யாழ்.மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – அரசாங்க அதிபர் அறிவிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும், செயற்கைத் தட்டுபாட்டை தவிர்க்கும்மாறும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க…
Read More...

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் நலனுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அவசர இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.…
Read More...

திருகோணமலையிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவியும் மக்கள்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றோலை பெறுவதற்காக இன்று சனிக்கிழமை மாலை முந்தியடித்துக் கொண்ட நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More...

கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் இரத்து!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, கொழும்பில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் நாளை 01ஆம் திகதி மதியம் 12.00 மணி வரை இரத்து…
Read More...

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது, மக்கள் அச்சப்பட தேவையில்லை – பெற்றோலியக் கூட்டுத்தாபனம்…

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைக் காரணமாக, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை இலங்கை பெற்றோலியக்…
Read More...

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்பு

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, அங்குள்ள இலங்கைத் தூதரகங்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More...

இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதலில் 24 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்!

தெற்கு ஈரானின் மினாபில் இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதலில் 24 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மினாப் பகுதியில் உள்ள இராணுவ இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல்…
Read More...

யாழ்ப்பாணத்தில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுகிறது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்திய நிலையில் இவ்வாறு யாழில் எரிபொருளுக்கு…
Read More...

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீரென உருவான எரிபொருள் வரிசைகள்!

சர்வதேச அளவில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் பரவியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்…
Read More...

இலங்கையர்களைப் பாதுகாக்குமாறு அரசாங்கத்திற்கு அவசர கோரிக்கை விடுத்துள்ள சஜித்!

ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலின் ஈரான் மீதான…
Read More...