எரிபொருள் நெருக்கடியால் வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிக்கும் வியட்நாம்!

ஈரான் போர் நிலைமையால், எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளின் விலை பாரிய அதிகரிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் எரிபொருளை சேமிக்கும் முயற்சிகளின் ஒரு அங்கமாக நாட்டிலுள்ள…
Read More...

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடையூறு…
Read More...

இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான விசேட அறிவிப்பு ஒன்றை இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய கிழக்கு போர் நடவடிக்கைகள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள…
Read More...

உலகக் கிண்ணம் வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ வழங்கவுள்ள பரிசுத்தொகை!

இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐசிசி 2026 டி-20 உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்ற முதல் அணி என்ற சரித்திர சாதனையை இந்தியா…
Read More...

வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளமையால் மாற்று பாதையை தேர்ந்தெடுத்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

மத்திய கிழக்கு வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள், தனது ஐரோப்பிய இலக்குகளுக்கான பயணங்களுக்காக ஆப்கானிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஊடாகச்…
Read More...

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணம் இது தான்!!

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நெடுநாள் மீன்பிடி படகு சுற்றிவளைப்பு

இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் மூட்டைகள் மற்றும் ஆயுதங்களைக் கடத்திச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு…
Read More...

தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பு எதிர்வரும் நவம்பர் மாத இறுதி வரை…
Read More...

போர் மோதல்கள் காரணமாக லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்!

தற்போதைய போர் மோதல்கள் காரணமாக லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கத்தினால் தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக 560…
Read More...

ஈரானிய கால்ப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியாவில் தஞ்சம்!

ஈரானிய கால்ப்பந்தாட்ட வீராங்கனைகள் ஐவருக்கு அவுஸ்திரேலியா விசா நீடிப்பை வழங்கியுள்ளதாக 'அல்-ஜசீரா' (Al-Jazeera) செய்திச்சேவை தெரிவித்துள்ளது. ஆசிய கிண்ண கால்ப்பந்தாட்டத் தொடரின்…
Read More...