பலநாள் மீன்படி படகில் 3 பில்லியன் ரூபாய் பெறுமதியான 123 கிலோகிராம் ஹெரோயின்

தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்படி படகில் ஹேரோயின் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு…
Read More...

தினசரி இயங்கும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை 50 சதவீதமாகக் குறையும் அபாயம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கும் போது பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின்…
Read More...

7 மணிநேரம் சிபிஐ விசாரணை : சிரித்த முகத்துடன் வெளியே வந்த விஜய்

கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற கட்சியின் அரசியல் மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்…
Read More...

அவசர சிகிச்சை வாகனங்களுக்கு தடையின்றி எரிபொருள்!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், அம்பியூலன்ஸ் எவ்வித தடையுமின்றி இயங்குவதை உறுதிசெய்யும் நோக்கில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)…
Read More...

கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி!

கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான, கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி, பாடசாலை அதிபர் அருட்சகோதரர்…
Read More...

தலவாக்கலையில் பாடசாலை பேருந்து விபத்து : இரண்டு மாணவர்கள் காயம்!

-மஸ்கெலியா நிருபர்- ​தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பாடசாலை பேருந்து விபத்தில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். ​ இன்று காலை 7:45 மணியளவில்,…
Read More...

விவசாயிகளுக்கு QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகம்

எரிபொருள் அனுமதிப் பத்திரம் QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி அறுவடை…
Read More...

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 சந்தேகநபர்களுக்கு எதிரான முறைப்பாட்டை எதிர்வரும் ஒகஸ்ட் 17ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி, 406,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கப் பவுண் ஒன்று…
Read More...

கம்மன்பில வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரி யார் என்பதை, எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப்போவதாக…
Read More...