கசிப்புடன் இளைஞர் ஒருவர் கைது

இன்று, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - களபூமியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் 350 மில்லிமீட்டர் சட்டவிரோத கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை
Read More...

பிரதமரின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்கவில்லை

அரசாங்கம் மற்றும் கட்சிகளுக்குள் உடனடி அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், நாட்டை முன்னெடுப்பதற்காகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டபாய
Read More...

ஊடகவியலாளர்கள் கைது : யாழில் குழப்ப நிலை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண ஊடகவியலாளர்களை கைது செய்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றுமாறு யாழ்ப்பாண  பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் பணித்ததன் காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண
Read More...

இரவில் இருளில் மூழ்கும் சாவகச்சேரி வைத்தியசாலை : அங்கஜன் திடீர் விஜயம்

-யாழ் நிருபர்- யாழ். தென்மராட்சி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்  தொடர்ச்சியான மின்தடையால் நோயாளர்கள் அவதியுறும் நிலை தொடர்பில் ஆராய்வதற்காக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்
Read More...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளை மெரைன் பொலிஸார் இன்று காலை பறிமுதல் செய்துள்ளனர்.…
Read More...

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

-யாழ் நிருபர்- இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய
Read More...

யாழில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய பொலிஸார்

-யாழ் நிருபர்- ஜே.வி.பி கட்சியின் யாழ். அலுவலகத்தில் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள சகல ஊடகவியலாளர்களும் வருகை தந்தபோது குறித்த இடத்தைச்
Read More...

நாளாந்த மின் உற்பத்திக்காக டீசல் விநியோகம்

இன்று முதல் நாளாந்த மின் உற்பத்திக்காக 3,500 மெட்ரிக் டன் டீசல் வழங்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும்…
Read More...

மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீசப்படுகின்றது

அரசுக்கு எதிராக பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்டு கொண்டிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர் வீசப்படுவதாக
Read More...

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதற்றமான சூழல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை பொலிஸாரால் தடுத்ததையடுத்து
Read More...