விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவை அரசு மீளாய்வு செய்ய வேண்டும் – இரா.சாணக்கியன்

விசேட தேவையுடையோருக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும், என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.…
Read More...

நோன்பை முன்னிட்டு நாவிதன்வெளி முஸ்லிம் பிரதேசங்களுக்கு ஒளியூட்டல்

நாவிதன்வெளி பிரதேச சபை கடந்த சபை அமர்வில் எடுத்த தீர்மானத்திற்கமைய, புனித ரமழான் நோன்பை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டும் விசேட…
Read More...

கல்விச் செயற்பாடுகளை நான்கு வாரங்களுக்கு நிறுத்துமாறு அறிவித்தல்!

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களின் கல்விச் செயற்பாடுகளை நான்கு வாரங்களுக்கு நிறுத்துமாறு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர்…
Read More...

சூடுபிடிக்க தொடங்கியுள்ள தமிழக அரசியல் களம்

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்…
Read More...

ஆப்கானிஸ்தானின் நகரங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தகார் நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக நடத்தப்பட்ட உயிரிழப்புகளை…
Read More...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதிய புலமைப்பரிசில்!

லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் அறங்காவலர் சபையினால், ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத்…
Read More...

மட்டக்களப்பில் முடிவின்றி தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானை ஒன்று, திடீரென மக்கள் மனைகளுக்குள் புகுந்து அட்டகாசம்…
Read More...

மட்டு.தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் விபத்து!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட, தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள, கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை, பாரிய…
Read More...

மட்டக்களப்பில் ஆடு, மாடு திருடர்களை பிடித்து கொடுத்தால் 25 ஆயிரம் ரூபா சன்மானம்!

மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பா ளர்களின் மாட்டுபட்டிகளில் உள்ள 40 மாடுகளை இதுவரை திருடர்கள் திருடிச் சென்று இறைச்சியாக்கியுள்ளனர் எனவே இத்…
Read More...

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பொடி லெசி குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்!

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க நாட்டிற்கு அழைத்து…
Read More...