கபில சந்திரசேன மீண்டும் விளக்கமறியலில்

ஏர்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில
Read More...

சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு!

சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, புதிய விலைத்திருத்த பட்டியல் நிதி
Read More...

முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகர தனது 83வது வயதில் காலமானார்

தென்னிலங்கையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான மகிந்த விஜேசேகர, தனது 83 ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர் 1989 ஆம் ஆண்டு முதல்
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை பாரிய அதிகரிப்பு!

இலங்கையில் இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று ஒரு
Read More...

வேன் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகாயம்

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில், இன்று வியாழக்கிழமை அதிகாலை, வேன் ஒன்று 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
Read More...

53 ஆண்டுகளுக்கு பிறகு 4 வீரர்கள் நிலவுக்கு பயணம்

மனிதர்கள் கடைசியாக நிலவுக்குப் பயணம் செய்து அரை நூற்றாண்டுக்கும் மேலான நிலையில், இன்று வியாழக்கிழமை அதிகாலையில் 4 விண்வெளி வீரர்கள் விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ளனர். நாசாவின்
Read More...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் : அருகிலுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

கிழக்கு இந்தோனேசியாவில் இன்று வியாழக்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இலங்கை எவ்வித பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி
Read More...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று வியாழக்கிழமை காலை 8 முதல் நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத் ஆரம்பித்துள்ளது. சட்டவிரோத இடமாற்றங்களைக்
Read More...

மட்டு.நாவற்குடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த இளைஞர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் நாவற்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில், 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா
Read More...

பாடசாலைகளில் ஒழுக்கத்தை பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட மட்ட
Read More...