நாளை நாடாளுமன்ற அமர்வு நடைபெறாது

நாடாளுமன்றம் நாளை புதன்கிழமை கூடாது என நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு முடிவு செய்துள்ளது. தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பிரதி புதன்கிழமை அரச விடுமுறையாக…
Read More...

QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமை நள்ளிரவும் புதுப்பிக்கப்படும்

தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய…
Read More...

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

சாதாரண நுகர்வின் கீழ், நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

நாட்டில் மின்துண்டிப்பு ஏற்படுமா? – அமைச்சர் வழங்கிய பதில்!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என வலுசக்தி…
Read More...

IRIS Dena கப்பல் மீதான தாக்குதலுக்கு பழிதீர்க்க தயாராகும் ஈரான்!

இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் IRIS Dena கப்பல் மீது தாக்குதல் நடத்தி, அதிலிருந்த கடற்படையினரைக் கொலை செய்தமைக்காக, எதிரித் தரப்பினர் மீது பாரிய பதில் தாக்குதல் நடத்தப்படும் என…
Read More...

புதன்கிழமைகளில் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை

ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று, அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளையும் அன்றைய தினம்…
Read More...

தேயிலை பையில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல்!

-அம்பாறை நிருபர்- ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரை 72 மணித்தியாலம் (3 நாட்கள்) தடுப்புக் காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த…
Read More...

தனியார் வகுப்புகளுக்கு தடை

எரிபொருள் நிலமையை அடுத்து சிறப்பு அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமையன்று தனியார் வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்…
Read More...

ஆசிய சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

ஆசிய சந்தையில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் நிலவரப்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெயின் விலை 2.8% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 103.08 டொலராக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க…
Read More...

பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது பயங்கர தாக்குதல்

பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதல்கள் ஆரம்பமானதில் இருந்து நடத்தப்பட்ட மிக…
Read More...