மருத்துவமனைக்குள் சிறுநீரக திருட்டு : பின்புலத்தில் பெரும் தலைவர்கள்?

ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்தல் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக பல கோடி ரூபாய் மோசடி செய்த குழுவினர் சில தினங்களுக்கு முன்னர் தமிழக…
Read More...

திருகோணமலை நகரில் சரோஜா சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டம்

திருகோணமலை நகரில் சரோஜா சிறுவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் விழிப்புணர்வும் இடம் பெற்றது. சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுங்கள் என்ற வாசகம்…
Read More...

சுகாதாரத்தையும் கல்வியையும் அடிப்படை உரிமைகளாக ஆக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

சுகாதாரத்தையும் கல்வியையும் அடிப்படை உரிமைகளாக ஆக்க வேண்டும், என கெபிதிகொல்லாவ தள வைத்தியசாலைக்கு 39 இலட்சம் ரூபா மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வைத்து…
Read More...

கடுமையான இடி மின்னல் எச்சரிக்கை!

கடுமையான இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்று…
Read More...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஷேட போக்குவரத்துச் சேவைகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லும் வசதிக்காக விசேட போக்குவரத்துச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, இன்று சனிக்கிழமை, கொழும்பின்…
Read More...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் மற்றும் கிரீம்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு வைத்திருந்த, 950 கிலோகிராம் மஞ்சள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் 2,562 கிரீம்கள் ஆகியவற்றுடன், சந்தேக நபர் மருதானை பொலிஸாரால் கைது…
Read More...

பொது இடங்களில் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு போர்த்துகலில் தடை!

பொது இடங்களில் மத நோக்கங்களுக்காகப் பெண்கள் அல்லது ஆண்கள் முகம் மறைக்கும் துணிகளை அணிவதைத் தடை செய்யும் சட்ட மூலத்திற்கு போர்த்துகல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச…
Read More...

மறைந்த கென்ய முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட கூட்டநெரிசல் : 3 பேர் கொலை, பலர் காயம்!

மறைந்த கென்ய முன்னாள் பிரதமர் ரெயிலா ஒடிங்காவின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ஏராளமானோர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சை…
Read More...

பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன்…
Read More...

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்துடன் சந்தேக நபர் கைது!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 30,24,900 ரூபாய் பணத்தை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபரிடம் 2 கிராம்…
Read More...