விவசாயிகளுக்கு QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகம்

எரிபொருள் அனுமதிப் பத்திரம் QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி அறுவடை…
Read More...

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 சந்தேகநபர்களுக்கு எதிரான முறைப்பாட்டை எதிர்வரும் ஒகஸ்ட் 17ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி, 406,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கப் பவுண் ஒன்று…
Read More...

கம்மன்பில வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரி யார் என்பதை, எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப்போவதாக…
Read More...

“போர் வேண்டாம், பாலஸ்தீனத்திற்கு விடுதலை வேண்டும்” – ஓஸ்கார் மேடையில் ஒலித்த…

சர்வதேசத் திரைப்படத்திற்கான விருது வழங்கும் மேடையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம், "போர் வேண்டாம், பாலஸ்தீனத்திற்கு விடுதலை வேண்டும்" (No to war, free Palestine) என…
Read More...

அதிக விருதுகளை வென்றது ‘One Battle After Another’

2025ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களைக் கௌரவிக்கும் 98ஆவது அகாடமி விருது (Oscars) வழங்கும் விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, ஹொலிவூட்டில் உள்ள டொல்பை தியேட்டரில் (Dolby Theatre)…
Read More...

வைத்தியசாலையின் ஐசியூ பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 நோயாளிகள் உயிரிழப்பு

இந்தியா-ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் உள்ள, எஸ்சிபி மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 10 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

எரிபொருளுக்கான QR குறியீட்டை பதிவு செய்யும் போலி இணையதளங்கள் தொடர்பில் எச்சரிக்கை!

எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ QR குறியீட்டு (Fuel Pass) தளம் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள போலி இணையதளம் குறித்துப் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு முன்னணி சைபர் பாதுகாப்பு…
Read More...

எதிர்க்கட்சியினர் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றனர் – ஜெகதீஸ்வரன் MP

-மன்னார் நிருபர்- மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கையில் ஏப்ரல் மாதம் வரை போதுமான அளவு எரிபொருள்…
Read More...

நுவரெலியாவில் QR முறைமை ஊடாக எரிபொருள் விநியோகம்

நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 06 மணி முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், QR குறியீட்டு முறைமையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு…
Read More...