சாதாரண தர அழகியல் பாட செய்முறை பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல்!

2025-ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செய்முறை பரீட்சைகள் எதிர்வரும் 22-ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 1,198 பரீட்சை நிலையங்களில் தொடங்கவுள்ளன.
Read More...

சட்ட நடவடிக்கை எடுத்தமைக்காக மன்னிப்பு கோரிய நுவான் துஷார!

2026 இந்தியப் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழை (NOC) வழங்காமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தமைக்காக, இலங்கை கிரிக்கெட் வீரர் நுவான் துஷார, சிறிலங்கா
Read More...

புத்தாண்டு காலத்தில் இரண்டு தினங்கள் மதுபானசாலைகள் மூடப்படும்!

எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, மதுபானம் விற்பனை செய்வதற்கான மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்ற இடங்களை மூடுவது தொடர்பாக மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை
Read More...

நாட்டில் பொது விடுமுறைகள் தொடர்பான முக்கிய அறிவித்தல்!

2026-ஆம் ஆண்டு தேசிய வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் மே 30-ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026-ஆம்
Read More...

தெல்தோட்டை-போப்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி

தெல்தோட்டை போப்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி, பாடசாலை மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இவ் விழாவானது பாடசாலை அதிபர் திரு.தியாகராஜா தலைமையில்
Read More...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் பலத்த மின்னலுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு
Read More...

மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

மதுபானப் போத்தல் ஒன்றை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளினால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More...

கம்பளை ஸாஹிரா தேசியப் பாடசாலையின் அதிபர் இடமாற்றம் : பெற்றோர் எதிர்ப்புப் போராட்டம்!

கம்பளை ஸாஹிரா தேசியப் பாடசாலையின் முன்னாள் அதிபர், கல்வி அமைச்சகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து, அந்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More...

புறக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு சேதம் ஏற்படுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திற்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இன்று
Read More...

புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட பேருந்து நிலையத்தை பாதுகாக்குமாறு மக்களிடம் கோரிக்கை!

புதிதாகப் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைப் (CBS) பாதுகாக்குமாறு, இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன்,
Read More...