15 கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதைப் பொருள் பறிமுதல்

-மன்னார் நிருபர்- தூத்துக்குடி அருகே முள்ளகாடு கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கை வழியாக வளைகுடா நாட்டிற்கு கடத்த இருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான 5 பாக்கெட்டுகளில் தடை செய்யப்பட்ட…
Read More...

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- வன்னி ஹோப் நிதி அனுசரணையில், பிரைட் சமூக அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு, வன்னி ஹோப் நிறுவனத்தின் பனிப்பாளர்களான…
Read More...

நிந்தவூர் பிரதேச கடற்கரை சூழல் சுத்தம் செய்யப்பட்டது

-மன்னார் நிருபர்- நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை சூழல் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிரின் பணிப்புரையின் பேரில் நிந்தவூர் பிரதேச சபையின் ஊழியர்கள்…
Read More...

இருமுறை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் பதில் ஜனாதிபதியாக செயற்படலாமா?

-கல்முனை நிருபர்- இருக்கின்ற ஜனாதிபதி பதவி விலகினால் அரசியலமைப்பின் சரத்து 40(1)(A) இன் பிரகாரம் பாராளுமன்றம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை எஞ்சிய காலப்பகுதிக்கு ஜனாதிபதியாகத் தெரிவு…
Read More...

நாட்டின் நிலை தொடர்பில் ஆராய கிழக்கின் கேடயம் மக்களை சந்தித்தது

-கல்முனை நிருபர்- இலங்கையில் இப்போது நடைபெற்று வரும் சமகால அரசியல், பொருளாதார நிலவரங்கள் தொடர்பில் ஆராயும் மக்கள் சந்திப்பு கிழக்கின் கேடயம் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் செவ்வாய்க்…
Read More...

சிறுவர் யாசகம் பெறுதல், சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- சிறுவர் யாசகம் பெறுதல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று பிற்பகல்…
Read More...

பண்டோரா பேப்பர் பட்டியலில் சிக்கிய நிருபமா ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ நேற்று இரவு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 10.25 மணியளவில்…
Read More...

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்

-கல்முனை நிருபர்- நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம்…
Read More...

எரிபொருளிற்காக வரிசையில் நின்ற பேருந்திலிருந்து இறங்கியவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்திலிருந்து இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த பயணி சாரதியின் கவனக்குறைவினால் சில்லு ஏறி உயிரிழந்துள்ளார்.…
Read More...

மன்னாரில் அரசுக்கு எதிராக தனி நபர் போராட்டம்

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலகி வீடு செல்லக்கோரி மன்னார் நகர் பகுதியில் தனி நபர் ஒருவர் இன்று  காலை…
Read More...