இன்று புதன்கிழமை காலை…
Read More...

காலி கடற்பரப்பில் விபத்திற்குள்ளான ஈரானிய கப்பல் தொடர்பில் அமைச்சர் தெரிவித்த தகவல்கள்!

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த சுமார் 35 பேர், தற்போது இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினரால்…
Read More...

ஆசிய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் சரிவு!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களின் பின்னணியில் ஆசிய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் சரிந்துள்ளன. மேலும் எரிபொருள் விலைகளும் உயர்ந்துள்ளதாக…
Read More...

பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பில் பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை…
Read More...

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

காலி கடற்பரப்பில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட கப்பல் ஈரானுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். காலி கடற்கரையில்…
Read More...

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான அறிவித்தல்!

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள், ஏப்ரல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று, பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே…
Read More...