இன்று நள்ளிரவு முதல் உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள்…
Read More...

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்களை மூட வேண்டிய நிலை!

இந்தியாவில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஓயில் கோர்பரேஷன் நிறுவனம் (IOCL) அறிவித்துள்ளது. இதனால் எரிவாயு சிலிண்டருக்கு…
Read More...

ஈரானின் புதிய உச்சத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஆரம்பகட்டத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தனது…
Read More...

ஈரான் ஏவிய ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டது!

ஈரானால் ஒரு மணி நேர இடைவெளியில் இரண்டாவது முறையாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளதாக அல்ஜெஸீரா தெரிவித்துள்ளது. மத்திய இஸ்ரேல் முழுவதும்…
Read More...

பணிக்கு சமூகமளிக்காத மின்சார சபை ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இந்த…
Read More...

நாடு முழுவதும் 12,000 க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிப்பு!

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும் 12,000 க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத்…
Read More...

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும்…
Read More...

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5…
Read More...

“உமது அழிவு உம்மாலேயே ஏற்படக்கூடும்” – ட்ரம்ப்பை எச்சரித்த அலி லாரிஜானி

ஹோர்முஸ் நீரிணை ஊடாக எண்ணெய் கொண்டு செல்வதற்கு ஈரான் தொடர்ந்து இடையூறு விளைவித்தால், அந்த நாட்டுக்கு எதிராக வொஷிங்டன் "20 மடங்கு கடுமையான தாக்குதலை" நடத்தும் என ஜனாதிபதி ட்ரம்ப் சமூக…
Read More...

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது இன்றையதினம் செவ்வாய்க்கிழமை கல்லூரியின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.…
Read More...