நாட்டின் பல பகுதிகளில் வளித்தரச் சுட்டி ஆரோக்கியமற்ற நிலையில்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று புதன்கிழமை வளித்தரச் சுட்டி ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள்…
Read More...

வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மட்டு. ஊடகவியலாளர் அந்தோணி லியோன் ராஜ்

காவேரிக் கலா மன்றம் மற்றும் தினகரன் பத்திரிகை இணைந்து தேசிய ரீதியில் நடத்திய சிறந்த நூல்களைத் தெரிவு செய்யும் போட்டி, மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஆகியவற்றின் வெற்றியாளர்களுக்குப்…
Read More...

பெருமளவான டீசலை பதுக்கிய சந்தேகநபர்கள் இருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று புதன்கிழமை அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் டீசலை…
Read More...

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று புதன்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளன. அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,171 டொலராக விற்பனை…
Read More...

மிகப்பெரிய அமெரிக்க விமானத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்

மத்திய கிழக்கிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதைத் (Al Udeid) விமானத் தளம் மீது ஈரானிய ஏவுகணை ஒன்று தாக்கியுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கட்டார்…
Read More...

யாழில் இன்று அனைத்து எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் பெற்றோல் விநியோகம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகத்தினை மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு. டி. எஸ். ராஜகருணாவுடன் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம்…
Read More...

மசகு எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் ஈராக்

ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் தடையின்றி பயணிப்பதில் சிக்கல் நீடித்தால், வரும் சில நாட்களில் ஈராக் தனது மசகு எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 3 மில்லியன் பீப்பாய்களுக்கும்…
Read More...

மத்திய கிழக்கில் உள்ள பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் கடும் எச்சரிக்கை!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்கள் தொடருமானால், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பொருளாதார மையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்…
Read More...

மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல்…
Read More...