இன்றைய நீர் விநியோக தடை தொடர்பான அறிவித்தல்!

நாட்டின் பல பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக
Read More...

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படதை நினைவுகூரும் “பெரிய வெள்ளி” இன்று!

இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் அவர் சிலுவையில் அறையப்படதையும் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி இன்றாகும். கிறித்தவர்களின் வழிபாட்டில்
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின்
Read More...

மட்டக்களப்பு கடத்தல் : வத்தளையில் சிக்கியவருக்கு தடுப்புக் காவல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, நகைகளை கொள்ளையிட்ட பின்னர் அவர்களை கிணற்றில் வீசிய கொடூரச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை
Read More...

சட்டமா அதிபரின் பரிந்துரைகள் வரும் வரை பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான, சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்), சட்டமா அதிபரின் பரிந்துரைகள் வரும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு
Read More...

அதிக அவதானத்துடன் இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
Read More...

திருகோணமலையில் வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள, பூமரத்தடிச்சேனை பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து, இன்று வியாழக்கிழமை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது,
Read More...

இணைய மோசடி செய்யும் நோக்கத்துடன் இலங்கை வந்த 09 வெளிநாட்டவர்கள் கைது

இணைய வழியிலான நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படும் சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மின்னணு உபகரணங்களுடன், 09 வெளிநாட்டவர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை, கட்டுநாயக்க விமான
Read More...

ஷமீந்திர ராஜபக்ஷ மற்றும் பிரியங்கா விஜேநாயக்கவை கைது செய்ய திறந்த பிடியாணை

ஏர்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷ மற்றும் கபில
Read More...

நண்பகலுக்குப் பின்னர் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று வியாழக்கிழமை காலை முதல் அதிகரித்துக் காணப்பட்ட தங்கத்தின் விலையில், நண்பகலுக்குப் பின்னர் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக
Read More...