பண்டிகைக் காலத்திற்காக நுகர்வோர் பிரச்சினைகளை எதிர்கொண்டால் அறிவிக்கவும்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார
Read More...

கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் இன்று திங்கட்கிழமை காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Read More...

கொழும்பில் நங்கூரமிட்டுள்ள பாகிஸ்தானின் 2 போர்க்கப்பல்கள்!

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ​போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்துள்ளன. ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்களே இவ்வாறு
Read More...

புத்தாண்டு காலத்தில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, இந்த விடுமுறை காலத்தில்
Read More...

பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் 20-வது ஆண்டு நிறைவு நிகழ்வு

​மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் ஹரிமா கழகத்தின் 20-வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, இன்று ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான துவிச்சக்கரவண்டி பேரணியும், மனிதாபிமான உதவி வழங்கும் நிகழ்வும்
Read More...

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

-மூதூர் நிருபர்- சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சம்பூர் வெளிச்சவீடு (Foul Point) கடற்பரப்பில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
Read More...

நாளை நாட்டில் பல பிரதேசங்களில் அதிக வெப்பம்!

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் நாளை திங்கட்கிழமை வெப்பச் சுட்டெண் மனித உடலால் உணரப்படும் வெப்ப நிலையானது அவதானம்
Read More...

ஈரான்-அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நன்நோக்கத்துடனே கலந்துகொண்டதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 12
Read More...

மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் நியாயமற்ற செலவுகளுக்கு அனுமதி இல்லை – பொதுப்பயன்பாடுகள்…

மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகளை மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது கருத்திற் கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி
Read More...

யாழில் ஐந்தாவது தடவையாக தூக்கிட்டவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் தூக்கிட்டு தற்கொலை செய்ய தொடர்சியாக முயற்சித்து வந்த இளைஞர், ஐந்தாவது தடவையாக நேற்று சனிக்கிழமை தூக்கிட்ட போது உயிரிழந்துள்ளார். சென் செபஸ்டியார் வீதி,
Read More...