காத்தான்குடி வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை அங்குரார்ப்பணம்

காத்தான்குடி நகரின் அழகையும் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலின் பேரில்
Read More...

“இது வேலைநிறுத்தப் போராட்டம் அல்ல நட்டத்தினால் ஏற்பட்ட விலகல்”

பேருந்து சேவைகளிலிருந்து இன்று திங்கட்கிழமை விலகியமை ஒரு வேலைநிறுத்தப் போராட்டம் அல்ல, என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
Read More...

அர்ஜுன மற்றும் தம்மிகவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல்
Read More...

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் பாரிய சரிவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று திங்கட்கிழமை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் பாரிய சரிவைக் கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ்
Read More...

மின்தடையால் மீண்டும் இருளில் மூழ்கிய கியூபா!

கியூபாவின் தேசிய மின் கட்டமைப்பான ஹவானா மின்கட்டமைப்பு மீண்டும் பாரியளவில் செயலிழந்துள்ளதை அடுத்து, அந்நாட்டில் வசிக்கும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களின் வீடுகள் மற்றும் வர்த்தக
Read More...

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று திங்கட்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்
Read More...

சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தொடர்பில் பொலிஸாரின் அறிக்கை!

இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது.
Read More...

400 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

யாழ்.மருதனார்மடம் பகுதியில் வைத்து, 400 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து, குறித்த எரிபொருளை
Read More...

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

-மூதூர் நிருபர்- மூதூர் -அறபாநகர் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணியளவில், முச்சக்கர வண்டியொன்று தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது. சம்பூரிலிருந்து மூதூர் நோக்கி
Read More...

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, பிள்ளைகளை நீரிழப்பில் இருந்து பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதற்காக பிள்ளைகளுக்கு
Read More...