நானுஓயா கிளாஸ்ஷோ தோட்ட குடியிருப்பில் தீ பரவல்

-மஸ்கெலியா நிருபர்- நுவரெலியா பகுதியில் உள்ள கிளாஸ்ஷோ தோட்ட மத்திய பிரிவில், இன்று சனிக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில், குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் குடியிருப்பு
Read More...

ஒட்டமவாடி மயானத்திற்கான போக்குவரத்து வசதி

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்து ஒட்டமவாடி மஜ்மா நகர் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் கல்லறைகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்துமாறு கோரி
Read More...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை (Quota) இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி,
Read More...

தனியார் பஸ் சேவை முடங்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை!

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இதுவரை முறையாக சீர்செய்யப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை
Read More...

யாழ்.பெண் விரிவுரையாளர் கொலை : விசாரணையில் வௌியான தகவல்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் ஒருவர் அவரது மருமகனால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளியாகியுள்ளது. இக்கொலைச்
Read More...

தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, உள்நாட்டு தங்கச் சந்தையிலும் கடந்த மூன்று நாட்களில் குறிப்பிடத்தக்க விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி,
Read More...

யால தேசிய பூங்காவிற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

யால தேசிய பூங்காவிற்கு உட்பட்ட கிரிந்த, ஹீன்வல வனஜீவராசிகள் பாதுகாப்பு சாவடிக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று சனிக்கிழமை காலை கார் ஒன்றில் வந்த
Read More...

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, இன்று
Read More...

ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர்களுக்கிடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிற்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மத்திய கிழக்கின் போர்ச் சூழ்நிலை
Read More...

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி - புத்தூர் வீதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில்
Read More...