மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு திருப்பலி

-மன்னார் நிருபர்- இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மறுதினம் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்றைய தினம்
Read More...

யாழில் பிரபல போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் நபர் கைது!

-யாழ் நிருபர்- புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வடமராட்சி - நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து, போதை மாத்திரைகளுடன் பிரபல போதைப்பொருள்
Read More...

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு அருகே தீப்பரவல்!

தேசிய மின்சார உற்பத்திக்கு முக்கியமாக நீர் வழங்கும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு கீழே அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை பாரிய தீப்பரவல்
Read More...

தம்பலகாமம் பிரதேச அபிவிருத்தி தொடர்பான முக்கிய கலந்துரையாடல்

தம்பலாகம் பிரதேச பிரஜா சக்தி தலைவர் அப்துல் முத்தலிப் ஜபருள்ளா மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.நஜிமுள்ளாவின் வேண்டுகோளின் பேரில், தம்பலகாமம் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான
Read More...

வரிப்பத்தான்சேனை பெரியபாலம் ஒளியூட்டல் : நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு

வரிப்பத்தான்சேனை பகுதியில் அமைந்துள்ள இறக்காமம் பிரதேச சபையின் நுழைவாயிலாக விளங்கும், பெரியபாலம் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த ஒளியூட்டல் குறைபாடு தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.
Read More...

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது!

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. அரசியல் தலையீடுகளின் அடிப்படையில்
Read More...

உயிர்த்த ஞாயிறு தினம் இன்று!

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு தினம் இன்றாகும். இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவ மக்கள்
Read More...

இன்று நண்பகல் சூரியன் உச்சம் கொடுக்கும்!

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
Read More...

சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் 3 சந்தேக நபர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் ஒன்றிணைக்கப்பட்ட நவீன சொகுசு கார்கள் உள்ளிட்ட 20 வாகனங்களுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட வாகனங்கள்
Read More...

ஒரு வைத்தியரை உருவாக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை…

ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவிடப்படுவதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்
Read More...