நாம் சண்டை செய்து சுதந்திரம் பெறவில்லை

-யாழ் நிருபர்- இலங்கை சுதந்திரம் அடைவதற்கு ஆயுதம் ஏந்தி சண்டையிடாத நிலையில் முதிர்ச்சி பெற்ற கல்விமான்களினாலே சுதந்திரத்தை பெற்றதாக முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான…
Read More...

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்

-யாழ் நிருபர்- இலங்கைக்கு ஆபத்தான தருணத்தில் நிபந்தனை இன்றி இந்தியா உதவியமை உண்மையான நட்புப் பந்தத்தின் அடையாளம், என யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ்…
Read More...

வீதியை கடக்க முற்பட்டவர் பரிதாபமாக உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்- கொடிகாமம் பகுதியில் உள்ள  ரயில் வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர் ரயில் மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில்…
Read More...

கல்முனையில் இரத்ததான முகாம்

-அம்பாறை நிருபர்- கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக, கல்முனை கல்வி, கலாச்சார மேம்பாட்டு தாபனத்தினால்…
Read More...

நாட்டில் 22% நெல் உற்பத்தி அம்பாறை விவசாயிகளுடையது

சம்பிரதாய கட்சி அரசியலை புறந்தள்ளி,  உணவுப் பாதுகாப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில்…
Read More...

அப்துல்கலாம் மணற்சிற்பம்

-யாழ் நிருபர்- வேலணை சுகுமாரின் கைவண்ணத்தில் இந்தியாவின் முன்னாள், மறைந்த ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது. மறைந்த இந்திய முன்னாள்…
Read More...

கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை

-மன்னார் நிருபர்- இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டை பண்ணை களுக்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்கள் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று…
Read More...

சுற்றாடல் அமைச்சரும் இந்தோனேசிய தூதுவரும் சந்திப்பு

-திருகோணமலை நிருபர்- சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கும் இந்தோனேசியா தூதுவர் டெவி குஸ்ரினா ரொபிங் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்றது. இந்த…
Read More...

வட்டுக்கோட்டையில் கசிப்பு மீட்பு

-யாழ் நிருபர்- மதுவரி நிலையத்தினரால் வட்டுக்கோட்டையில் கசிப்பு மீட்பு! நேற்று வெள்ளிக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் 500 மில்லிலீற்றர் கசிப்பு…
Read More...

மீராவோடை உதுமான் வித்தியாலயத்தில் ஆக்கத்திறன் கண்காட்சி

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடிக் கோட்டத்திலுள்ள மீராவோடை உதுமான் வித்தியாலயத்தில் ஆக்கத்திறன் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து…
Read More...