அதிகரிக்கப்பட்ட மஹபொல கொடுப்பனவு நாளை முதல் வங்கி கணக்கில்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ் அதிகரிக்கப்பட்ட மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை நாளை செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை…
Read More...

நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே மோதல் : ஒருவர் வெட்டிப் படுகொலை!

-யாழ் நிருபர்- நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில், ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம், திங்கட்கிழமை இன்று மாலை நயினாதீவில்…
Read More...

நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது!

ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக…
Read More...

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம்!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten) நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

ரயில் பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் மூன்று உள்நாட்டு நபர்களும்…
Read More...

எரிபொருள் விலையை கட்டுப்படுத்த தென்கொரியா முடிவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தனது நாட்டு மக்களைப் பாதுகாக்கத் தென்கொரியா வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை…
Read More...

மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும், இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு, சகல சேவைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக, இலங்கை மின்சார சபையின்…
Read More...

கைது செய்யப்பட்ட சஜின் வாஸ் குணவர்தன விளக்கமறியலில்!

கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத…
Read More...

ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீள ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்…
Read More...

எரிபொருள் மற்றும் மின்சாரம் தட்டுப்பாடு : பல்கலைக்கழகங்களை மூடியது பங்களாதேஷ்!!

மத்திய கிழக்கில் இடம்பெறும் மோதல்கள் காரணமாக, மோசமடைந்து வரும் எரிபொருள் நெருக்கடியால், பங்களாதேஷ் அரசு பல்கலைக்கழகங்களை மூடியுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மின்சாரம்…
Read More...