வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியமற்ற மட்டத்தில்

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின்…
Read More...

ஈரான் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : குற்றச்சாட்டுகளை மறுத்த இந்தியா!

ஈரான் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தமக்குத் தொடர்பிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இந்திய அரசாங்கம் வன்மையாக மறுத்துள்ளது. குறித்த தாக்குதலுக்கு இந்தியத்…
Read More...

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஓலுகல பொறுப்பேற்றார்!

பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச் செயலணியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல இன்று வியாழக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அவர் தற்போது…
Read More...

இராணுவத்திற்கு செலவிடும் தொகையை அதிகரித்த சீனா

சீனா தனது இராணுவத்திற்கு செலவிடும் தொகையை 275 பில்லியன் டொலராக ( இலங்கை ரூபாயில் 85 லட்சம் கோடி) அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வரவு செலவுத் திட்டத்தை விட…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை, ஒரு பவுண் சுமார் 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 408,000 ரூபாயாக…
Read More...

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் வைத்தியர் நளிந்த…
Read More...

பரிசு பொதியாக அனுப்பப்பட்ட 53.6 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்!

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட 53.6 கோடி ரூபா பெறுமதியான பாரிய போதைப்பொருள் தொகுதியை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை சுங்கப்…
Read More...

மகளிர் தினத்தில் கொழும்பில் மகுடம் சூடும் பெண்கள்

கலை,இலக்கியம் ஊடகம் மற்றும் சமூகப் பணிகள் குறித்த விடயங்களில் இளையவர்களை ஊக்குவிப்பதை பிரதானமான நோக்கமாக கொண்டு பாரம்பரியம் மிக்க அமைப்பாக தலைநகரில் இயங்கி வரும் புதிய அலை கலை வட்டம்…
Read More...

இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு ஈரானிய கப்பல்? அரசாங்கத்திடம் தெளிவான அறிக்கை கோரிய சஜித் பிரேமதாச!

இலங்கை கடற்பரப்பில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து தெளிவான அறிக்கையொன்று அவசியம்…
Read More...

பாணந்துறை கடற்பரப்பில் மற்றுமொரு ஈரானிய கப்பல்? கப்பலில் சுமார் 300 சிறுவர்கள்?

ஈரானியக் கப்பலொன்று தற்போது பாணந்துறை கடற்பரப்பில் திசைமாறி தத்தளித்துக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கப்பலில் சுமார் 300 சிறுவர்கள் இருப்பதாகவும், அவர்களுக்குத்…
Read More...