ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!

ஹோர்முஸ் நீரிணை ஊடாக எந்தவொரு கப்பலுக்கும் பயணிக்க அனுமதி இல்லை என ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளதாக, ஈரானிய தஸ்னிம் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.…
Read More...

அபுதாபி சயீத் சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஏழு பேர் காயம்!

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில், இன்று ஞாயிற்றுக்கிழமை அபுதாபியின் சயீத் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஒரு 'சம்பவத்தில்', ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஏழு…
Read More...

ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் பாரிய வான்வழித் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, தெற்கு ஈரானில் உள்ள ஒரு பாடசாலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது…
Read More...

பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து சனத் விலகல்?

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று சனிக்கிழமை நடைபெற்ற போட்டியின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து…
Read More...

இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தங்கியிருக்கும் வௌிநாட்டவரின் விசா காலம் நீடிப்பு!

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதன் காரணமாக, இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீடிக்க நடவடிக்கை…
Read More...

ஈரானின் அதி உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்!

ஈரான் அதி உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்…
Read More...

நாட்டின் பல இடங்களில் பனிமூட்டமான வானிலை

நாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் எதிர்வுகூறியுள்ளது. இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று சனிக்கிழமை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை…
Read More...

யாழ்.மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – அரசாங்க அதிபர் அறிவிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும், செயற்கைத் தட்டுபாட்டை தவிர்க்கும்மாறும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க…
Read More...

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் நலனுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அவசர இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.…
Read More...