இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. 2026 பெப்ரவரி மாதத்தில் பொருட்கள்
Read More...

கடற்றொழில் மற்றும் நீரியல் வளர்ப்புத் துறையினரின் எரிபொருள் சிக்கல்களைத் தீர்க்க 24 மணிநேர அவசர…

கடற்றொழில் படகுகள், கடல் உணவுகளைப் பதப்படுத்துதல் மற்றும் நீரியல் வளர்ப்பு உள்ளிட்ட கைத்தொழில்களில் ஈடுபடுவோருக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சிக்கல்களைத்
Read More...

மட்டக்களப்பு-தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சங்காபிஷேகம்

மட்டக்களப்பு மாவட்டம் தேற்றாத்தீவு வட பத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார திருச்சடங்கின் பாற்குடபவனியும், சங்காபிஷேகமும் பக்தி பூர்வமாக, நடைபெற்றது. தேற்றாத்தீவு கொம்புச்சந்தி
Read More...

விமானப்பயணச் சீட்டு மோசடிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் விமானப்பயணச் சீட்டு மோசடிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். வழக்கத்திற்கு மாறாக
Read More...

பொலிஸ் அதிகாரியாக போலியாக நடித்து பணம் மோசடி செய்தவர் கைது!

பானதுர வலன ஊழல் ஒழிப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக நடித்து, பல மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதி மற்றும் உணவக உரிமையாளர்களிடம் இருந்து, மோசடியாக பணம் பெற்ற சந்தேகநபர், கைது
Read More...

இஸ்தான்புல் மற்றும் கொழும்பு இடையேயான விமான சேவை அதிகரிப்பு

இஸ்தான்புல் மற்றும் கொழும்பு இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக, துருக்கி ஏயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. இலங்கை செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கான சேவையை இது மேம்படுத்தும் என,
Read More...

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று இன்று வியாழக்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும்
Read More...

நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கண்காணிப்பு நடவடிக்கை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாத்து, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நுகர்வோர் விவகார அதிகார சபை நாடு தழுவிய
Read More...

முன்னாள் ஜனாதிபதி மைத்ரி மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
Read More...

சுரேஷ் சலே மீண்டும் சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டார்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, சிகிச்சையின் பின்னர் மீண்டும்
Read More...