தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறை!

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டு தோல்வியடைந்த இராணுவச் சட்ட…
Read More...

மன்னார் பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை கடலில், நேற்று வியாழக்கிழமை மாலை நீராடச் சென்ற 4 பேரில், மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக, மூவர்…
Read More...

யாழில் நடை பயிற்சியில் ஈடுபடும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, யாழ்ப்பாணம் வீதியில் நடை பயிற்சியில் ஈடுபடுகின்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தைப்பொங்கலை முன்னிட்டு, யாழ்ப்பாணத்துக்கு இரண்டு…
Read More...

தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதானிகள் உட்பட 6 பேரிடம் வாக்குமூலங்கள்!

6ஆம் தர ஆங்கில பாட மொடியூலில் (Module) ஓரினச்சேர்க்கை இணையதளம் ஒன்றின் பெயர் (இணைப்பு) சேர்க்கப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்து, தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதானிகள் உட்பட 6 பேரிடம்…
Read More...

டுபாயில் கைது செய்யப்பட்ட 3 முக்கிய குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

அண்மையில் டுபாயில் கைது செய்யப்பட்ட, பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.…
Read More...

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய மரியா கொரினா மச்சாடோ

வெனிசுலாவின் அரசியல் எதிர்காலம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் தமது அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியதாக வெனிசுலா…
Read More...

28 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை-இன்பருட்டி பகுதியில், நேற்று புதன்கிழமை, 28 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்கு…
Read More...

காலி முகத்திடலில் மின்கம்பம் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு காலி முகத்திடல் வீதியில் உள்ள மின்சாரக் கம்பம் ஒன்றில் ஏறி நபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை முதல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தனக்கு இழைக்கப்பட்ட…
Read More...

பால் தேநீரின் விலை 10 ரூபாவினால் குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டதை அடுத்து, நாளை வெள்ளிக்கிழமை முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை…
Read More...

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் ஜனாதிபதி

-மன்னார் நிருபர்- இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னாரில் 50 மெகாவாட் 'ஹேவிண்ட் வன் லிமிடெட் நிறுவனத்தின்' (HyWind One) காற்றாலை…
Read More...