தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி வரலாற்றில் வைத்தியதுறைக்கு தெரிவாகிய முதல் மாணவி!

-மூதூர் நிருபர்- தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியிலிருந்து முதற் தடவையாக, மாணவியொருவர் வைத்தியதுறைக்கு தெரிவாகியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை வெளியாகிய உயர்தரப்
Read More...

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை தொடரும்!

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலை ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இலங்கையில் நிலவும் வெப்பமான வானிலை தொடரும் எனவும் வளிமண்டளவியல்
Read More...

வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவுறுத்தல்!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட
Read More...

இலங்கைக்கு வர 39 நாடுகளின் பிரஜைகளுக்கு இலவச விசா!

தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு கட்டணமின்றி (இலவசமாக) சுற்றுலா விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Read More...

தேசிய மட்டத்தில் தனது முத்திரையை பதித்த தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம்

-மஸ்கெலியா நிருபர்- நு/தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் மீண்டும் ஒருமுறை தேசிய மட்டத்தில் தனது முத்திரையை பதித்துள்ளது. அகில இலங்கை சமூக விஞ்ஞான போட்டிகள் - 2025 இல், தலவாக்கலை
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர்கள் இருவருக்கும் பிணை!

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர்கள் இருவர், சதொச நிறுவனத்தின் முன்னாள் செயற்பாட்டு பணிப்பாளர் மற்றும் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் ஆகியோருக்கு நீர்கொழும்பு மேல்
Read More...

தரம் 2 முதல் 11 வரை மாணவர்களைச் சேர்த்தல் தொடர்பில் முக்கிய அறிவித்தல்

பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்களைத் தவிர்ந்த, 2 ஆம் தரம் முதல் 11 ஆம் தரம் வரையான வகுப்புகளுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது தொடர்பான புதிய சுற்றுநிருப அறிவுறுத்தல்களை
Read More...

நாளை அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்கப்படும்

நாளை புதன்கிழமை ஒற்றை மற்றும் இரட்டை ஆகிய இரண்டு இலக்கங்களையும் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும்
Read More...

மார்ச் மாதத்தில் பணவீக்கம் 2.2% ஆக அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் படி, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலான ஒட்டுமொத்த பணவீக்க வீதமானது 2026 பெப்ரவரி மாதத்திலிருந்த 1.6% இலிருந்து, 2026 மார்ச் மாதத்தில் 2.2% ஆக
Read More...

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

நாட்டில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைத் தணிக்கும் நடவடிக்கையாக, பொன்னி சம்பா உள்ளிட்ட அதேபோன்ற அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி
Read More...