கசிப்புடன் கைதான சந்தேக நபரிடம் விசாரணை!

-அம்பாறை நிருபர்- 28,500 மில்லி லீற்றர் கசிப்புடன் கைதான சந்தேக நபரான இளைஞனிடம், மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

நாம் யாருக்கும் ஆதரவாக செயற்படவில்லை, சர்வதேச கடல்சார் சட்டத்தையே இலங்கை பின்பற்றும் – விஜித…

ஈரானிய கப்பல்களிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச கடல்சார் சட்டங்கள் பின்பற்றப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இடம்பெற்ற…
Read More...

கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்கள் அம்பாறையில் கைது

-அம்பாறை நிருபர்- அம்பாறை பொல்வத்த பகுதியிலிருந்து அம்பாறை நகரத்திற்கு, விற்பனை செய்வதற்காக கஞ்சா கொண்டு வந்த இருவர், நேற்று வெள்ளிக்கிழமை மாலை, அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல்…
Read More...

41,500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

-அம்பாறை நிருபர்- சட்டவிரோத மதுபானங்களுடன், மூன்று சந்தேக நபர்களை, அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல்…
Read More...

சர்வதேச சந்தையில் எகிறும் மசகு எண்ணெய்யின் விலை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக Reuters செய்தி சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி,…
Read More...

ஈரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்!

ஈரானின் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச விமான நிலையத்தில், அந்நாட்டு நேரப்படி இன்று சனிக்கிழமை அதிகாலை பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளது.…
Read More...

போருக்கு மத்தியில் இரண்டாவது தடவையாக ஈரானில் நிலநடுக்கம்!

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று சனிக்கிழமை காலை ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS)…
Read More...

இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள், தமது பாதுகாப்பு குறித்து அதிக அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினரால்…
Read More...

துறைநீலாவணையில் ஆங்கில பாலர் பாடசாலை திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டம்-துறைநீலாவணையில், ஆங்கில பாலர் பாடசாலை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில், நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

மட்டு.செங்கலடியில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் தற்காலிகமாக பூட்டு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி நகரில், சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த உணவகம் ஒன்று, நீதிமன்ற அனுமதியுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது அத்துடன், சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக,…
Read More...