போத்துக்கீசர் வர முன்னரே இலங்கையில் சிவ ஆலயங்கள் இருந்தன

இலங்கைக்கு போத்துக்கீசரும், மறைமாவட்டமும் வர முன்னரே வரலாற்று இந்து ஆலயங்களான திருக்கோணேச்சரமும், திருக்கேதீச்சரம் இருந்ததாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீ…
Read More...

மீண்டும் விலை குறைப்பு

ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது..…
Read More...

யாழ் மந்திரி மனை புனரமைப்பு

-யாழ் நிருபர்- வரலாற்றுப் பழமை வாய்ந்த மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றான யாழ். மந்திரிமனை நீண்ட கால பராமரிப்பற்ற நிலையில் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் மரபுரிமை…
Read More...

கவனயீர்ப்பு போராட்டம்

-கிளிநொச்சி நிருபர்- கண்டாவளை கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் கடந்த 6. 10 .2022 அன்று கிராமசேவையாளர் மற்றும் சமூக உத்தியோகஸ்த்தர்' சேவை உரிய முறையில்…
Read More...

சாதனை படைத்த வீரர்களுக்கு பாராட்டு

-கல்முனை நிருபர்- கிழக்கு மாகாண விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்து தேசிய போட்டிக்கு தெரிவான நற்பிட்டிமுனை வீரர்கள் இருவருக்கு நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் ஏற்பாட்டில் இன்று…
Read More...

மட்டக்களப்பில் நடந்த அதிசயம்

மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்திற்கு அடிக்கடி வந்து போகும் குரங்கு ஒன்று தனக்கு உணவு கொடுத்து வந்த எஜமான் உயிரிழந்ததையடுத்து அவரின் சடலத்தின் மீது ஏறி அவரை கட்டியணைத்து அழுது…
Read More...

ஹெரோயினுடன் இளைஞன் கைது

-யாழ் நிருபர்- 20 மில்லி கிராம் ஹெரோயின் போதைபொருளினை உடைமையில் வைத்திருந்த கோப்பாய் செல்வபுரத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவர் கோப்பாய் பொலி]hரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…
Read More...

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 360.45,…
Read More...

நீச்சல் தடாகத்தில் விழுந்து சுற்றுலா பயணி உயிரிழப்பு

வட்டுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில், தென் கொரிய சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஹோட்டலின் நீச்சல் குளத்தில் 43 வயதுடைய…
Read More...

துப்பாக்கிசூட்டில் குழந்தை உட்பட மூவர் படுகாயம்

காலி, யக்கலமுல்ல, மாகெதர பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்…
Read More...