தீவிரமடையும் டெங்கு நோய் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இந்த வருடத்தில் இதுவரை 13,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், டெங்கு நோயினால் இதுவரை 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக…
Read More...

ஈரான் மீதான தாக்குதலின் போது மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் உயிரிழப்பு

ஈரானை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள்…
Read More...

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு பிரதானமாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் தலைமையிலான குழுவினரை சந்தித்த ஜீவன் தொண்டமான்

-மஸ்கெலியா நிருபர்- இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் தலைமையிலான ஸ்ரீ பஞ்ச அக்னி அஹடா ஆஸ்ரமக் குழுவினரை, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன்…
Read More...

பருத்தித்துறை கடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன மீனவர், இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த…
Read More...

தனியார் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

-அம்பாறை நிருபர்- நீண்ட காலம் செயற்படாமல் இருந்த தனியார் அனல் மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நிந்தவூர் பொலிஸாரினால் கைது…
Read More...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு விலைகள் அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன. உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய்…
Read More...

மத்திய கிழக்கு யுத்த பதற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலை நிலவரம்!

உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,278 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 93.72 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.…
Read More...

நாட்டில் எரிபொருளைப் பதுக்கி வைப்பவர்களை கண்டறிவதற்காக விசேட சோதனைகள்

நாட்டில் தேவையற்ற முறையில் எரிபொருளைப் பதுக்கி வைப்பவர்களைக் கண்டறிவதற்காக பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினரை உள்ளடக்கிய விசேட சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

நுவரெலியா பிரதான நகரில் எரிபொருளுக்காக நீண்ட வரிசை!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா பிரதான நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசைகாணப்படுகிறது. நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில்…
Read More...