பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டம் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம், 1982 ஆம் ஆண்டின் 01 ஆம்…
Read More...

அக்குரேகொடை இரட்டை கொலையை செய்த துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார்!

அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு…
Read More...

எலும்பு முறியாமல் மனைவி மற்றும் குழந்தைகளை அடிக்கலாம் – தாலிபான் அரசு

ஆப்கானிஸ்தானில் 90 பக்கம் கொண்ட புதிய தண்டனைச்சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தாலிபான் அரசு. ஆப்கானிஸ்தான் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்சாடாவால் கையொப்பமிடப்பட்ட, தே மகாகுமு ஜசாய்…
Read More...

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு குழு நியமனம்

மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்த வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும், அது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்கவும்…
Read More...

உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணிக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச யோகா கூட்டமைப்பின் (International Union Yoga Federation) உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை அணி மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி…
Read More...

முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை

முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டிய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
Read More...

நாமலுக்கு கிடைத்த வாய்ப்பை இல்லாமல் செய்த புலம்பெயர் தமிழ் இளைஞர்கள்!

கேம்பிரிட்ஜ் ஒன்றியத்தில் உரையாற்றுவதற்காக நாமல் ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டிருந்த அழைப்பு தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெப்ரவரி மாத…
Read More...

நடிகர் எரிக் டேன் தனது 53ஆவது வயதில் காலமானார்

கிரேஸ் அனாடமி' (Grey's Anatomy) மற்றும் 'யூபோரியா' (Euphoria) தொடர்களில் நடித்த புகழ்பெற்ற நடிகர் எரிக் டேன் (Eric Dane), தனது 53ஆவது வயதில் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
Read More...

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் பல பகுதிகளுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு அபாய எச்சரிக்கை…
Read More...

கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த சந்தேகநபர்கள் இருவர் கைது!

துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். களுத்துறை…
Read More...